தரணி

தரணி

டக் டிக் டோஸ், எங்கட பெடியலும்  என்ரை பெடியனும்.

டக் டிக் டோஸ், எங்கட பெடியலும் என்ரை பெடியனும்.

எங்கட பெடியலும் என்ரை பெடியனும். ஒரு படத்தை இயக்கினமாம், நடிச்சமாம், இசை அமைத்தமாம், வெளியிட்டமாம் எண்டு இல்லாது அதே ரீம் அப்படத்தை மக்களிடம் கொண்டு செல்லும் வரைக்கும்...

மரண அறிவித்தல் | அமரர் குமாரதாஸ் சண்முகராசா (குமரன்)

மரண அறிவித்தல் | அமரர் குமாரதாஸ் சண்முகராசா (குமரன்)

அமரர் குமாரதாஸ் சண்முகராசா (குமரன்) பிறப்பு: 14.08.1977 இறப்பு: 13.03.2024 வல்வெட்டித்துறை அப்பக்காத்து ஒழுங்கையைப் பிறப்பிடமாகவும் டென்மார்க் கிரின்ஸ்ரெட் நகரை வதிவிடமாகவும் கொண்ட குமாரதாஸ் (குமரன்) அவர்கள்...

பலத்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளிவந்திருக்கும் ஈழத்துத் திரைப்படம் ‘டக் டிக் டோஸ்‘

பலத்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளிவந்திருக்கும் ஈழத்துத் திரைப்படம் ‘டக் டிக் டோஸ்‘

1. தமிழ்நாட்டின் திரைப்படங்களை இலங்கையர் நாமெல்லாம் பார்த்து மகிழ்வோம். முற்று முழுதாக கதையோடு ஒன்றி எம்மால் அவற்றை ரசிக்க முடியுமென்ற போதிலும், எனக்கு ஒரு மெல்லிய குறை...

பெண்மை இங்கு புலியானதால் புறநானூறு புதிதாய் எழுதப்படுகிறது…! 

பெண்மை இங்கு புலியானதால் புறநானூறு புதிதாய் எழுதப்படுகிறது…! 

பெண்மை இங்கு புலியானதால் புறநானூறு புதிதாய் எழுதப்படுகிறது…! “பெண்ணான மாயப் பிசாசு” சித்தர்கள் திருவாய் மலர்ந்தனர். “தூமகேதெனப் புவிமிசை தோன்றிய வாமமேகலை மங்கையரால் வரும் காமமில்லையேல்……” சொன்னவன்...

மரண அறிவித்தல் – அமரர் திருமதி நாகசுந்தரேஸ்வரி இராமநாததாசன்

மரண அறிவித்தல் – அமரர் திருமதி நாகசுந்தரேஸ்வரி இராமநாததாசன்

அமரர் திருமதி நாகசுந்தரேஸ்வரி இராமநாததாசன் பிறப்பு: 11.12.1934  / இறப்பு 07.03.2024 வல்வெட்டித்துறை நெடியகாட்டைப் பிறப்பிடமாகவும், ஆலடி ஒழுங்கையை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி நாகசுந்தரேஸ்வரி இராமநாததாசன் இன்று...

தீருவில் புனித பூமியை இராணுவத்தினரிடம் இருந்து காப்பாற்ற உதவிய வள்ளல் சிவகுகதாசன்….!

தீருவில் புனித பூமியை இராணுவத்தினரிடம் இருந்து காப்பாற்ற உதவிய வள்ளல் சிவகுகதாசன்….!

வல்வெட்டித்துறையின் முன்னணி ஆசிரியராகவும், பின்னர் பல வருடங்கள் புகழ் பூத்த அதிபராகவும் கல்விக்கும் சமூகத்திற்கும் உயர்வான சேவையை ஆற்றிய வள்ளல் “தாசன் மாஸ்ரர்” என்று எல்லோராலும் அன்பாக...

ஒரு தாயின் கதறல்…

ஒரு தாயின் கதறல்…

ஒரு தாயின் கதறல்😭 அறியாத பருவத்தில தெரியாம விளைந்த வினை பறிபோன உயிருக்கு பலி சுமந்த என் மகனே.... தாய்மண் வீட்டினிலே தலைசாய்த்து கதைசொல்லி வாய்விட்டு நடந்ததை...

கதறி அழுத தாயின் துயரம் ஒட்டுமொத்த தமிழர்களினதும் இனவலி!

கதறி அழுத தாயின் துயரம் ஒட்டுமொத்த தமிழர்களினதும் இனவலி!

சாந்தன் அண்ணாவின் உடலை வழக்கறிஞர் புகழேந்தி அவர்கள் தாயிடம் கொண்டு சேர்த்தார்! கதறி அழுத தாயின் துயரம் ஒட்டுமொத்த தமிழர்களினதும் இனவலி! இறுதி நிகழ்வுகள் பற்றிய விபரங்கள்...

அன்புள்ள அம்மாவுக்கு…

அன்புள்ள அம்மாவுக்கு…

அன்புள்ள அம்மாவுக்கு   தாலாட்டித் தூங்கவைக்க தாயே நீ அருகிலில்லை நாலு வார்த்தை பேச இங்கு நாலு சுவற்றைத்தவிர எதுவுமில்லை   நானென்ன பிழை செய்தேன் ஏனென்னை...

யாழில் சாந்தனுக்கு நீதி கோரி போராட்டம்!

யாழில் சாந்தனுக்கு நீதி கோரி போராட்டம்!

சாந்தனுக்கு நீதி கோரி யாழ்ப்பாணத்திலுள்ள இந்திய துணைத் தூதரகத்தை முற்றுகையிட்டுப் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளது. போராட்டமானது யாழ். மருதடி வீதியிலுள்ள இந்திய துணைத் தூதரகம் முன்பு நாளை...

Page 3 of 4 1 2 3 4
  • விருப்பமானவை
  • கருத்துகள்
  • அண்மை