கதறி அழுத தாயின் துயரம் ஒட்டுமொத்த தமிழர்களினதும் இனவலி!

கதறி அழுத தாயின் துயரம் ஒட்டுமொத்த தமிழர்களினதும் இனவலி!

சாந்தன் அண்ணாவின் உடலை வழக்கறிஞர் புகழேந்தி அவர்கள் தாயிடம் கொண்டு சேர்த்தார்! கதறி அழுத தாயின் துயரம் ஒட்டுமொத்த தமிழர்களினதும் இனவலி! இறுதி நிகழ்வுகள் பற்றிய விபரங்கள்...

சாந்தன் அவர்களின் உடல் வல்வெட்டித்துறை தீருவில் சதுக்கத்தில் மக்களின் அஞ்சலிக்காக நாளை வைக்கப்படவுள்ளது..

சாந்தன் அவர்களின் உடல் வல்வெட்டித்துறை தீருவில் சதுக்கத்தில் மக்களின் அஞ்சலிக்காக நாளை வைக்கப்படவுள்ளது..

சாந்தன் அவர்களின் உடல் வல்வெட்டித்துறை தீருவில் சதுக்கத்தில் மக்களின் அஞ்சலிக்காக நாளை வைக்கப்படவுள்ளது ஊடக அறிவிப்பு 02.03.2024 அரசியல் கைதி தில்லையம்பலம் சுதேந்திரராஜா (சாந்தன்) அவர்களது புகழுடல்...

யாழில் சாந்தனுக்கு நீதி கோரி போராட்டம்!

யாழில் சாந்தனுக்கு நீதி கோரி போராட்டம்!

சாந்தனுக்கு நீதி கோரி யாழ்ப்பாணத்திலுள்ள இந்திய துணைத் தூதரகத்தை முற்றுகையிட்டுப் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளது. போராட்டமானது யாழ். மருதடி வீதியிலுள்ள இந்திய துணைத் தூதரகம் முன்பு நாளை...

சாந்தனின் உடல் இலங்கை அரசின் தாமதிக்கப்பட்ட அனுமதிக்கு பின்னர் இலங்கைக்கு கொண்டு செல்லப்பட்டது ..

சாந்தனின் உடல் இலங்கை அரசின் தாமதிக்கப்பட்ட அனுமதிக்கு பின்னர் இலங்கைக்கு கொண்டு செல்லப்பட்டது ..

முன்னாள் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று, அண்மையில் விடுதலையான சாந்தன் உடல் நிலை பாதிக்கப்பட்டு உயிரிழந்த  நிலையில், அவரது உடல் இலங்கைக் கொண்டு அனுப்பப்பட்டுள்ளது....

எப்படியெல்லாம் கொஞ்சியிருப்பாள் அந்தத்தாய்- இணுவை நித்தியதாஸ்

எப்படியெல்லாம் கொஞ்சியிருப்பாள் அந்தத்தாய்- இணுவை நித்தியதாஸ்

என்ர குஞ்சு என்ர ராசா என்ர கடவுள் வந்திட்டான் என்ர அப்பு என்ர ஐயா எப்படிப்பா இருக்கிறாய் துரும்பா இளைச்சிட்டுது பிள்ளை தாடி தலையெல்லாம் நரைச்சிட்டுது தொடர்ந்து...

இலங்கை புறப்படவிருந்த நிலையில் இன்று காலை சாந்தன் காலமானாா்…

இலங்கை புறப்படவிருந்த நிலையில் இன்று காலை சாந்தன் காலமானாா்…

சாந்தன் உடல் நலக்குறைவால் இன்றுகாலை காலமானார். இன்றிரவு இலங்கைக்குப் பயணமாக இருந்த நிலையிலேயே சாந்தனின் உயிா் பிரிந்திருக்கின்றது சாந்தன் இலங்கை வருவதற்கான அனுமதியை இந்திய மத்திய அரசு...

“நாட்டுப்பற்றாளராக” மதிப்பளிக்கப்பட்டார் ‘ கிண்ணி அம்மா ‘ – அனைத்துலகசெயலகம்  மதிப்பளித்தது .

“நாட்டுப்பற்றாளராக” மதிப்பளிக்கப்பட்டார் ‘ கிண்ணி அம்மா ‘ – அனைத்துலகசெயலகம் மதிப்பளித்தது .

தமிழீழ விடுதலைப்பற்றோடு, போராளிகளை அன்புடன் அரவணைத்து ஆதரவளித்த கந்தசாமித்துரை வள்ளிநாயகி (கிண்ணியம்மா) அவர்கள், 01.02.2024 அன்று உடல் நலக்குறைவினால் சாவடைந்தார் என்ற செய்தி எமக்குப் பெருந்துயரினை ஏற்படுத்தியுள்ளது....

தாயகத்தின் தாய் –பொட்டு அம்மானின் வரிகளில் இருந்து.!

தாயகத்தின் தாய் –பொட்டு அம்மானின் வரிகளில் இருந்து.!

விடுதலைப்புலிகளின் முக்கியஸ்தரான பொட்டம்மான் பற்றி உலகத்திற்கு தெரிந்தவவைகளில் அனேகமானவை புனைவுகளே. புலனாய்வு நடவடிக்கை பணிப்பாளர்களின் துரதிஸ்டம் அவரையும் வாழ்க்கை முழுவதும் பிடித்திருந்தது. இயற்கையான தனது வெளிப்பாடுகளையும், உணர்வுகளையும்...

விடுதலை வரலாற்றின் காலப்பதிவான தளபதி. கேணல். கிட்டு.!

விடுதலை வரலாற்றின் காலப்பதிவான தளபதி. கேணல். கிட்டு.!

கிட்டண்ணை ஓர் அமைப்பின் தளபதிமட்டுமல்ல. ஈழத்தமிழினத்தின் வீரத் தளபதி. சின்னஞ்சிறு குழந்தைமுதல் முதியோர் வரை எல்லோராலும் நேசிக்கப்பட்ட மனிதன் அவர்.துணிவு, தன்னம்பிக்கை, உடனடியாக பிரச்சினைகளைத் தீர்க்கும் முடிவெடுக்கும்...

கன மழை குளங்களின் வான் கதவுகள் திறப்பு!

கன மழை குளங்களின் வான் கதவுகள் திறப்பு!

மழை தொடர்ச்சியாக  பெய்து வருகின்ற காரணத்தினால்  ஏற்கனவே குளங்கள் அனைத்தும் நிறைந்து காணப்படுகின்ற நிலைமையில் அனைத்து குளங்களும் வான் பாய்கின்ற நிலைமைகள் உருவாகி இருக்கின்றது. எனவே, தொடர்ச்சியாக...

Page 2 of 12 1 2 3 12
  • விருப்பமானவை
  • கருத்துகள்
  • அண்மை