Thodarum News | Latest News
Advertisement
  • முகப்பு
  • ஈழம்
    • 2009
    • மாவீரர்
  • புலம்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • கட்டுரை
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • மருத்துவம்
  • ஆன்மீகம்
  • ஏனையவை
    • சிறுகதை
    • கவிதை
    • சிறுவர்
    • வணிகம்
No Result
View All Result
  • முகப்பு
  • ஈழம்
    • 2009
    • மாவீரர்
  • புலம்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • கட்டுரை
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகம்
  • மருத்துவம்
  • ஏனையவை
    • சிறுகதை
    • கவிதை
    • சிறுவர்
    • வணிகம்
No Result
View All Result
Thodarum News | Latest News
No Result
View All Result
முகப்பு ஈழம்

ஈழத்தமிழர் பண்பாட்டு மரபை உயிர்ப்பிக்கும் பெரும்நிகழ்வு லண்டன், 30 டிசம்பர் 2025 – நிலா பாலா

அரவிந்த் by அரவிந்த்
31/12/2025
in ஈழம், உலகம்
0
0
SHARES
42
VIEWS
ShareTweetShareShareShareShare

ஞானதீபம் கலைவிழா: ஈழத்தமிழர் பண்பாட்டு மரபை உயிர்ப்பிக்கும் பெரும் நிகழ்வு
லண்டன், 30 டிசம்பர் 2025 – நிலா பாலா

ஈழத்தமிழர்கள் தமது கலை, இலக்கியம் மற்றும் பண்பாட்டைப் பாதுகாத்து, தலைமுறை தலைமுறையாக உலகெங்கும் பரப்பி வருகிறார்கள்.
இந்த பண்பாட்டுச் சாதனையில், இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாண பாடசாலைகளும், அவற்றின் பழைய மாணவர் சங்கங்களும் முக்கிய பங்கு வகிக்கின்றன.

ஞானசாரியர் பழைய மாணவர் சங்கத்தின் வரலாறு
வடமராட்சி கரவெட்டிப் பகுதியில் அமைந்த ஞானசாரியர் பாடசாலையின் பழைய மாணவர் சங்கமானது சங்கமாக அன்றி ஓர் குழுவாக,1993ஆம் ஆண்டில் புலம்பெயர்ந்த நாடுகளில் வாழும் பழைய மாணவர்கள் மற்றும் முன்னாள் ஆசிரியர்களின் ஒற்றுமையால் உருவாகியது.
அன்றைய காலத்தில், திருமதி செல்வராஜா, திரு கணநாதன், திரு பாலசிங்கம் மற்றும் திரு திருமதி நடராஜா ஆகியோர் வழிகாட்டலாக இருந்தனர்.
இவர்களுடன், சிவானந்தராஜா, ஜெயானந்தம், சிவரூபன், வாசுகி, திருமதி சுவாமிப்பிள்ளை ஆசிரியை வழிவந்தவர்கள் என கிராமத்திலிருந்து புலம்பெயர்ந்த நாடுகளில் வந்து, பலரின் ஆக்கமும் இணைந்து ஓர் குழுமத்தை உருவாக்கியது.இதனை அன்றைய காலத்தில் ஞானசாரியர் அதிபராக இருந்த அருளானந்தம் அதிபர் அவர்களும் பொதுநலனைக் கருத்தில் கொண்டு ஆக்கமாக உதவினார்.

“ஞானதீபம்” கலைவிழா
1999ஆம் ஆண்டு மாணவர் சங்க அமைப்பாக தொடங்கிட அன்றைய காலத்தில் ஞானசாரியர் பாடசாலையில் இருந்து அப்போது புலம்பெயர்ந்து வந்த இளையோர்களாக இருந்த வசந்தகுமார் சங்கரப்பிள்ளை, ஞானகுமார் சங்கரப்பிள்ளை அன்றைய காலத்தில் இவர்களும் தமது அர்ப்பணித்த பணிகளை ஆற்றி ஞானதீபமாக ஒளிர காரணமாகினர். இதனை அன்றைய காலத்தில் அதிபராக இருந்த சிவசிதம்பரம் அவர்களும் பொதுநலனைக் கருத்தில் கொண்டு ஊக்குவித்தார். “ஞானதீபம்” கலைவிழா, தற்போது இலண்டன், கனடா போன்ற புலம்பெயர் நாடுகளில் சிறப்புடன் நடக்கிறது.
ஒவ்வொரு ஆண்டும், பாடசாலை பழைய மாணவர் சங்கத்தினதும், பழைய மாணவர்களது ஒருங்கிணைப்பிலும், அந்தந்த நாடுகளில் நடைபெறும் இவ்விழா கிராமிய மக்களை ஒன்றிணைத்து, அவர்களின் பல்வேறு சமூக–பண்பாட்டு அடையாளங்களையும் பிரதிபலிக்கிறது.
வரும் ஆண்டு, இவ்விழா லண்டன் மாநகரில் நடைபெற உள்ளது.

நிகழ்ச்சி விவரங்கள்
தேதி: 10.01.2026
இடம்: Redbridge Town Hall, 128‑142 High Road, Ilford, London IG1 1DD, United Kingdom
நேரம்: பிற்பகல் 3.00 மணி – இரவு 10.00 மணி
பங்கேற்பாளர்கள்:
பழைய மாணவர்கள், அவர்களது பிள்ளைகள், உறவினர்கள், நண்பர்கள் மற்றும் பாடசாலை உருவான 1935ஆம் ஆண்டில் இருந்து பாடுபட்டவர்களின் வாரிசுகளும் கலந்து கொண்டே விழாவை சிறப்பிக்கும்.

கார் பார்க்கிங் வசதிகள்

Clements Road Multi-Storey Car Park, Ilford, IG1 1BH – சுமார் 640 கார்கள் நிறுத்தக்கூடிய இடம்

Ilford Town Centre (Exchange Ilford) Car Park, 70 Ilford Lane / IG1 1RS – சுமார் 1,200 கார்கள் நிறுத்தக்கூடிய இடம்

குறிப்பு: Town Hall அருகே நேரடியாக பெரும்பான்மையான தனிப்பட்ட பார்கிங் இல்லை; மேலே உள்ள பொதுக் கார்பார்களை பயன்படுத்துவது சிறந்தது.

பண்பாட்டு முக்கியத்துவம்
ஞானதீபம் கலைவிழா, பாடசாலையின் ஒரு நிகழ்ச்சியாக மட்டுமல்ல;
அது ஈழத்தமிழர் நினைவுகள், அடையாளங்கள் மற்றும் பண்பாட்டுத் தொடர்ச்சியை புலம்பெயர் சமூகங்களிலும் உயிர்ப்புடன் நிலைநிறுத்தும் பெரும் மேடையாக விளங்குகிறது.

Tags: ஈழம்
ShareTweetShareShareSendSend
முன் செய்தி

கரூர் கூட்ட நெரிசல் வழக்கு : CBI விசாரணை இன்று விசாரணையில் நடைபெற்றது என்ன ?

அரவிந்த்

அரவிந்த்

தொடர்புடைய செய்திகள்

அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் பெருமிதம்

அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் பெருமிதம்
by Stills
23/12/2025
0

அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் நேற்று வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் நான் 8 போர்களை நிறுத்தியுள்ளேன். கம்போடியா , தாய்லாந்து இடையே பேச்சுவார்த்தை...

மேலும்...

கைது செய்யப்பட்ட வேலன் சுவாமிகள்- வலுக்கும் கண்டனம்

by அரவிந்த்
22/12/2025
0

தையிட்டி சட்டபூர்வமற்ற விகாரைக்கு முன் இடம்பெற்ற போராட்டத்தில்  நல்லூர் சிவகுரு ஆதீனம் தவத்திரு வேலன் சுவாமிகள் மிக மிலேச்சுதமான முறையில் கைது செய்யப்பட்டதற்கு சைவ மகா சபை  கண்டனம்...

மேலும்...

ஷெரீப் உஸ்மான் ஹாடியின் மரணம்:வங்கதேசத்தில் பதற்றம் …

ஷெரீப் உஸ்மான் ஹாடியின் மரணம்:வங்கதேசத்தில் பதற்றம் …
by கண்ணன்
20/12/2025
0

கடந்த சில நாட்களாக வங்கதேசத்தில் அரசியல் சூழல் மிகவும் மோசமடைந்துள்ளது. குறிப்பாக, மாணவர் அமைப்புகளுக்கும் தற்போதைய இடைக்கால அரசுக்கும் இடையே முரண்பாடுகள் அதிகரித்துள்ள நிலையில், வன்முறைச் சம்பவங்கள்...

மேலும்...

தமிழ்த்தேசிய பேரவை எடப்பாடி பழனிச்சாமி சந்திப்பு!

தமிழ்த்தேசிய பேரவை எடப்பாடி பழனிச்சாமி சந்திப்பு!
by Stills
19/12/2025
0

நேற்று வியாழக்கிழமை (18) தமிழக முன்னாள் முதலமைச்சரும்  தற்போதைய எதிர்க் கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமிக்கும் தமிழ்த் தேசிய பேரவைக்கும் இடையிலான  சந்திப்பு அவரது இல்லத்தில் இரவு...

மேலும்...

ஆப்கானிஸ்தான் அகதிகளுக்காக 45 ஆண்டுகளாக இயங்கிய 45 அகதி முகாம்கள் மூடல்… காரணம்?

ஆப்கானிஸ்தான் அகதிகளுக்காக 45 ஆண்டுகளாக இயங்கிய 45 அகதி முகாம்கள் மூடல்… காரணம்?
by கண்ணன்
18/12/2025
0

பாகிஸ்தானில் சுமார் 40 முதல் 45 ஆண்டுகளாகச் செயல்பட்டு வந்த 42 ஆப்கானிய அகதிகள் முகாம்களை (Afghan Refugee Camps) மூடுவதற்கு அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ள செய்தி,...

மேலும்...

ஜெய்சங்கர் – நெதன்யாகு சந்திப்பு: காசா அமைதித் திட்டத்திற்கு இந்தியா ஆதரவு……

ஜெய்சங்கர் – நெதன்யாகு சந்திப்பு: காசா அமைதித் திட்டத்திற்கு இந்தியா ஆதரவு……
by கண்ணன்
17/12/2025
0

டிசம்பர் 16-17, 2025 தேதிகளில் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் இஸ்ரேலுக்கு அரசுமுறைப் பயணம் மேற்கொண்டுளார். ஜெருசலேமில் நடைபெற்ற இச்சந்திப்பு, இரு நாடுகளுக்கும் இடையிலான மூலோபாய உறவை...

மேலும்...
  • விருப்பமானவை
  • கருத்துகள்
  • அண்மை
புலிகளின் புலனாய்வு ஆசான் மாதவன் மாஸ்டர்: நினைவுப்பகிர்வு …

புலிகளின் புலனாய்வு ஆசான் மாதவன் மாஸ்டர்: நினைவுப்பகிர்வு …

29/06/2024
நினைவழியா நாட்கள்- பெண்களின் தனிப்பெரும் ஆளுமை : லெப்.கேணல் அகிலா …!

நினைவழியா நாட்கள்- பெண்களின் தனிப்பெரும் ஆளுமை : லெப்.கேணல் அகிலா …!

12/02/2025
தமிழீழ விடுதலைக்காக உழைத்த புலனாய்வுப்  போர்முகம் மேலாளர் விநாயகம் அவர்களுக்கு வீரவணக்கம் ..

தமிழீழ விடுதலைக்காக உழைத்த புலனாய்வுப்  போர்முகம் மேலாளர் விநாயகம் அவர்களுக்கு வீரவணக்கம் ..

29/06/2024
இலங்கை புறப்படவிருந்த நிலையில் இன்று காலை சாந்தன் காலமானாா்…

இலங்கை புறப்படவிருந்த நிலையில் இன்று காலை சாந்தன் காலமானாா்…

06/12/2025
இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட வெற்றிடங்கள்! அரச அதிகாரிகளுக்கு வழங்கப்படும் வாய்ப்பு

இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட வெற்றிடங்கள்! அரச அதிகாரிகளுக்கு வழங்கப்படும் வாய்ப்பு

11
“13 ஆண்டுகளாக அப்பாவைத்தேடும்  பிள்ளைகள் – காணாமல் ஆக்கப்பட்டோரின் அவலம்”

“13 ஆண்டுகளாக அப்பாவைத்தேடும் பிள்ளைகள் – காணாமல் ஆக்கப்பட்டோரின் அவலம்”

1
சந்திரயான்-3 நிலவில் பதிக்கப்போகும் ‘இந்திய சின்னம்’ – மயில்சாமி அண்ணாதுரை பிரத்யேக தகவல்

சந்திரயான்-3 நிலவில் பதிக்கப்போகும் ‘இந்திய சின்னம்’ – மயில்சாமி அண்ணாதுரை பிரத்யேக தகவல்

1
மாவீரன் விமர்சனம்: சிவகார்த்திகேயன் சூப்பர் ஹீரோ கதைக்கு செட் ஆனாரா?

மாவீரன் விமர்சனம்: சிவகார்த்திகேயன் சூப்பர் ஹீரோ கதைக்கு செட் ஆனாரா?

1

ஈழத்தமிழர் பண்பாட்டு மரபை உயிர்ப்பிக்கும் பெரும்நிகழ்வு லண்டன், 30 டிசம்பர் 2025 – நிலா பாலா

31/12/2025
கரூர் கூட்ட நெரிசல் வழக்கு : CBI  விசாரணை இன்று விசாரணையில் நடைபெற்றது என்ன ?

கரூர் கூட்ட நெரிசல் வழக்கு : CBI விசாரணை இன்று விசாரணையில் நடைபெற்றது என்ன ?

29/12/2025
வடமாநிலங்களில் கிறிஸ்தவர்கள் மீது தாக்குதல்: மோடி, அமித் ஷாவின் கள்ள மௌனம் வெட்கக்கேடு – சீமான் கடும் கண்டனம்

வடமாநிலங்களில் கிறிஸ்தவர்கள் மீது தாக்குதல்: மோடி, அமித் ஷாவின் கள்ள மௌனம் வெட்கக்கேடு – சீமான் கடும் கண்டனம்

25/12/2025
ஓ.பன்னீர்செல்வம்   திடீர் மனமாற்றம் ஏன் ?அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு.!

ஓ.பன்னீர்செல்வம் திடீர் மனமாற்றம் ஏன் ?அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு.!

24/12/2025
தொடரும் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை

  • புலிகளின் புலனாய்வு ஆசான் மாதவன் மாஸ்டர்: நினைவுப்பகிர்வு …

    புலிகளின் புலனாய்வு ஆசான் மாதவன் மாஸ்டர்: நினைவுப்பகிர்வு …

    34 shares
    Share 0 Tweet 0
  • நினைவழியா நாட்கள்- பெண்களின் தனிப்பெரும் ஆளுமை : லெப்.கேணல் அகிலா …!

    0 shares
    Share 0 Tweet 0
  • தமிழீழ விடுதலைக்காக உழைத்த புலனாய்வுப்  போர்முகம் மேலாளர் விநாயகம் அவர்களுக்கு வீரவணக்கம் ..

    0 shares
    Share 0 Tweet 0
  • இலங்கை புறப்படவிருந்த நிலையில் இன்று காலை சாந்தன் காலமானாா்…

    0 shares
    Share 0 Tweet 0
  •  மரண அறிவித்தல்- ரவீந்திரன் ஜெயபாரதி

    0 shares
    Share 0 Tweet 0
Thodarum News | Latest News

© 2023 Thodarum News - Latest Public news.

Navigate Site

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

Follow Us

  • முகப்பு
  • ஈழம்
    • 2009
    • மாவீரர்
  • புலம்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகம்
  • மருத்துவம்
  • ஏனையவை
  • கவிதை
  • சிறுகதை
  • வணிகம்
  • சிறுவர்

© 2023 Thodarum News - Latest Public news.