Latest News

300 பொருட்களுக்கான இறக்குமதி கட்டுப்பாடு தளர்வு

300 பொருட்களுக்கான இறக்குமதி கட்டுப்பாடு தளர்வு

300 பொருட்களுக்கான இறக்குமதி கட்டுப்பாடுகள் தளர்த்தப்படவுள்ளன. எதிர்வரும் வாரத்தில் கட்டுப்பாடு தளர்த்தப்படும் நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய இது தொடர்பான அறிவித்தலை வெளியிட்டுள்ளார். எதிர்வரும் வாரத்தில்...

22 கரட் தங்கத்தின் புதிய விலை! சடுதியாக உயர்வு

22 கரட் தங்கத்தின் புதிய விலை! சடுதியாக உயர்வு

நேற்றையதினத்துடன் ஒப்பிடும் போது இன்றையதினம்(14.07.2023) தங்கத்தின் விலை மேலும் அதிகரித்துள்ளது. இதன்படி இன்றைய தினம் தங்க அவுன்ஸின் விலை 622,103  ரூபாவாக பதிவாகியுள்ளது.   மேலும், 24 கரட் தங்கம் ஒரு கிராமின்...

திடீரென உயர்ந்த டொலரின் பெறுமதி! 24 மணிநேரத்தில் கடும் வீழ்ச்சியை சந்தித்த இலங்கை ரூபா

திடீரென உயர்ந்த டொலரின் பெறுமதி! 24 மணிநேரத்தில் கடும் வீழ்ச்சியை சந்தித்த இலங்கை ரூபா

நேற்றையதினத்துடன் ஒப்பிடும் போது  இன்றையதினம்(14.07.2023) அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி கடுமையான வீழ்ச்சியை சந்தித்துள்ளது. இன்றைய நாணய மாற்று விகிதம் இந்தநிலையில், இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள...

இலங்கை உள்நாட்டுப் போர்: ரத்தத்தை அடக்க வழியில்லாமல் மண்ணை பூசிய துயர கதை

இலங்கை உள்நாட்டுப் போர்: ரத்தத்தை அடக்க வழியில்லாமல் மண்ணை பூசிய துயர கதை

(ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட தமிழர்கள் கொல்லப்படுவதற்கு காரணமாக இருந்த இலங்கை உள்நாட்டுப்போர் முடிவுக்கு வந்து பத்தாண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், அதுபற்றிய, பிபிசி தமிழின் மீள்பார்வை தொடரின் நான்காவது...

இனப்படுகொலை நாளான மே 18 துக்க நாளாக பிரகடனம் – வட மாகாண சபையில் எடுக்கப்பட்ட முடிவு…

இனப்படுகொலை நாளான மே 18 துக்க நாளாக பிரகடனம் – வட மாகாண சபையில் எடுக்கப்பட்ட முடிவு…

முள்ளிவாய்க்கால் சம்பவம் நடைபெற்ற 2009-ஆம் ஆண்டு மே-18ஆம் தேதியை தமிழ் இன அழிப்பு நாளாக இலங்கை வடக்கு மாகாண சபை பிரகடனம் செய்துள்ளது. வடமாகாண சபையின் 122ஆவது...

ஜெனிவா உடன் பாட்டுக்கு எதிரான போர்க் குற்றங்களையே சிங்கள அரசு புரிந்தது …

ஜெனிவா உடன் பாட்டுக்கு எதிரான போர்க் குற்றங்களையே சிங்கள அரசு புரிந்தது …

இன அழிப்பு என்றால், அது மனிதர்களைக் கொன்று குவிப்பது மட்டுமே அல்ல. பல்வேறு வடிவங்களில், இன அழிப்பு நிகழ்கிறது. இலங்கையில் இத்தகைய இன அழிப்புத் தொடங்கப்பட்டு,எத்தனையோ ஆண்டுகளாகி விட்டன. பல்வேறு...

முன்னெப்போதும் இல்லாத மனிதப் பேரழிவு ஈழத்தில் 2009 ல் நிகழ்த்தப்பட்டுள்ளது…

முன்னெப்போதும் இல்லாத மனிதப் பேரழிவு ஈழத்தில் 2009 ல் நிகழ்த்தப்பட்டுள்ளது…

முப்பது ஆண்டுகளுக்கும் மேலான இன அழிப்பு நடவடிக்கைகளில், முன்னெப்போதும் இல்லாத மனிதப் பேரழிவு ஈழத்தில் தற்பொழுது நிகழ்த்தப்பட்டுள்ளது. கடந்த நான்கு மாதங்களுக்குள் சுமார் நாற்பதாயிரம் தமிழர்கள், முழுக்க...

வாழ்த்து ….

வாழ்த்து ….

உன் பிறந்தநாளை பார்த்து மற்ற நாட்கள் எல்லாம் பொறாமை படுகிறது. உன் பிறந்தநாளில் பிறந்திருக்கிலாம் என்று. இனிய பிறந்தநாள் வாழ்த்துகள். இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்! இந்த பிறந்தநாள்...

நட்பு…

நட்பு…

தோள் கொடுக்க தோழனும் தோள் சாய தோழியும் கிடைத்தால் அவர்கள் கூட தாய் தந்தை தான்! ஒரு நல்ல தோழி மட்டும் இருந்தால் போதும் தோல்வியையும் துவட்டி...

காதல் ……

காதல் ……

தொலைதூரம் நீ போனால் உன்னை தேடி வெகுதூரம் பயணிக்குறது உள்ளம்.. காதல் பிடிக்குள் சிக்கி காற்றும் திணறுகிறது கொஞ்சம் இடைவெளிவிடு பிழைத்துப்போகட்டும்... உன்னருகில் உன் நினைவில மட்டுமே...

Page 85 of 91 1 84 85 86 91

Recommended