Thodarum News | Latest News
Advertisement
  • முகப்பு
  • ஈழம்
    • 2009
    • மாவீரர்
  • புலம்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • கட்டுரை
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • மருத்துவம்
  • ஆன்மீகம்
  • ஏனையவை
    • சிறுகதை
    • கவிதை
    • சிறுவர்
    • வணிகம்
No Result
View All Result
  • முகப்பு
  • ஈழம்
    • 2009
    • மாவீரர்
  • புலம்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • கட்டுரை
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகம்
  • மருத்துவம்
  • ஏனையவை
    • சிறுகதை
    • கவிதை
    • சிறுவர்
    • வணிகம்
No Result
View All Result
Thodarum News | Latest News
No Result
View All Result
முகப்பு தொழில்நுட்பம்

நிலவின் ஆழத்தில் உறைந்த நிலையில் நீர் மூலாதாரம்.

Stills by Stills
28/08/2023
in தொழில்நுட்பம்
0
நிலவின் ஆழத்தில் உறைந்த நிலையில் நீர் மூலாதாரம்.
0
SHARES
67
VIEWS
ShareTweetShareShareShareShare

 

விண்ணில் கடந்த ஜூலை 14ஆம் தேதி ஏவப்பட்ட சந்திரயான் 3 விண்கலம் கடந்த ஆகஸ்ட் 23 மாலை சரியாக 6.04 மணியளவுக்கு நிலவில் தரையிறங்கி சரித்திர சாதனை படைத்தது. இதன்மூலம் சந்திரனின் தென் துருவத்தில் தரையிறங்கிய உலகின் முதல் விண்கலம் என்ற பெருமையை சந்திரயான் 3 பெற்றதுடன், அதனை சாதித்துக் காட்டிய முதல் நாடு என்ற பெருமையும் இந்தியாவுக்கு கிடைத்தது.

விக்ரம் லேண்டரில் இருந்து பிரக்யான் ரோவர் வெளியே வந்து நிலவின் தென்துருவத்தின் மேற்பரப்பில் தரையிறக்கப்பட்டது. நிலவில் சந்திரயான்-3 லேண்டர் தரையிறங்கிய இடத்திற்கு ‘சிவசக்தி‘ எனப் பெயரிடப்பட்டுள்ளது. இந்த நிலையில், சந்திரயான் 3 விண்கலத்தின் ரோவர் நிலவின் தரையில் 8 மீட்டர் தூரம் நகர்ந்து சென்றதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.

“சந்திரயான்3 தரை இறங்கியதும், அதன் வேகத்தில் எழும்பிய மணல்கள் துகள்கள் அடங்குவதற்கு பல மணி நேரங்கள் ஆகும் என்பதால் விஞ்ஞானிகள் காத்திருந்தனர். அதன் பிறகு அதிர்லிருந்த ரோவர், சாய்வு பலகையின் வழியாக வெளியே வந்தது. ஆனால் அது எதிர்பார்த்தது போல் 4 மணி நேரத்தில் வேலை செய்யவில்லை காரணம் அங்கிருந்த தட்ப வெப்ப நிலை. அது சூரிய வெப்பத்திலிருந்து ஆற்றலைப்பெற்று செயல்பட 16 மணிநேரம் ஆனது.”

நிலவின் தென் துருவத்தில் தரையிறங்கிய சந்திரயான்-3  ரோவர் பிரக்யான் தற்போது ஆய்வு பணிகளை  ஆரம்பித்துவிட்டது என்று இஸ்ரோ தெரிவித்துள்ளது.

சந்திரயான் 3 விண்கலத்தின் அனைத்து கருவிகளும் ஆய்வுப் பணிகளை தொடங்கியுள்ளதாக இஸ்ரோ கூறிய நிலையில் நிலவின் தென் துருவத்தில் ஆழம் அதிகரிக்க அதிகரிக்க, அங்கு வெப்பநிலை குறைவதை சந்திரயான் 3ன் ரோவர் கண்டுபிடித்துள்ளது. இதனால் நிலவின் ஆழத்தில் உறைந்த நிலையில் நீர் மூலாதாரம் இருக்கலாமென எதிர்பார்க்கப்படுகிறது.

 

 

Tags: நிலவு'சிவசக்தி'நீர்மூலாதாரம்.
ShareTweetShareShareSendSend
முன் செய்தி

ராகுல் காந்தி மீண்டும் நாடாளுமன்றத்திற்குள் வந்தது இந்தியா கூட்டணியின் முதல் வெற்றி:அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்!

அடுத்த செய்தி

ஒரு வயது குழந்தையை துப்பாக்கியால் சுட்டுக் கொன்ற 3 வயது குழந்தை: மனதை உறைய வைக்கும் அதிர்ச்சி …

Stills

Stills

தொடர்புடைய செய்திகள்

சந்திரயான் 3 ரோவர்-க்காக காத்திருக்கும் ISRO விஞ்ஞானிகள்.!

சந்திரயான் 3  ரோவர்-க்காக காத்திருக்கும் ISRO விஞ்ஞானிகள்.!
by Stills
25/09/2023
0

சந்திரயான் 3 திட்டம் தனது அறிவியல் ஆய்வு முடிவுகளோடு திட்டமிட்டபடி 14 நாட்கள் சிறப்பாக செயல்பட்டு 100% வெற்றி பெற்ற நிலையில், செப்டம்பர் 4 ஆம் தேதி...

மேலும்...

ஆப்பிள் அறிமுகம் செய்துள்ள IPHONE 15 சீரிஸ் – தொடக்க விலை- இந்திய ரூபாய் .1,59,900. 

ஆப்பிள் அறிமுகம் செய்துள்ள IPHONE 15 சீரிஸ் – தொடக்க விலை- இந்திய  ரூபாய் .1,59,900. 
by Stills
13/09/2023
0

ஆப்பிள் நிறுவனம் ஐபோன் 15 சீரிஸ் போன்கள் உட்பட சில டிஜிட்டல் கேட்ஜெட்களை Apple Wonderlust 2023 நிகழ்வில் அறிமுகம் செய்துள்ளது. அதன் விலை மற்றும் சிறப்பம்சங்கள்...

மேலும்...

மகிழ்ச்சியில் இஸ்ரோ: 23 ஆம் திகதி விக்ரம் லேண்டர் நிலவில் தரை இறங்குகின்றது.

மகிழ்ச்சியில் இஸ்ரோ: 23 ஆம் திகதி விக்ரம் லேண்டர் நிலவில் தரை இறங்குகின்றது.
by Stills
21/08/2023
0

எதிர்காலத்தில் செவ்வாய்க் கிரகத்திற்கு செல்வதெனில் பூமியிலிருந்து புறப்படுவதை விட, நிலவிலிருந்து போவதுதான் எளிது என விஞ்ஞானிக ள் கணித்திருக்கிறார்கள். நிலவின் தென்துருவப் பகுதியில் நீர் இருக்கும் விஷயத்தை...

மேலும்...

புதிய தொழில் முனைவோரின் நம்பிக்கை நாயகன் பியூஷ் பன்சல்: “0” விலிருந்து 35,550 கோடியாக வளர்ந்த லென்ஸ்கார்ட்.

புதிய தொழில் முனைவோரின் நம்பிக்கை நாயகன் பியூஷ் பன்சல்: “0” விலிருந்து 35,550 கோடியாக வளர்ந்த லென்ஸ்கார்ட்.
by Stills
26/07/2023
0

'உலக மக்கள்தொகையில் கால் பகுதிக்கும் அதிகமானோர் பார்வைக் குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளனர்' - இது உலக சுகாதார அமைப்பு 2019-ல் வெளியிட்ட அறிக்கையில் சொல்லப்பட்டுள்ள தகவல். உண்மைதான், இந்தியாவை...

மேலும்...

google map ஐ பின்னுக்கு தள்ளி பயன்பாட்டில் முதலிடம் பிடித்த இந்திய செயலியான Mappls..

google map ஐ பின்னுக்கு தள்ளி பயன்பாட்டில்  முதலிடம் பிடித்த இந்திய செயலியான Mappls..
by Stills
26/07/2023
0

"மேப் மை இந்தியா நிறுவனம்" தனது சுதேசி வரைபடங்கள் மற்றும் நேவிகேஷன் செயலி, மேப்பல்ஸ் மேம் மை இந்தியா செயலி , இந்தியாவில் ஆப்பிள் ஸ்டோரில் அனைத்து...

மேலும்...

எலான் மஸ்க் அதிரடியாக ட்விட்டர் லோகோவை மாற்றினார்…

எலான் மஸ்க் அதிரடியாக  ட்விட்டர் லோகோவை  மாற்றினார்…
by Stills
24/07/2023
0

எலான் மஸ்க் அதிரடியாக ட்விட்டர் லோகோவை மாற்றினார்.. எலான் மஸ்க் ட்விட்டர் நிறுவனத்தை வாங்கியதிலிருந்தே அடிக்கடி அதிரடியான பல மாற்றங்களை செய்து வருகிறார்.  சமீபத்தில் 1 நாளைக்கு...

மேலும்...
அடுத்த செய்தி
ஒரு வயது குழந்தையை துப்பாக்கியால் சுட்டுக் கொன்ற 3 வயது குழந்தை: மனதை உறைய வைக்கும் அதிர்ச்சி …

ஒரு வயது குழந்தையை துப்பாக்கியால் சுட்டுக் கொன்ற 3 வயது குழந்தை: மனதை உறைய வைக்கும் அதிர்ச்சி ...

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • விருப்பமானவை
  • கருத்துகள்
  • அண்மை
புலிகளின் புலனாய்வு ஆசான் மாதவன் மாஸ்டர்: நினைவுப்பகிர்வு …

புலிகளின் புலனாய்வு ஆசான் மாதவன் மாஸ்டர்: நினைவுப்பகிர்வு …

29/06/2024
நினைவழியா நாட்கள்- பெண்களின் தனிப்பெரும் ஆளுமை : லெப்.கேணல் அகிலா …!

நினைவழியா நாட்கள்- பெண்களின் தனிப்பெரும் ஆளுமை : லெப்.கேணல் அகிலா …!

12/02/2025
தமிழீழ விடுதலைக்காக உழைத்த புலனாய்வுப்  போர்முகம் மேலாளர் விநாயகம் அவர்களுக்கு வீரவணக்கம் ..

தமிழீழ விடுதலைக்காக உழைத்த புலனாய்வுப்  போர்முகம் மேலாளர் விநாயகம் அவர்களுக்கு வீரவணக்கம் ..

29/06/2024
இலங்கை புறப்படவிருந்த நிலையில் இன்று காலை சாந்தன் காலமானாா்…

இலங்கை புறப்படவிருந்த நிலையில் இன்று காலை சாந்தன் காலமானாா்…

29/02/2024
இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட வெற்றிடங்கள்! அரச அதிகாரிகளுக்கு வழங்கப்படும் வாய்ப்பு

இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட வெற்றிடங்கள்! அரச அதிகாரிகளுக்கு வழங்கப்படும் வாய்ப்பு

11
“13 ஆண்டுகளாக அப்பாவைத்தேடும்  பிள்ளைகள் – காணாமல் ஆக்கப்பட்டோரின் அவலம்”

“13 ஆண்டுகளாக அப்பாவைத்தேடும் பிள்ளைகள் – காணாமல் ஆக்கப்பட்டோரின் அவலம்”

1
சந்திரயான்-3 நிலவில் பதிக்கப்போகும் ‘இந்திய சின்னம்’ – மயில்சாமி அண்ணாதுரை பிரத்யேக தகவல்

சந்திரயான்-3 நிலவில் பதிக்கப்போகும் ‘இந்திய சின்னம்’ – மயில்சாமி அண்ணாதுரை பிரத்யேக தகவல்

1
மாவீரன் விமர்சனம்: சிவகார்த்திகேயன் சூப்பர் ஹீரோ கதைக்கு செட் ஆனாரா?

மாவீரன் விமர்சனம்: சிவகார்த்திகேயன் சூப்பர் ஹீரோ கதைக்கு செட் ஆனாரா?

1
அமைச்சர் பிமல் ரத்நாயக்க மீது-சரத் வீரசேகர குற்றச்சாட்டு.!

அமைச்சர் பிமல் ரத்நாயக்க மீது-சரத் வீரசேகர குற்றச்சாட்டு.!

20/05/2025
மே18 நிகழ்வில் கனடாவின் கென்சவேர்ட்டிவ் கட்சி தலைவர்பியர் பொலியியர்.!

மே18 நிகழ்வில் கனடாவின் கென்சவேர்ட்டிவ் கட்சி தலைவர்பியர் பொலியியர்.!

19/05/2025
யூ டியூபர் ஜோதி ராணி பாகிஸ்தானின் உளவவாளியானது எப்படி?

யூ டியூபர் ஜோதி ராணி பாகிஸ்தானின் உளவவாளியானது எப்படி?

19/05/2025

மே-18, தமிழ் இன அழிப்பு நாளை மனதில் வைத்து நடிகர் விஷால் கலந்து கொள்ளும் நட்சத்திர இசைத் திருவிழாவை தள்ளி வைக்க வேண்டும்

09/05/2025
தொடரும் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை

  • புலிகளின் புலனாய்வு ஆசான் மாதவன் மாஸ்டர்: நினைவுப்பகிர்வு …

    புலிகளின் புலனாய்வு ஆசான் மாதவன் மாஸ்டர்: நினைவுப்பகிர்வு …

    34 shares
    Share 0 Tweet 0
  • நினைவழியா நாட்கள்- பெண்களின் தனிப்பெரும் ஆளுமை : லெப்.கேணல் அகிலா …!

    0 shares
    Share 0 Tweet 0
  • தமிழீழ விடுதலைக்காக உழைத்த புலனாய்வுப்  போர்முகம் மேலாளர் விநாயகம் அவர்களுக்கு வீரவணக்கம் ..

    0 shares
    Share 0 Tweet 0
  • இலங்கை புறப்படவிருந்த நிலையில் இன்று காலை சாந்தன் காலமானாா்…

    0 shares
    Share 0 Tweet 0
  •  மரண அறிவித்தல்- ரவீந்திரன் ஜெயபாரதி

    0 shares
    Share 0 Tweet 0
Thodarum News | Latest News

© 2023 Thodarum News - Latest Public news.

Navigate Site

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

Follow Us

  • முகப்பு
  • ஈழம்
    • 2009
    • மாவீரர்
  • புலம்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகம்
  • மருத்துவம்
  • ஏனையவை
  • கவிதை
  • சிறுகதை
  • வணிகம்
  • சிறுவர்

© 2023 Thodarum News - Latest Public news.