Thodarum News | Latest News
Advertisement
  • முகப்பு
  • ஈழம்
    • 2009
    • மாவீரர்
  • புலம்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • கட்டுரை
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • மருத்துவம்
  • ஆன்மீகம்
  • ஏனையவை
    • சிறுகதை
    • கவிதை
    • சிறுவர்
    • வணிகம்
No Result
View All Result
  • முகப்பு
  • ஈழம்
    • 2009
    • மாவீரர்
  • புலம்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • கட்டுரை
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகம்
  • மருத்துவம்
  • ஏனையவை
    • சிறுகதை
    • கவிதை
    • சிறுவர்
    • வணிகம்
No Result
View All Result
Thodarum News | Latest News
No Result
View All Result
முகப்பு இந்தியா

23 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன முருகன் சிலை வெளிநாட்டுஅருங்காட்சியகத்தில் கண்டுபிடிப்பு.

Stills by Stills
18/08/2023
in இந்தியா
0
23 ஆண்டுகளுக்கு முன்பு  காணாமல் போன முருகன் சிலை வெளிநாட்டுஅருங்காட்சியகத்தில் கண்டுபிடிப்பு.
0
SHARES
5
VIEWS
ShareTweetShareShareShareShare

 

23ஆண்டுகளின் பின் அமெரிக்க அருங்காட்சியகத்தில் தமிழக  முருகன் சிலை கண்டுபிடிக்கப்பட்டடுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டம் தச்சூர் கிராமத்தில் மிகவும் பழமையான ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி உடனுறை ஸ்ரீ அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் என்ற சிவன்கோவில் இருந்தது. அந்த கோவிலை அலாவூதீன் கில்ஜியின் படைத்தலைவன் மாலிக்காபூர் என்பவர் படை எடுத்து சிதைத்து விட்டான். அதனால் அந்த கோவில் இருந்த இடம் சுமார் 2 ஏக்கர் பரப்பளவில் எருக்கஞ்செடி மற்றும் முட்புதர்களால் நிறைந்திருந்தன.

முற்றிலுமாக சிதிலமடைந்த கோவிலில் எஞ்சிய நிலையில் பிரம்மா , சண்டிகேஸ்வரர்  , முருகன்  , அக்னி , வருணலிங்கம் , சோமாஸ்கந்தர் , துர்கை , சேஷ்டா தேவி , சங்கநிதி  பத்மதேலி , வழிபாட்டு நந்தி , பிரகார நந்தி ,மற்றும் கருவறை லிங்கம்  ஆகிய கற்சிலை மண்ணில் புதைந்த நிலையில் சிதைந்து இருந்துள்ளது. அந்த சிலைகளை ஊர் பொதுமக்கள் கடந்த 1998 ஆம் ஆண்டு சேகரித்து வழிபட்டு வந்தார்கள்.

இந்த நிலையில், கடந்த 1999 முதல் 2000 ஆண்டு காலகட்டத்தில் அங்கிருந்த தொன்மை வாய்ந்த முழுமையான முருகன் சிலையை மட்டும் மர்ம நபர்கள் திருடி சென்றனர். அந்நேரத்தில் சிலை காணாமல் போனதை அபசகுனமாக கருதிய ஊர் மக்கள் காவல்துறையில் புகார் கொடுக்கவில்லை. சமீபத்தில் உளுந்தூர்பேட்டையில் உள்ள ஆதிகேசவபெருமாள் கோயிலில் இருந்து திருட்டுப்போன பெருமாள், ஸ்ரீதேவி மற்றும் பூதேவி உலோக சிலைகளை போலீசார் கண்டுபிடித்து பக்தர்களின் வழிபாட்டிற்கு ஒப்படைத்தார்கள்.

அதை போன்றே தங்கள்  ஊரில் இருந்து திருடுபோன தொன்மையான நின்ற நிலையில் இருந்த முருகள் கற்சிலையை கண்டுபிடித்து வழிப்பாட்டுக்கு தருமாறு ஊர் பெரியவர் பெரியசாமி என்பவர் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாரிடம் கடந்த மாதம் புகார் அளித்தார். போலீசார் விசாரணையில் காணாமல் போன முருகன் சிலையானது 7-ம் நூற்றாண்டைச் சேர்ந்த பல்லவர் ஆட்சி காலத்திய சிலை என்பது தெரியவந்தது. இதையடுத்து சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், அமெரிக்க அருங்காட்சியகத்தில்  இருந்த சிலைகளை ஒப்பீடு செய்து தற்போது இந்த சிலையை கண்டுபிடித்துள்ளனர்.குறிப்பாக, சிலை காணாமல் போன பிறகு சிலையை ஒப்பீடு செய்வதற்கான எந்த வித புகைப்படங்களும், தடயங்களும் இல்லாமல் இருந்ததால் இந்த வழக்கில் தொய்வு ஏற்பட்டு வந்தது.

இந்த நிலையில் “தடயம்” என்ற ஆன்மீக புத்தகத்தில் இந்த கோவில் பற்றியும் முருகன் சிலை பற்றியும் புகைப்படங்களோடு கூடிய செய்தி குறிப்புகள் இருந்தது. இதனை கண்டறிந்த சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகள், இந்த புகைப்படத்தை ஆதாரமாக வைத்து வெளிநாடுகளில் உள்ள அருங்காட்சியகங்களோடு சிலை ஒப்பீடு செய்துள்ளனர்.

தற்போது இந்த சிலையை தமிழகத்திற்கு கொண்டுவரும் முயற்சியில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.

Tags: கண்டுபிடிப்புஅமெரிக்க அருங்காட்சியகம்தமிழக  முருகன் சிலைகள்ளக்குறிச்சி மாவட்டம் தச்சூர்
ShareTweetShareShareSendSend
முன் செய்தி

மது போதையில் பாடசாலை வந்த மாணவி: இலங்கையில் அதிர்ச்சி சம்பவம்.

அடுத்த செய்தி

குருந்தூர் மலை பொங்கல் நிகழ்வில் கலந்துகொண்ட சி.சிறீதரன்.சிவாலயம் கட்டுவதற்கு உறுதி கூறினார்.

Stills

Stills

தொடர்புடைய செய்திகள்

நாங்கள் சட்டரீதியாக வாழலாம் என்ற இந்திய மத்திய அரசின் அறிவிப்பு மகிழ்சிக்குரியது!

நாங்கள் சட்டரீதியாக வாழலாம் என்ற இந்திய மத்திய அரசின் அறிவிப்பு மகிழ்சிக்குரியது!
by அரவிந்த்
09/09/2025
0

நாங்கள் சட்டரீதியாக வாழலாம் என்றஇந்திய மத்திய அரசின் அறிவிப்புமகிழ்சிக்குரியது! தமிழ்நாட்டிலிருந்து சிரஞ்சீவி மாஸ்டர் சிறப்புப் பேட்டி இந்தியாவில் தஞ்சமடைந்துள்ள இலங்கைத் தமிழர்கள் சட்டரீதியாக வாழ்வதற்கான அனுமதியை இந்திய...

மேலும்...

தி.மு.க அரசின் ஆணவபப்போக்கு -டி.டி.வி. தினகரன் கண்டனம்.

தி.மு.க அரசின் ஆணவபப்போக்கு -டி.டி.வி. தினகரன் கண்டனம்.
by Stills
14/08/2025
0

அரசாங்கத்திற்காக மட்டுமே பணியாற்றுவோம் எனத் திட்டவட்டமாகத் தெரிவித்த தூய்மைப் பணியாளர்களைப் பேச்சுவார்த்தை என அழைத்து தனியாருக்குத்தான் பணியாற்ற வேண்டும் என அமைச்சர்களும் அரசுஅதிகாரிகளும் கட்டாயப்படுத்தியிருப்பது தி.மு.க. அரசின்...

மேலும்...

இந்தியா வேடிக்கை பார்ப்பது வெட்கக்கேடு- பிரியங்கா காந்தி

இந்தியா வேடிக்கை பார்ப்பது வெட்கக்கேடு- பிரியங்கா காந்தி
by Stills
14/08/2025
0

பாலஸ்தீன மக்கள் மீது இஸ்ரேல் அழிவை கட்டவிழ்த்து விடும்போது இந்திய அரசு அமைதியாக இருப்பது வெட்கக்கேடானது" “இஸ்ரேலிய அரசு இனப்படுகொலையை செய்து வருகிறது. 60,000-க்கும் மேற்பட்ட மக்களை...

மேலும்...

பிஹாரில்”இறந்துபோன” வாக்காளர்களுடன் தேநீர் விருந்து -ராகுல் காந்தி.!

பிஹாரில்”இறந்துபோன” வாக்காளர்களுடன் தேநீர் விருந்து -ராகுல் காந்தி.!
by Stills
14/08/2025
0

“வாழ்வில் எண்ணற்ற சுவாரஸ்ய அனுபவங்களை பெற்றது உணவு. ஆனால், இறந்து போனவர்களுடன் தேநீர் அருந்தும் வாய்ப்பு எனக்கு ஒருபோதும் கிடைக்கவில்லை. இந்த தனித்துவமான அனுபவத்தை அளித்த தேர்தல்...

மேலும்...

இந்தியர்கள் வெளியேறுவதற்கு ஈரான் வான்வெளி தடையை நீக்கியது.!

இந்தியர்கள் வெளியேறுவதற்கு ஈரான் வான்வெளி தடையை நீக்கியது.!
by Stills
21/06/2025
0

கடந்த 10 நாட்களாக ஈரான் இஸ்ரேல் இடையே கடுமையான சண்டை நடைபெற்று வருகிறது. ஈரான் மீது இஸ்ரேல் சரமாரி ஏவுகணை தாக்குதல் நடத்தி வருகிறது. மேலும் போர்...

மேலும்...

மோடி டொனால்டு டிரம்பின் “டின்னர்” அழைப்புக்கு மறுப்பு தெரிவிப்பு.

மோடி டொனால்டு டிரம்பின் “டின்னர்” அழைப்புக்கு மறுப்பு தெரிவிப்பு.
by Stills
21/06/2025
0

நேற்று பிரதமர் மோடி  ஒடிசா மாநிலம் சென்றிருந்தார். அங்கு நடைபெற்ற விழாவில்  மோடி பேசியதாவது இரண்டு நாட்களுக்கு முன்னதாக ஜி7 மாநாட்டில் கலந்து கொள்வ தற்காக இரண்டு...

மேலும்...
அடுத்த செய்தி
குருந்தூர் மலை பொங்கல் நிகழ்வில் கலந்துகொண்ட சி.சிறீதரன்.சிவாலயம் கட்டுவதற்கு உறுதி கூறினார்.

குருந்தூர் மலை பொங்கல் நிகழ்வில் கலந்துகொண்ட சி.சிறீதரன்.சிவாலயம் கட்டுவதற்கு உறுதி கூறினார்.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • விருப்பமானவை
  • கருத்துகள்
  • அண்மை
புலிகளின் புலனாய்வு ஆசான் மாதவன் மாஸ்டர்: நினைவுப்பகிர்வு …

புலிகளின் புலனாய்வு ஆசான் மாதவன் மாஸ்டர்: நினைவுப்பகிர்வு …

29/06/2024
நினைவழியா நாட்கள்- பெண்களின் தனிப்பெரும் ஆளுமை : லெப்.கேணல் அகிலா …!

நினைவழியா நாட்கள்- பெண்களின் தனிப்பெரும் ஆளுமை : லெப்.கேணல் அகிலா …!

12/02/2025
தமிழீழ விடுதலைக்காக உழைத்த புலனாய்வுப்  போர்முகம் மேலாளர் விநாயகம் அவர்களுக்கு வீரவணக்கம் ..

தமிழீழ விடுதலைக்காக உழைத்த புலனாய்வுப்  போர்முகம் மேலாளர் விநாயகம் அவர்களுக்கு வீரவணக்கம் ..

29/06/2024
இலங்கை புறப்படவிருந்த நிலையில் இன்று காலை சாந்தன் காலமானாா்…

இலங்கை புறப்படவிருந்த நிலையில் இன்று காலை சாந்தன் காலமானாா்…

29/02/2024
இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட வெற்றிடங்கள்! அரச அதிகாரிகளுக்கு வழங்கப்படும் வாய்ப்பு

இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட வெற்றிடங்கள்! அரச அதிகாரிகளுக்கு வழங்கப்படும் வாய்ப்பு

11
“13 ஆண்டுகளாக அப்பாவைத்தேடும்  பிள்ளைகள் – காணாமல் ஆக்கப்பட்டோரின் அவலம்”

“13 ஆண்டுகளாக அப்பாவைத்தேடும் பிள்ளைகள் – காணாமல் ஆக்கப்பட்டோரின் அவலம்”

1
சந்திரயான்-3 நிலவில் பதிக்கப்போகும் ‘இந்திய சின்னம்’ – மயில்சாமி அண்ணாதுரை பிரத்யேக தகவல்

சந்திரயான்-3 நிலவில் பதிக்கப்போகும் ‘இந்திய சின்னம்’ – மயில்சாமி அண்ணாதுரை பிரத்யேக தகவல்

1
மாவீரன் விமர்சனம்: சிவகார்த்திகேயன் சூப்பர் ஹீரோ கதைக்கு செட் ஆனாரா?

மாவீரன் விமர்சனம்: சிவகார்த்திகேயன் சூப்பர் ஹீரோ கதைக்கு செட் ஆனாரா?

1

மரண அறிவித்தல் அமரர்.ஆனந்தகிருஷ்ணன் செல்வகிருஷ்ணன்

17/09/2025
நாங்கள் சட்டரீதியாக வாழலாம் என்ற இந்திய மத்திய அரசின் அறிவிப்பு மகிழ்சிக்குரியது!

நாங்கள் சட்டரீதியாக வாழலாம் என்ற இந்திய மத்திய அரசின் அறிவிப்பு மகிழ்சிக்குரியது!

09/09/2025
தி.மு.க அரசின் ஆணவபப்போக்கு -டி.டி.வி. தினகரன் கண்டனம்.

தி.மு.க அரசின் ஆணவபப்போக்கு -டி.டி.வி. தினகரன் கண்டனம்.

14/08/2025
இந்தியா வேடிக்கை பார்ப்பது வெட்கக்கேடு- பிரியங்கா காந்தி

இந்தியா வேடிக்கை பார்ப்பது வெட்கக்கேடு- பிரியங்கா காந்தி

14/08/2025
தொடரும் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை

  • புலிகளின் புலனாய்வு ஆசான் மாதவன் மாஸ்டர்: நினைவுப்பகிர்வு …

    புலிகளின் புலனாய்வு ஆசான் மாதவன் மாஸ்டர்: நினைவுப்பகிர்வு …

    34 shares
    Share 0 Tweet 0
  • நினைவழியா நாட்கள்- பெண்களின் தனிப்பெரும் ஆளுமை : லெப்.கேணல் அகிலா …!

    0 shares
    Share 0 Tweet 0
  • தமிழீழ விடுதலைக்காக உழைத்த புலனாய்வுப்  போர்முகம் மேலாளர் விநாயகம் அவர்களுக்கு வீரவணக்கம் ..

    0 shares
    Share 0 Tweet 0
  • இலங்கை புறப்படவிருந்த நிலையில் இன்று காலை சாந்தன் காலமானாா்…

    0 shares
    Share 0 Tweet 0
  •  மரண அறிவித்தல்- ரவீந்திரன் ஜெயபாரதி

    0 shares
    Share 0 Tweet 0
Thodarum News | Latest News

© 2023 Thodarum News - Latest Public news.

Navigate Site

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

Follow Us

  • முகப்பு
  • ஈழம்
    • 2009
    • மாவீரர்
  • புலம்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகம்
  • மருத்துவம்
  • ஏனையவை
  • கவிதை
  • சிறுகதை
  • வணிகம்
  • சிறுவர்

© 2023 Thodarum News - Latest Public news.