Thodarum News | Latest News
Advertisement
  • முகப்பு
  • ஈழம்
    • 2009
    • மாவீரர்
  • புலம்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • கட்டுரை
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • மருத்துவம்
  • ஆன்மீகம்
  • ஏனையவை
    • சிறுகதை
    • கவிதை
    • சிறுவர்
    • வணிகம்
No Result
View All Result
  • முகப்பு
  • ஈழம்
    • 2009
    • மாவீரர்
  • புலம்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • கட்டுரை
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகம்
  • மருத்துவம்
  • ஏனையவை
    • சிறுகதை
    • கவிதை
    • சிறுவர்
    • வணிகம்
No Result
View All Result
Thodarum News | Latest News
No Result
View All Result
முகப்பு மருத்துவம்

இரத்த அழுத்தம் என்றால் என்ன?அது எப்படி ஏற்படுகின்றது?

Stills by Stills
22/09/2023
in மருத்துவம்
0
இரத்த அழுத்தம் என்றால் என்ன?அது எப்படி ஏற்படுகின்றது?
0
SHARES
22
VIEWS
ShareTweetShareShareShareShare

இரத்த அழுத்தமானது இயல்பு நிலையை மீறி செயல்படும்போது, உடலில் உள்ள எல்லா பாகங்களுக்கும் ரத்தம் செல்லுவது தடைப்படக்கூடும். அல்லது அது செல்லும் விகிதம் குறையலாம். இது நாள்படும்போது ரத்த அழுத்த குறைபாடாக மாறும்.இரத்த அழுத்தத்தில் நாம் காட்டும் அலட்சியம் மிகப்பெரிய வாழ்நாள் பிரச்சனையை ஏற்படுத்தக்கூடும்.

ஒருமுறை என்னை காணவந்த 45 வயது நிரம்பிய ஒருவருக்கு பரிசோதனையில் உயர் ரத்த அழுத்தம் இருப்பது தெரிய வந்தது. அவருக்கு உரிய மருந்து மாத்திரைகளை பரிந்துரைத்தேன். மேலும் நான் கூறும் வரை அவற்றை நிறுத்த கூடாது என்றும் அறிவுறுத்தினேன். ஆனால் அவர் பின்பற்றவில்லை. இதனால் ரத்த அழுத்தத்தில் ஆரம்பித்த அவரின் பிரச்னைகள், அவரின் உடலில் பல சிக்கல்களை ஏற்படுத்தி அவருக்கு பக்கவாதம் ஏற்படும் அளவிற்கு ஆபத்தில் கொண்டு போய் சேர்த்தது. இது எப்படி சாத்தியம்? சொல்கிறேன்.

சமீபத்திய ஒரு புள்ளிவிவரத்தில், இளம் வயதில் 100ல் 10 பேருக்குக் குறைந்த ரத்த அழுத்தம் (Low BP) உள்ளது என்றும் வயது கூடும்போது பாதிக்கப்படுவோர் சதவீதம் கூடுகிறது என்றும் தெரியவந்துள்ளது. இந்தளவுக்கு அதிகம் பேருக்கு பாதிப்பு ஏற்படுவதன் பின்னணி என்ன்? ரத்த அழுத்தம் என்றால் என்ன? அது எப்படி ஏற்படுகின்றது? அதற்கான காரணிகள் என்ன? இவற்றை நமக்கு விரிவாக பார்ப்போம்.

1)120/80 என்று ரத்த அழுத்த அளவு இருக்கவேண்டும். சத்தான உணவு முறை, ஆரோக்கிய உணவு பழக்கம், உடற்பயிற்சியின் மூலம் உடல் எடையை கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்ளுதல், இதயத்திற்கு ஆபத்து விளைவிக்காத வாழ்வியல் பழக்கவழக்கங்கள் போன்றவற்றின் மூலம் இயல்பு நிலை ரத்த அழுத்தத்தை தக்கவைத்து கொள்ளலாம்.
2)ரத்த அழுத்தம் அதிகரித்த நிலை:
சிஸ்டாலிக் அழுத்தம்: 120-129 என்றும்
டயஸ்டாலிக் அழுத்தம் : 90 க்கு மேல் என்றும்

தொடர்ந்து நீடிக்கும். முறையாக கவனிக்காவிட்டால், இது ரத்த கொதிப்புக்கான அபாயத்தை உண்டாக்கும். அப்படியான பட்சத்தில், இருவகையான ரத்தக் கொதிப்பு ஏற்படலாம்.

3) ரத்தக் கொதிப்பு நிலை 1:

சிஸ்டாலிக் அழுத்தம்: 130-139 என்றும்

டயஸ்டாலிக் அழுத்தம் : 90 க்கு மேல் என்றும்

இருக்கும்.

மருத்துவரின் ஆலோசனையுடன் ரத்த கொதிப்பை கட்டுப்படுத்தும் மாத்திரைகளை எடுத்துக்கொள்ள வேண்டும். இவர்களுக்கு இதய நோய், பக்கவாதம் போன்றவையும் ஏற்படலாம் என்பதால் மருத்துவ அறிவுரை கட்டாயம் தேவை.

4) ரத்தக்கொதிப்பு நிலை 2:

சிஸ்டாலிக் அழுத்தம்: 140

டயஸ்டாலிக் அழுத்தம் :90

என்று அதிகமாக இருக்கும். இதற்கும் ரத்த கொதிப்பை கட்டுப்படுத்தும் மாத்திரைகளை மருத்துவரின் ஆலோசனையுடன் எடுத்துக்கொள்ள வேண்டும். இசிஜி எக்கோ பரிசோதனை செய்வது கட்டாயம்.

– இதயமானது ரத்தத்தை உள்ளிழுக்கும் அழுத்தத்திற்கு சிஸ்டாலிக் ரத்த அழுத்தம் எனப்பெயர்

– இதயமானது ரத்தத்தை வெளித்தள்ளும் அழுத்தத்திற்கு டயஸ்டாலிக் ரத்த அழுத்தம் எனப்பெயர்

அழுத்தம் என்பது என்ன?

ரத்தக்குழாய்களில் ஓடும் ரத்தமானது அதன் உள்சுவரின் மீது ஏற்படுத்தும் அழுத்தத்தினையே ரத்த அழுத்தம் என்று கூறுகிறோம்.

ரத்த அழுத்தத்தில் இயல்புநிலை என்பது 120/80. இதில் 120 என்பது சிஸ்டாலிக், 80 என்பது டயஸ்டாலிக். இந்த இயல்புநிலை, வயதைப் பொறுத்து மாறுதலுக்கு உள்ளாகிறது. எடுத்துக்காட்டுக்கு 10 முதல் 19 வயதுக்கு உள்பட்ட இளம் வயதினருக்கு சிஸ்டாலிக் அழுத்தம் 120 முதல் 136 வரையிலும், டயஸ்டாலிக் அழுத்தம் 82 முதல் 86 வரையிலும் இருப்பது இயல்புநிலையாக கருதப்படும்.

ரத்த அழுத்தமானது இயல்பு நிலையை மீறி செயல்படும்போது, உடலில் உள்ள எல்லா பாகங்களுக்கும் ரத்தம் செல்லுவது தடைப்படக்கூடும். அல்லது அது செல்லும் விகிதம் குறையலாம். இது நாள்படும்போது ரத்த அழுத்த குறைபாடாக மாறும

ரத்த அழுத்தத்தால் ஏற்படகூடிய ஆபத்துகள் என்ன?

முறையான மருத்துவ பரிந்துரையுடன் ரத்த அழுத்தத்தை கவனிக்காவிட்டால், சம்பந்தப்பட்டவர்களுக்கு

– டிமென்ஷியா என்படும் மறதி நோய்

– மாரடைப்பு அல்லது பக்கவாதம்

– இதயம் செயலிழப்பது

– ரத்தத் தமனி விரிவடைதல்

– சிறுநீரகக் கோளாறுகள்

– பார்வைக் கோளாறுகள்

– மெட்டபோலிக் சிண்ட்ரோம்

– சிந்தனையில் தடுமாற்றம்

போன்றவை ஏற்படலாம். ஆகவே ரத்த அழுத்தம்தானே என அலட்சியமாக இருக்கவேண்டாம். உரிய மருத்துவ வழிமுறைகளை பின்பற்றவும்”

5) உயர் ரத்த அழுத்த நிலை:

இவர்களின் ரத்த அழுத்தம் திடீரென்று 180/120க்கு மேலாகச் செல்லும். இந்நிலையில் உடல் உறுப்புகள் சேதமடையும் ஆபத்து உண்டு. நெஞ்சு வலி, மூச்சுத் திணறல், முதுகு வலி, பதபதப்பு, அதீத தளர்ச்சி, பேசுவதில் சிரமம், பார்வைக் கோளாறு போன்றவை ஏற்பட்டால், உடனடியாக மருத்துவரைச் சந்திப்பது அவசியம்.

பொதுவாக 50 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு இதய நோய் ஏற்படுத்தும் முக்கிய ஆபத்து காரணியாக சிஸ்டாலிக் ரத்த அழுத்தம் உள்ளது. பெரும்பாலானவர்களுக்கு, பெரிய தமனிகளின் விறைப்புத் தன்மையின் காரணமாக வயதுக்கு ஏற்ப சிஸ்டாலிக் ரத்த அழுத்தம் சீராக உயர்கிறது.

இதன் காரணமாக ரத்தக் கட்டிகள், இதய நோய்கள், வாஸ்குலர் நோய்கள் போன்றவை உருவாகும் சாத்தியக்கூறுகள் அதிகம். அதிகரித்த சிஸ்டாலிக் அல்லது டயஸ்டாலிக் ரத்த அழுத்த அளவீடுகளை கொண்டு, உயர் ரத்த அழுத்தத்தை நாம் கண்டறியலாம். அப்படி கண்டறியும்பட்சத்தில், தகுந்த மருத்துவ ஆலோசனையை விரைந்து பெறுவது அவசியம்.
  • புகைபிடித்தல்
  • உடல்பருமன்
  • அதிக அளவிலான உப்பு (தென்னிந்திய உணவுகளில், குழம்பில் 5 கிராம் உப்பு மட்டுமே சேர்ப்பது நல்லது)
  • குடிப்பழக்கம்
  • உடல் செயல்பாடு குறைவு
  • மன அழுத்தம்
  • சிறுநீரக நோய்கள்
  • நீரிழிவு நோய்
  • மரபுவழி காரணங்கள்போன்றவை ஏற்படலாம். ஆகவே ரத்த அழுத்தம்தானே என அலட்சியமாக இருக்கவேண்டாம். உரிய மருத்துவ வழிமுறைகளை பின்பற்றவும்”
Tags: சிஸ்டாலிக்டயஸ்டாலிக்மாரடைப்புஇரத்த அழுத்தம்
ShareTweetShareShareSendSend
முன் செய்தி

அண்ணாமலையின் பா.ஜ.க.கட்சிகாலம் நீடிக்குமா?முடிவடையுமா?

அடுத்த செய்தி

நவீன உபகரணங்களைக் கொண்டு கண் பார்வை திறனை சரிசெய்து கொள்ளலாம் விரிவான தகவல்.!

Stills

Stills

தொடர்புடைய செய்திகள்

ஞாபக சக்தியை அதிகரிக்கும் முளைப்பயறு

ஞாபக சக்தியை அதிகரிக்கும் முளைப்பயறு
by Stills
04/12/2024
0

முளைப்பயிர்  உடலுக்கு மிகவும் ஆரோக்கியமானது. இதை தினமும் சாப்பிட்டால் எந்தவித பாதிப்பும் ஏற்படாது. குழந்தைகளுக்கு உணவு கொடுக்கும் போது இந்த முளைப்பயறு கட்டாயம் கொடுப்பது அவசியம். இது...

மேலும்...

நெய் வெந்நீரில் கலந்து குடித்தால் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள்!

நெய் வெந்நீரில் கலந்து குடித்தால் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள்!
by Stills
04/12/2024
0

நெய் உடலுக்கு மிகவும் நன்மை தரக்கூடிய உணவாகும். இது உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து பல நோய்களில் இருந்து நம்மை பாதுகாக்க உதவுகிறது.வயிற்றில் செரிமானத்தையும் ஆரோக்கியமாக...

மேலும்...

கர்ப்பப்பை வலுவாகவும் ஆரோக்கியமாகவும் ஹார்மோன் சமநிலையிலும் இருக்க சாப்பிட வேண்டிய பூக்கள்.!

கர்ப்பப்பை வலுவாகவும் ஆரோக்கியமாகவும் ஹார்மோன் சமநிலையிலும் இருக்க சாப்பிட வேண்டிய பூக்கள்.!
by Stills
24/05/2024
0

கர்ப்பப்பை வலுவாகவும் ஆரோக்கியமாகவும் ஹார்மோன் சமநிலையிலும் இருக்க பெண்கள் ஐந்துவிதமான பூக்களை எடுக்க வேண்டும்.வாழைப்பூ,குங்குமப்பூ,ரோஜா பூ இதழ்கள் ,செம்பருத்தி பூஇதழ்கள்,செந்தாமரை பூஇதழ்கள். பெண்களின் கருப்பையை வலுவாக்கும் முதல்...

மேலும்...

நித்திய கல்யாணி மூலிகை, மருத்துவர் விளக்கம்!

நித்திய கல்யாணி மூலிகை, மருத்துவர் விளக்கம்!
by Stills
24/05/2024
0

மாதவிடாய் பிரச்சனைகளை சரி செய்வதில் நித்திய கல்யாணி பூக்கள் முதலிடத்தில் உள்ளது. வெள்ளை நிற நித்ய கல்யாணி பூ, இலைகளின் சாறுகள் உயர் ரத்த அழுத்தத்துக்கு சிகிச்சையளிப்பதில் .. நவீன...

மேலும்...

ஞாபகமறதியை (அல்சைமர்) தடுப்பதற்கான வழி முறை.!

ஞாபகமறதியை (அல்சைமர்) தடுப்பதற்கான வழி முறை.!
by Stills
22/09/2023
0

2012 முதல் செப்டம்பர் மாதம் அல்சைமர் விழிப்புணர்வு மாதமாகவும் செப்டம்பர் 21 அல்சைமர் தினமாகவும் உலகம் முழுவதும் கடைபிடிக்கப்படுகிறது. அல்சைமர் நோய் பாதித்தவர்களால் எதையும் ஞாபகம் வைத்துக்கொள்ள...

மேலும்...

நவீன உபகரணங்களைக் கொண்டு கண் பார்வை திறனை சரிசெய்து கொள்ளலாம் விரிவான தகவல்.!

நவீன உபகரணங்களைக் கொண்டு கண் பார்வை திறனை சரிசெய்து கொள்ளலாம் விரிவான தகவல்.!
by Stills
22/09/2023
0

பார்வைத்திறன் சரியாகஇல்லை என்றால் அதனால் ஏற்படும் விளைவுகளும் அதிகம். உடல்ரீதியாக மட்டும் அல்ல மனரீதியாகவும் பாதிப்பினை அது ஏற்படுத்தும்.கண் பார்வைத்திறன் என்பது அன்றாட வாழ்வில் இன்றியமையாத ஒன்று...

மேலும்...
அடுத்த செய்தி
நவீன உபகரணங்களைக் கொண்டு கண் பார்வை திறனை சரிசெய்து கொள்ளலாம் விரிவான தகவல்.!

நவீன உபகரணங்களைக் கொண்டு கண் பார்வை திறனை சரிசெய்து கொள்ளலாம் விரிவான தகவல்.!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • விருப்பமானவை
  • கருத்துகள்
  • அண்மை
புலிகளின் புலனாய்வு ஆசான் மாதவன் மாஸ்டர்: நினைவுப்பகிர்வு …

புலிகளின் புலனாய்வு ஆசான் மாதவன் மாஸ்டர்: நினைவுப்பகிர்வு …

29/06/2024
நினைவழியா நாட்கள்- பெண்களின் தனிப்பெரும் ஆளுமை : லெப்.கேணல் அகிலா …!

நினைவழியா நாட்கள்- பெண்களின் தனிப்பெரும் ஆளுமை : லெப்.கேணல் அகிலா …!

12/02/2025
தமிழீழ விடுதலைக்காக உழைத்த புலனாய்வுப்  போர்முகம் மேலாளர் விநாயகம் அவர்களுக்கு வீரவணக்கம் ..

தமிழீழ விடுதலைக்காக உழைத்த புலனாய்வுப்  போர்முகம் மேலாளர் விநாயகம் அவர்களுக்கு வீரவணக்கம் ..

29/06/2024
இலங்கை புறப்படவிருந்த நிலையில் இன்று காலை சாந்தன் காலமானாா்…

இலங்கை புறப்படவிருந்த நிலையில் இன்று காலை சாந்தன் காலமானாா்…

29/02/2024
இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட வெற்றிடங்கள்! அரச அதிகாரிகளுக்கு வழங்கப்படும் வாய்ப்பு

இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட வெற்றிடங்கள்! அரச அதிகாரிகளுக்கு வழங்கப்படும் வாய்ப்பு

11
“13 ஆண்டுகளாக அப்பாவைத்தேடும்  பிள்ளைகள் – காணாமல் ஆக்கப்பட்டோரின் அவலம்”

“13 ஆண்டுகளாக அப்பாவைத்தேடும் பிள்ளைகள் – காணாமல் ஆக்கப்பட்டோரின் அவலம்”

1
சந்திரயான்-3 நிலவில் பதிக்கப்போகும் ‘இந்திய சின்னம்’ – மயில்சாமி அண்ணாதுரை பிரத்யேக தகவல்

சந்திரயான்-3 நிலவில் பதிக்கப்போகும் ‘இந்திய சின்னம்’ – மயில்சாமி அண்ணாதுரை பிரத்யேக தகவல்

1
மாவீரன் விமர்சனம்: சிவகார்த்திகேயன் சூப்பர் ஹீரோ கதைக்கு செட் ஆனாரா?

மாவீரன் விமர்சனம்: சிவகார்த்திகேயன் சூப்பர் ஹீரோ கதைக்கு செட் ஆனாரா?

1
அமைச்சர் பிமல் ரத்நாயக்க மீது-சரத் வீரசேகர குற்றச்சாட்டு.!

அமைச்சர் பிமல் ரத்நாயக்க மீது-சரத் வீரசேகர குற்றச்சாட்டு.!

20/05/2025
மே18 நிகழ்வில் கனடாவின் கென்சவேர்ட்டிவ் கட்சி தலைவர்பியர் பொலியியர்.!

மே18 நிகழ்வில் கனடாவின் கென்சவேர்ட்டிவ் கட்சி தலைவர்பியர் பொலியியர்.!

19/05/2025
யூ டியூபர் ஜோதி ராணி பாகிஸ்தானின் உளவவாளியானது எப்படி?

யூ டியூபர் ஜோதி ராணி பாகிஸ்தானின் உளவவாளியானது எப்படி?

19/05/2025

மே-18, தமிழ் இன அழிப்பு நாளை மனதில் வைத்து நடிகர் விஷால் கலந்து கொள்ளும் நட்சத்திர இசைத் திருவிழாவை தள்ளி வைக்க வேண்டும்

09/05/2025
தொடரும் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை

  • புலிகளின் புலனாய்வு ஆசான் மாதவன் மாஸ்டர்: நினைவுப்பகிர்வு …

    புலிகளின் புலனாய்வு ஆசான் மாதவன் மாஸ்டர்: நினைவுப்பகிர்வு …

    34 shares
    Share 0 Tweet 0
  • நினைவழியா நாட்கள்- பெண்களின் தனிப்பெரும் ஆளுமை : லெப்.கேணல் அகிலா …!

    0 shares
    Share 0 Tweet 0
  • தமிழீழ விடுதலைக்காக உழைத்த புலனாய்வுப்  போர்முகம் மேலாளர் விநாயகம் அவர்களுக்கு வீரவணக்கம் ..

    0 shares
    Share 0 Tweet 0
  • இலங்கை புறப்படவிருந்த நிலையில் இன்று காலை சாந்தன் காலமானாா்…

    0 shares
    Share 0 Tweet 0
  •  மரண அறிவித்தல்- ரவீந்திரன் ஜெயபாரதி

    0 shares
    Share 0 Tweet 0
Thodarum News | Latest News

© 2023 Thodarum News - Latest Public news.

Navigate Site

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

Follow Us

  • முகப்பு
  • ஈழம்
    • 2009
    • மாவீரர்
  • புலம்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகம்
  • மருத்துவம்
  • ஏனையவை
  • கவிதை
  • சிறுகதை
  • வணிகம்
  • சிறுவர்

© 2023 Thodarum News - Latest Public news.