நேற்று வெள்ளிக்கிழைமை (05) கடற்படையினரின் ரோந்து நடவடிக்கையின் போது அம்பலாங்கொடை கடற்பரப்பில் மிதந்து கொண்டிருந்த மூன்று பொதிகளில் சுமார் 118 கிலோகிராம் மற்றும் 120 கிலோ கிராம் எடையுள்ள நிலையில் பீடி இலைகளை கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர். கடற்படை நடவடிக்கைகள் காரணமாக வர்த்தகர்கள் பீடி இலைகளை கடலில் கைவிட்டு சென்றிருக்கலாமென கடற்படை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
புதுவை இரத்தினதுரை அவர்களின் பவளவிழா சிறப்பு மலர்
தமிழீழத் தேசியக் கவிஞர் புதுவை இரத்தினதுரை அவர்களின் பவளவிழா சிறப்பு மலர் பிரான்ஸில் வெளியிடப்பட்டது. தாயகத்தில் வறுமைக் கோட்டிற்கு கீழ் வாழும் மக்களின் வாழ்க்கைத்தரத்தை உயர்த்தும் அறப்பணிக்காக...
மேலும்...