சீதுவையில் 18 கோடி ரூபா பெறுதிமதியான போதைப்பொருட்கள் கைப்பற்றல்

வெள்ளிக்கிழமை (28) சீதுவையில் உள்ள  வெளிநாடுகளுக்கு பொதிகள் அனுப்பும் சேவை நிறுவனம் ஒன்றிலிருந்து சரக்கு விமான சேவைகள் மூலமாக நாட்டுக்கு அனுப்பப்பட்ட 18 கோடி ரூபாய் பெறுமதியான...

கடலில் மிதந்த திரவத்தை அருந்திய இருவர் பலி  நால்வர் கவலைக்கிடம்!

கடலில் மிதந்த திரவத்தை அருந்திய இருவர் பலி  நால்வர் கவலைக்கிடம்!

இன்று (29) தங்காலையிலிருந்து ஆழ்கடலில் (317 கடல் மைல்) தொலைவில்  மீன்பிடிக்கச்  சென்று கொண்டிருந்த 6 மீனவர்கள் கடலில் மிதந்து வந்த  போத்தலிலிருந்த திரவத்தை எடுத்து அருந்தியதில்  இரு...

செல்வராஜா கஜேந்திரன் முகநூல் பதிவு.

செல்வராஜா கஜேந்திரன் முகநூல் பதிவு.

இலங்கை ஜனநாயக நாடு. இங்கு சட்டத்திற்கு முன் அனைவரும் சமம். நம்புங்கள் என சொல்லிக்கமட்டும்தான்! இலங்கை ஜனநாயக நாடு. இங்கு சட்டத்திற்கு முன் அனைவரும் சமம்.கஞ்சி வழங்கினால்...

சாதாரண தரப்பரீட்சை தொடர்பாக வெளியான முக்கிய அறிவித்தல்.!

சாதாரண தரப்பரீட்சை தொடர்பாக வெளியான முக்கிய அறிவித்தல்.!

எதிர்வரும் செவ்வாய்க்கிழமை (30) நள்ளிரவு 12 மணி முதல்  நடைபெறவுள்ள கல்வி பொது தராதர சாதாரண தரப் பரீட்சைக்கு மாணவர்களை தயார்படுத்துவதற்கான மேலதிக வகுப்புகள், கருத்தரங்குகள், செயலமர்வுகள்...

31 ஆவது நாளாக போராட்டம் கல்முனை வடக்கு பிரதேச செயலகம் ஊடகங்களுக்கு கருத்து.!

31 ஆவது நாளாக போராட்டம் கல்முனை வடக்கு பிரதேச செயலகம் ஊடகங்களுக்கு கருத்து.!

வடக்குகல்முனை பிரதேசசெயலகத்தின் முன்பாக கடந்த மார்ச் மாதம்  திங்கட்கிழமை (25) பொதுமக்கள் பல்வேறு சுலோகங்களை உள்ளடக்கிய  பதாதைகளை தாங்கிய வண்ணம் அமைதி வழியில் ஒன்று கூடி போராட்டம்...

நிதி மோசடி எழுத்தாளர் உபுல் சாந்த சன்னஸ்கல கைது.!

நிதி மோசடி எழுத்தாளர் உபுல் சாந்த சன்னஸ்கல கைது.!

முன்னாள் பிரபல மேலதிக வகுப்பு ஆசிரியரான எழுத்தாளர் உபுல் சாந்த சன்னஸ்கல கந்தானை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் 10 இலட்சம் ரூபா நிதி மோசடி செய்தமை...

காணி ,வீட்டுத்திட்டம்,தருவதாக கூறிபணம் கேட்டால் முறைப்பாடு செய்யுங்கள்.அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் காதர் மஸ்தான்.

காணி ,வீட்டுத்திட்டம்,தருவதாக கூறிபணம் கேட்டால் முறைப்பாடு செய்யுங்கள்.அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் காதர் மஸ்தான்.

செவ்வாய்க்கிழமை (23) வவுனியா, கண்டி வீதியில் உள்ள கிராமிய பொருளாதார அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் காதர் மஸ்தான் அவரது அலுவலகத்தில் இடம் பெற்ற ஊடக சந்திப்பின் போது...

யாழில் கொரோனாவுக்கு பெண் மரணம்!

யாழில் கொரோனாவுக்கு பெண் மரணம்!

நீண்ட காலத்திற்கு பின்னர் யாழ்ப்பாணத்தில் கொரோனா தொற்று காரணமாக பெண் ஒருவர் உயிரிழந்துள்ளமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உலகையே உலுக்கிய கொரோனா வைரஸ் தொற்று ஓயாத அலையாக உலகாளாவிய...

ஆழ்கடலில் 200 கிலோ போதைப்பொருள் சிக்கியது  மீனவர்கள் கைது!

ஆழ்கடலில் 200 கிலோ போதைப்பொருள் சிக்கியது மீனவர்கள் கைது!

இலங்கை தெற்குஆழ்கடலில் 200 கிலோ போதைப்பொருளுடன் இரண்டு மீன்பிடிப் படகுகள் பகுதியில் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.ஹெரோயின் அல்லது ஐஸ் போதைப்பொருள் என சந்தேகிக்கப்படும் போதைப்பொருள் இரண்டு படகுகளிலும் காணப்பட்ட...

ஜனாதிபதியின் ஆலோசனை சிறுவர் இல்லங்களில் சிறுவர்களுக்கு புத்தாண்டு.!

ஜனாதிபதியின் ஆலோசனை சிறுவர் இல்லங்களில் சிறுவர்களுக்கு புத்தாண்டு.!

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் நுரெலியாவிலுள்ள சிறுவர் இல்லங்களிலுள்ள சிறார்களுக்கு புத்தாண்டு பரிசுப்பொதிகள் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வேலைத்திட்டத்தை இம்முறை சகல சிறுவர் பாதுகாப்பு நிலையங்களிலும் நடைமுறைப்படுத்து வதற்கு...

Page 2 of 27 1 2 3 27
  • விருப்பமானவை
  • கருத்துகள்
  • அண்மை