இன்று (29) தங்காலையிலிருந்து ஆழ்கடலில் (317 கடல் மைல்) தொலைவில் மீன்பிடிக்கச் சென்று கொண்டிருந்த 6 மீனவர்கள் கடலில் மிதந்து வந்த போத்தலிலிருந்த திரவத்தை எடுத்து அருந்தியதில் இரு மீனவர்கள் உயிரிழந்துள்ளனர். ஏனைய நான்கு மீனவர்களின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகவும்,அவர்கள் தற்போது மற்றுமொரு மீன்பிடி படகு மூலம் கரைக்கு கொண்டு வரப்படுவதாகவும் கடற்றொழில் திணக்களத்தின் பணிப்பாளர் நாயகம் சுசந்த கஹவத்த தெரிவித்துள்ளார்.
தமிழர்களின் அரசியல் தீர்வுக்கு சர்வதேசத்தின் தலையீடு வேண்டும்-அருட்தந்தை மா.சத்திவேல்.!
இன்று(11) செவ்வாய்க்கிழமை அருட்தந்தை மா.சத்திவேல் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தமிழர்களுக்கு எதிரான இனப்படுகொலை, யுத்தக் குற்றங்கள் அரசியல் நீதி என அனைத்திற்கும் சர்வதேசத்தின் தலையீடு வேண்டும். அதனை...
மேலும்...