Latest News

சர்வதேச உதவிகளை பரிசீலனை செய்வது எப்படி-கலாநிதி ஜெகான் பெரேரா

சர்வதேச உதவிகளை பரிசீலனை செய்வது எப்படி-கலாநிதி ஜெகான் பெரேரா

2022 ஆம் ஆண்டின் பொருளாதார அனர்த்தத்துக்கு காரணமாக இருந்தவர்கள் அரசாங்கத்தை விமர்சிப்பதற்கான நம்பகத்தன்மையை கொண்டவர்கள் அல்ல.ஊடகங்களில் வெளியாகும் கவனத்தை ஈர்க்கும் செய்திகள் பெரும்பாலும்  அரசாங்க தலைவர்களின் கடந்தகால...

சத்தீஸ்கர்-ஒடிசா மாநில எல்லையில் 14 மாவோயிஸ்ட்கள் பலி  : பாதுகாப்புப் படையினருடனான மோதலில் சம்பவம் ..

சத்தீஸ்கர்-ஒடிசா மாநில எல்லையில் 14 மாவோயிஸ்ட்கள் பலி : பாதுகாப்புப் படையினருடனான மோதலில் சம்பவம் ..

இந்தியாவின் சத்தீஸ்கர் மற்றும் ஒடிசா போன்ற மாநிலங்களில் அடிக்கடி மாவோயிஸ்களுடன்  படையினர் அடிக்கடி மோதிக்கொள்வது உண்டு. அதன் தொடர்ச்சியாக சத்தீஸ்கர்-ஒடிசா மாநில எல்லையில் போலீசாருடன் நடந்த மோதலில்...

பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்ட நபர் உயிரிழப்பு. 

பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்ட நபர் உயிரிழப்பு. 

கடந்த சனிக்கிழமை (18) வல்வெட்டித்துறை பொலிஸார் அப்பகுதியை சேர்ந்த 49 வயதுடைய நபரைகைது செய்து வல்வெட்டித்துறை பொலிஸ் நிலையத்தில்தடுப்புக் காவலில் தடுத்து வைத்திருந்தனர். தடுத்து வைக்கப்பட்டிருந்தவர் உயிரிழந்துள்ளார். இவருக்கு...

செல்வம் அடைக்கலநாதனை உடனடியாகக் கைது செய்ய உத்தரவு

செல்வம் அடைக்கலநாதனை உடனடியாகக் கைது செய்ய உத்தரவு

வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதனை உடனடியாகக் கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறு அனுராதபுரம் மேல் நீதிமன்ற நீதிபதி லக்மாலி ஹேவாவசம் உத்தரவிட்டுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது....

விமான நிலையமுனையத்தில் துப்பாக்கிச் சூடு மூவர் காயம்.!

விமான நிலையமுனையத்தில் துப்பாக்கிச் சூடு மூவர் காயம்.!

இன்று திங்கட்கிழமை (20) பிற்பகல் இடம்பெற்ற வெடிப்பு சம்பவத்தில் மூன்று பேர் காயமடைந்துள்ளதாக விமான நிலைய அதிகாரி தெரிவித்துள்ளார். விமான நிலையத்தில் விலங்குகள் மற்றும் பறவைகளினால் ஏற்படும்...

பரந்தூர் மக்களை சந்திக்க விஜய்க்கு கடுமையான கட்டுப்பாடுகள் …

பரந்தூர் மக்களை சந்திக்க விஜய்க்கு கடுமையான கட்டுப்பாடுகள் …

இன்று பரந்தூர் மக்களை சந்திக்கின்றார் விஜய்.  பரந்தூர் விமான நிலையத்திற்கு எதிராக போராடிவரும் மக்களை இதுவரை 35 தலைவர்கள் சந்தித்திருக்கும் நிலையில் 36வதாக வந்திருக்கும் விஜய்க்கு மட்டும்...

முதல்முறையாக களத்திற்கு வரும் விஜய்..

முதல்முறையாக களத்திற்கு வரும் விஜய்..

முதல்முறையாக களத்திற்கு வரும் விஜய்.. நாளை மறுநாள் பரந்தூர் மக்களை தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் சந்திக்க உள்ள நிலையில், காவல்துறையினர் தரப்பில் அதற்க்கு ஏராளமான...

குடியேற்றவாசிகளுக்கு எதிரான கடும் நடவடிக்கை -அமெரிக்கா ஜனாதிபதி-சிஎன்என்

குடியேற்றவாசிகளுக்கு எதிரான கடும் நடவடிக்கை -அமெரிக்கா ஜனாதிபதி-சிஎன்என்

அமெரிக்காவின் ஜனாதிபதியாக  டொனால்ட் அமெரிக்கா ஜனாதிபதி பதவியேற்று ஒரு சில மணித்தியாலங்களில் குடியேற்றவாசிகள் குறித்து மிகக்கடுமையான உத்தரவுகள் வெளியாகலாம் என தெரிவித்துள்ள சிஎன்என் டிரம்பின் குழுவினர் இதற்கான...

சீன பயணம் நிறைவு செய்து நாடு திரும்பினார் ஜனாதிபதி.!

சீன பயணம் நிறைவு செய்து நாடு திரும்பினார் ஜனாதிபதி.!

17ஆம் திகதி வெள்ளிக்கிழமை இரவு சீனா-இலங்கை உறவுகளை மேலும் வலுப்படுத்தும் வகையில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க சீனாவுக்கான தனது நான்கு நாள் உத்தியோகபூர்வபயணம்த்தை வெற்றிகரமாக நிறைவு செய்து...

ஐஸ் போதைப்பொருளுடன் இருவர் கைது !

ஐஸ் போதைப்பொருளுடன் இருவர் கைது !

நேற்று வெள்ளிக்கிழமை (17) கொழும்பு, முகத்துவாரம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட போகஹ சந்தி பகுதியில் ஐஸ் போதைப்பொருளுடன் இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கொழும்பு வடக்குப்...

Page 2 of 83 1 2 3 83

Recommended