Thodarum News | Latest News
Advertisement
  • முகப்பு
  • ஈழம்
    • 2009
    • மாவீரர்
  • புலம்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • கட்டுரை
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • மருத்துவம்
  • ஆன்மீகம்
  • ஏனையவை
    • சிறுகதை
    • கவிதை
    • சிறுவர்
    • வணிகம்
No Result
View All Result
  • முகப்பு
  • ஈழம்
    • 2009
    • மாவீரர்
  • புலம்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • கட்டுரை
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகம்
  • மருத்துவம்
  • ஏனையவை
    • சிறுகதை
    • கவிதை
    • சிறுவர்
    • வணிகம்
No Result
View All Result
Thodarum News | Latest News
No Result
View All Result
முகப்பு மருத்துவம்

ஞாபகமறதியை (அல்சைமர்) தடுப்பதற்கான வழி முறை.!

Stills by Stills
22/09/2023
in மருத்துவம்
0
ஞாபகமறதியை (அல்சைமர்) தடுப்பதற்கான வழி முறை.!
0
SHARES
14
VIEWS
ShareTweetShareShareShareShare
2012 முதல் செப்டம்பர் மாதம் அல்சைமர் விழிப்புணர்வு மாதமாகவும் செப்டம்பர் 21 அல்சைமர் தினமாகவும் உலகம் முழுவதும் கடைபிடிக்கப்படுகிறது.
அல்சைமர் நோய் பாதித்தவர்களால் எதையும் ஞாபகம் வைத்துக்கொள்ள முடியாது. பழகிய முகங்களையேகூட மறந்துவிடுவார்கள். பிறரின் உதவியில்லாமல் தனியாக செயல்படவே முடியாது.எனக்கு எல்லாமே மறந்து போய்ட்டா ரொம்ப நல்லா இருக்கும்”. நாம் இதை நகைச்சுவையாக சொல்வோம் என்றாலும்கூட, உண்மையாகவே இதுபோன்ற மறதி நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் அவர்களின் குடும்பத்தினருக்கும் மட்டுமே  அதனால் ஏற்படும் இன்னல்கள் எவ்வளவு சிரமத்தை கொடுக்குமென்பது உணர்வுப்பூர்வமாக தெரியும். இதன் தீவிர பாதிப்புதான், அல்சைமர் எனும் ஞாபக மறதி.
தாத்தா, பாட்டி போன்றவர்கள் “எனக்கு சுத்தமா ஞாபகமே இல்லப்பா, பெயர்களைக்கூட நினைவுல வச்குக்க முடியல” என்று கூறுவதில் தொடங்கி, கடைசியில் வீட்டில் இருந்து வெளியே சென்றால் மீண்டும் எப்படி வீட்டிற்கு வருவது என்ற வழியினை கூட மறந்து விடும் அபாயத்திற்கு இட்டுச்செல்கின்றது ஞாபக மறதி. இது தீவிரப்படுவதுதான் அல்சைமர் எனும் நோய்.
குறிப்பிட்ட சில ஜீன்களில் ஏற்படும் மரபணு மாற்றம்தான் இந்தற்கான முக்கியக் காரணமாகக் கருதப்படுகிறது. அடிக்கடி தலையில் அடிபடுதல், கடும் மன அழுத்தம், சர்க்கரைநோய், உயர் ரத்த அழுத்தம் போன்றவற்றின் காரணமாகவும் இது ஏற்படலாம்.
பல நூறு கோடி நரம்பு செல்களால் ஆனதுதான் மனித முளை. இவை ஒன்றோடு ஒன்று தொடர்பு கொண்டு இருக்கின்றது. பிறக்கும்போது இருக்கும் நியூரான்களின் (Neurons) எண்ணிக்கை, வயதாக வயதாக படிப்படியாக குறைந்துகொண்டே வரும்.
இப்படி நியூரான்கள் குறைவதால், ஞாபக மறதி ஏற்படுவது என்பது இயல்பான ஒன்றுதான். அதுவே நியூரான்களின் எண்ணிக்கை அதிக அளவில் அழிய ஆரம்பிக்கும் போது அல்சைமர் என்னும் ஞாபக மறதி நோய் உருவாகலாம்.
அல்சைமர் எனப்படும் அறிவாற்றல் இழப்பு அல்லது ஞாபக மறதி நோய். இது மிகவும் பொதுவான ஒரு நோய் நிலையாக இருக்கிறது.இந்தவகை மறதியானது பொதுவாக 60- 70 வயதுடையவர்களுக்கு ஏற்படும். 65 வயதிற்கு குறைவான நபர்களுக்கு மிகவும் அரிதாக காணப்படலாம். அவ்வாறு ஏற்படுவதை ஆரம்பகால அல்சைமர் என்று குறிப்பிடுகின்றனர்.
1906-ம் ஆண்டில் அலோயிஸ் அல்சைமர் என்பவரால் இந்த நோய்தாக்கம் அறியப்பட்டது. அதனாலேயே இந்நோய்க்கு அல்சைமர் நோய் என்று பெயர் வந்தது.
அல்சைமர் நோயிக்கான நிலைகள்:
லேசான அல்சைமர்.
மிதமானஅல்சைமர்
கடுமையனஅல்சைமர்.
அல்சைமரால் பாதிக்கப்பட்டவர்கள் சிலர் சொன்னதையே திரும்ப திரும்ப சொல்வார்கள்.
நாள்படும்போது பேச்சில் தடுமாற்றம், தேதியும் கிழமையும் மறந்து போகும் நிலை ஏற்படும்.அல்சைமர் நோயால் பாதிக்கப்படும் மூளையின் ஒரு பகுதி ஹிப்போகேம்பாஸ் இப்பகுதி நம் வாழ்க்கையில் அன்றாடம் நடக்கக்கூடிய ஒவ்வொரு செயல்களையும் நினைவில் வைத்து கொள்ளும் பகுதியாகும். இதுவே அல்சைமரின்போது பாதிக்கப்படுகிறது. இதில் குறிப்பிட்டு பார்க்க வேண்டிய விஷயம் என்னவென்றால் நீண்ட காலத்துக்கு முன்பு நடந்தவை எதுவும் இந்நோயினால் பாதிக்கப்படுவது இல்லை.திருமண நாள், பிறந்த நாள், பெயர்கள், சமையல் செய்யும் போது அடுத்தடுத்து என்னென்ன பொருள்களை சேர்ப்பது என்பதில் மறதி என்று கூறிக்கொண்டே போகலாம்.அறிகுறிகள்எல்லாருக்கும் ஒரே மாதிரியான அறிகுறிகள் இருப்பதில்லை வீட்டிலோ அல்லது வெளியிலோ சாதாரணமாக எடுத்த பொருள்களை எங்கிருந்து எடித்தோம்,எங்கே வைத்தோம் என்று மறப்பது தொடக்க நிலை.
தடுப்பதற்கான வழிகள் :
தினமும் உடற்பயிற்சி மேற்கொள்ள வேண்டும்.
ஆரோக்கியமான உணவு முறை என்பது மிகவும் முக்கியமான ஒன்றாகும்.
ஆரோக்கியமான இதய அமைப்பு, இதய நோயிலிருந்து பாதுகாத்தல் ஆகியவை அல்சைமரை தடுக்கக்கூடும்.
நீரிழிவு, உடல் பருமன் மற்றும் உயர் இரத்த அழுத்தம் ஆகியவற்றிலிருந்து பாதுகாத்தல் முக்கியம்.
வாழ்நாள் முழுவதும் மூளையை சுறுசுறுப்பாக வைத்திருத்தல் வேண்டும்.

 

Tags: ஞாபகமறதிஅல்சைமர்தடுப்பதற்கானவழிமுறை
ShareTweetShareShareSendSend
முன் செய்தி

நவீன உபகரணங்களைக் கொண்டு கண் பார்வை திறனை சரிசெய்து கொள்ளலாம் விரிவான தகவல்.!

அடுத்த செய்தி

ஊடகவியலாளர் அஸ்வின் நினைவு நாள் பரிசளிப்பு நிகழ்வு நாளை யாழ்ப்பாணத்தில் ….

Stills

Stills

தொடர்புடைய செய்திகள்

ஞாபக சக்தியை அதிகரிக்கும் முளைப்பயறு

ஞாபக சக்தியை அதிகரிக்கும் முளைப்பயறு
by Stills
04/12/2024
0

முளைப்பயிர்  உடலுக்கு மிகவும் ஆரோக்கியமானது. இதை தினமும் சாப்பிட்டால் எந்தவித பாதிப்பும் ஏற்படாது. குழந்தைகளுக்கு உணவு கொடுக்கும் போது இந்த முளைப்பயறு கட்டாயம் கொடுப்பது அவசியம். இது...

மேலும்...

நெய் வெந்நீரில் கலந்து குடித்தால் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள்!

நெய் வெந்நீரில் கலந்து குடித்தால் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள்!
by Stills
04/12/2024
0

நெய் உடலுக்கு மிகவும் நன்மை தரக்கூடிய உணவாகும். இது உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து பல நோய்களில் இருந்து நம்மை பாதுகாக்க உதவுகிறது.வயிற்றில் செரிமானத்தையும் ஆரோக்கியமாக...

மேலும்...

கர்ப்பப்பை வலுவாகவும் ஆரோக்கியமாகவும் ஹார்மோன் சமநிலையிலும் இருக்க சாப்பிட வேண்டிய பூக்கள்.!

கர்ப்பப்பை வலுவாகவும் ஆரோக்கியமாகவும் ஹார்மோன் சமநிலையிலும் இருக்க சாப்பிட வேண்டிய பூக்கள்.!
by Stills
24/05/2024
0

கர்ப்பப்பை வலுவாகவும் ஆரோக்கியமாகவும் ஹார்மோன் சமநிலையிலும் இருக்க பெண்கள் ஐந்துவிதமான பூக்களை எடுக்க வேண்டும்.வாழைப்பூ,குங்குமப்பூ,ரோஜா பூ இதழ்கள் ,செம்பருத்தி பூஇதழ்கள்,செந்தாமரை பூஇதழ்கள். பெண்களின் கருப்பையை வலுவாக்கும் முதல்...

மேலும்...

நித்திய கல்யாணி மூலிகை, மருத்துவர் விளக்கம்!

நித்திய கல்யாணி மூலிகை, மருத்துவர் விளக்கம்!
by Stills
24/05/2024
0

மாதவிடாய் பிரச்சனைகளை சரி செய்வதில் நித்திய கல்யாணி பூக்கள் முதலிடத்தில் உள்ளது. வெள்ளை நிற நித்ய கல்யாணி பூ, இலைகளின் சாறுகள் உயர் ரத்த அழுத்தத்துக்கு சிகிச்சையளிப்பதில் .. நவீன...

மேலும்...

நவீன உபகரணங்களைக் கொண்டு கண் பார்வை திறனை சரிசெய்து கொள்ளலாம் விரிவான தகவல்.!

நவீன உபகரணங்களைக் கொண்டு கண் பார்வை திறனை சரிசெய்து கொள்ளலாம் விரிவான தகவல்.!
by Stills
22/09/2023
0

பார்வைத்திறன் சரியாகஇல்லை என்றால் அதனால் ஏற்படும் விளைவுகளும் அதிகம். உடல்ரீதியாக மட்டும் அல்ல மனரீதியாகவும் பாதிப்பினை அது ஏற்படுத்தும்.கண் பார்வைத்திறன் என்பது அன்றாட வாழ்வில் இன்றியமையாத ஒன்று...

மேலும்...

இரத்த அழுத்தம் என்றால் என்ன?அது எப்படி ஏற்படுகின்றது?

இரத்த அழுத்தம் என்றால் என்ன?அது எப்படி ஏற்படுகின்றது?
by Stills
22/09/2023
0

இரத்த அழுத்தமானது இயல்பு நிலையை மீறி செயல்படும்போது, உடலில் உள்ள எல்லா பாகங்களுக்கும் ரத்தம் செல்லுவது தடைப்படக்கூடும். அல்லது அது செல்லும் விகிதம் குறையலாம். இது நாள்படும்போது...

மேலும்...
அடுத்த செய்தி
ஊடகவியலாளர் அஸ்வின் நினைவு நாள்  பரிசளிப்பு நிகழ்வு நாளை யாழ்ப்பாணத்தில் ….

ஊடகவியலாளர் அஸ்வின் நினைவு நாள் பரிசளிப்பு நிகழ்வு நாளை யாழ்ப்பாணத்தில் ....

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • விருப்பமானவை
  • கருத்துகள்
  • அண்மை
புலிகளின் புலனாய்வு ஆசான் மாதவன் மாஸ்டர்: நினைவுப்பகிர்வு …

புலிகளின் புலனாய்வு ஆசான் மாதவன் மாஸ்டர்: நினைவுப்பகிர்வு …

29/06/2024
நினைவழியா நாட்கள்- பெண்களின் தனிப்பெரும் ஆளுமை : லெப்.கேணல் அகிலா …!

நினைவழியா நாட்கள்- பெண்களின் தனிப்பெரும் ஆளுமை : லெப்.கேணல் அகிலா …!

12/02/2025
தமிழீழ விடுதலைக்காக உழைத்த புலனாய்வுப்  போர்முகம் மேலாளர் விநாயகம் அவர்களுக்கு வீரவணக்கம் ..

தமிழீழ விடுதலைக்காக உழைத்த புலனாய்வுப்  போர்முகம் மேலாளர் விநாயகம் அவர்களுக்கு வீரவணக்கம் ..

29/06/2024
இலங்கை புறப்படவிருந்த நிலையில் இன்று காலை சாந்தன் காலமானாா்…

இலங்கை புறப்படவிருந்த நிலையில் இன்று காலை சாந்தன் காலமானாா்…

29/02/2024
இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட வெற்றிடங்கள்! அரச அதிகாரிகளுக்கு வழங்கப்படும் வாய்ப்பு

இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட வெற்றிடங்கள்! அரச அதிகாரிகளுக்கு வழங்கப்படும் வாய்ப்பு

11
“13 ஆண்டுகளாக அப்பாவைத்தேடும்  பிள்ளைகள் – காணாமல் ஆக்கப்பட்டோரின் அவலம்”

“13 ஆண்டுகளாக அப்பாவைத்தேடும் பிள்ளைகள் – காணாமல் ஆக்கப்பட்டோரின் அவலம்”

1
சந்திரயான்-3 நிலவில் பதிக்கப்போகும் ‘இந்திய சின்னம்’ – மயில்சாமி அண்ணாதுரை பிரத்யேக தகவல்

சந்திரயான்-3 நிலவில் பதிக்கப்போகும் ‘இந்திய சின்னம்’ – மயில்சாமி அண்ணாதுரை பிரத்யேக தகவல்

1
மாவீரன் விமர்சனம்: சிவகார்த்திகேயன் சூப்பர் ஹீரோ கதைக்கு செட் ஆனாரா?

மாவீரன் விமர்சனம்: சிவகார்த்திகேயன் சூப்பர் ஹீரோ கதைக்கு செட் ஆனாரா?

1
அமைச்சர் பிமல் ரத்நாயக்க மீது-சரத் வீரசேகர குற்றச்சாட்டு.!

அமைச்சர் பிமல் ரத்நாயக்க மீது-சரத் வீரசேகர குற்றச்சாட்டு.!

20/05/2025
மே18 நிகழ்வில் கனடாவின் கென்சவேர்ட்டிவ் கட்சி தலைவர்பியர் பொலியியர்.!

மே18 நிகழ்வில் கனடாவின் கென்சவேர்ட்டிவ் கட்சி தலைவர்பியர் பொலியியர்.!

19/05/2025
யூ டியூபர் ஜோதி ராணி பாகிஸ்தானின் உளவவாளியானது எப்படி?

யூ டியூபர் ஜோதி ராணி பாகிஸ்தானின் உளவவாளியானது எப்படி?

19/05/2025

மே-18, தமிழ் இன அழிப்பு நாளை மனதில் வைத்து நடிகர் விஷால் கலந்து கொள்ளும் நட்சத்திர இசைத் திருவிழாவை தள்ளி வைக்க வேண்டும்

09/05/2025
தொடரும் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை

  • புலிகளின் புலனாய்வு ஆசான் மாதவன் மாஸ்டர்: நினைவுப்பகிர்வு …

    புலிகளின் புலனாய்வு ஆசான் மாதவன் மாஸ்டர்: நினைவுப்பகிர்வு …

    34 shares
    Share 0 Tweet 0
  • நினைவழியா நாட்கள்- பெண்களின் தனிப்பெரும் ஆளுமை : லெப்.கேணல் அகிலா …!

    0 shares
    Share 0 Tweet 0
  • தமிழீழ விடுதலைக்காக உழைத்த புலனாய்வுப்  போர்முகம் மேலாளர் விநாயகம் அவர்களுக்கு வீரவணக்கம் ..

    0 shares
    Share 0 Tweet 0
  • இலங்கை புறப்படவிருந்த நிலையில் இன்று காலை சாந்தன் காலமானாா்…

    0 shares
    Share 0 Tweet 0
  •  மரண அறிவித்தல்- ரவீந்திரன் ஜெயபாரதி

    0 shares
    Share 0 Tweet 0
Thodarum News | Latest News

© 2023 Thodarum News - Latest Public news.

Navigate Site

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

Follow Us

  • முகப்பு
  • ஈழம்
    • 2009
    • மாவீரர்
  • புலம்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகம்
  • மருத்துவம்
  • ஏனையவை
  • கவிதை
  • சிறுகதை
  • வணிகம்
  • சிறுவர்

© 2023 Thodarum News - Latest Public news.