Thodarum News | Latest News
Advertisement
  • முகப்பு
  • ஈழம்
    • 2009
    • மாவீரர்
  • புலம்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • கட்டுரை
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • மருத்துவம்
  • ஆன்மீகம்
  • ஏனையவை
    • சிறுகதை
    • கவிதை
    • சிறுவர்
    • வணிகம்
No Result
View All Result
  • முகப்பு
  • ஈழம்
    • 2009
    • மாவீரர்
  • புலம்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • கட்டுரை
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகம்
  • மருத்துவம்
  • ஏனையவை
    • சிறுகதை
    • கவிதை
    • சிறுவர்
    • வணிகம்
No Result
View All Result
Thodarum News | Latest News
No Result
View All Result
முகப்பு இந்தியா

மூன்று இடத்தில் பேச்சு நடத்தும் காளியம்மா

அரவிந்த் by அரவிந்த்
26/02/2025
in இந்தியா
0
0
SHARES
22
VIEWS
ShareTweetShareShareShareShare

நாம் தமிழர் கட்சியின் முக்கிய முகங்களில் ஒருவராக இருந்த காளியம்மாள் சீமான் உடனான கருத்து வேறுபாட்டால் கட்சியில் இருந்து விலகி இருக்கிறார். விலகிய அவர் எந்த கட்சியில் சேரப் போகிறார் என்பது தான் எதிர்பார்ப்பாக இருக்கிறது. இந்த நிலையில் ஒரே நேரத்தில் 2 கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி இருக்கிறார் காளியம்மாள். எதற்கும் இருக்கட்டுமே என்று மூன்றாவது கட்சி ஒன்றிடமும் பேசியதாகவும் கூறப்படுகிறது.

நாம் தமிழர் கட்சியில் தமிழகம் முழுவதும் அறிந்த முகங்களில் சிலர் மட்டுமே குறிப்பிடத்தக்கவர்கள். சீமானுக்கு அடுத்தபடியாக ராஜீவ் காந்தி, கல்யாண சுந்தரம், சாட்டை துரைமுருகன், காளியம்மாள், நத்தம் சிவசங்கரன் ஆகியோர் இருந்து வந்தனர் .

இதில் ஏற்கனவே ராஜீவ் காந்தி திமுகவிலும், கல்யாணசுந்தரம் அதிமுகவிலும் தஞ்சம் புகுந்து விட்டனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு சீமான் பேசியதாக ஆடியோ ஒன்று வெளியானது.

இதை அடுத்து காளியம்மாள் நாம் தமிழர் கட்சியிலிருந்து விலக இருப்பதாக கடந்த சில நாட்களாகவே யூகங்கள் வெளியாகி வந்தது.
அதுவரை அமைதி காத்த காளியம்மாள் நேற்று திடீரென கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்திருக்கிறார்.
குறிப்பாக நாகை மாவட்ட பொறுப்பு அமைச்சராக அன்பில் மகேஷ் பொய்யாமொழி நியமிக்கப்பட்ட பிறகு தான் அவரது விலகல் அறிவிப்பு வந்திருப்பது குறிப்பிடத்தக்கது. கடந்த மக்களவைத் தேர்தலில் மயிலாடுதுறை தொகுதியில் காளியம்மாள் போட்டியிட்டு இருந்தார் . அவரது பிரச்சாரம் அனைத்து தரப்பினரையும் வெகுவாக கவர்ந்த நிலையில் ஓரளவு வாக்கு வங்கியும் கிடைத்தது. இந்த நிலையில் சீமான் உடனான மோதல் காரணமாக கடந்த சில மாதங்களாக அமைதியாக இருந்த அவர் இடையே விஜய் கட்சி ஆரம்பித்தபோது அதில் இணைவார் எனவும் கூறப்பட்டது.

இந்த நிலையில் ஏற்கனவே நாம் தமிழர் கட்சியில் இருந்து திமுகவுக்கு சென்ற ராஜீவ் காந்தி மூலம் பேச்சுவார்த்தை நடத்திய காளியம்மாள் திமுகவில் இணைய இருக்கிறார் என கூறப்படுகிறது.

அதே நேரத்தில் காளியம்மாள் விதித்த சில நிபந்தனைகளுக்கு திமுக ஒப்புக்கொண்டதாகவும் கூறப்படுகிறது. ஆனால் அவர் செய்த சில வேலைகள் திமுக தலைமையை அதிருப்தி அடையச் செய்ததால் அவரிடம் கெஞ்ச வேண்டாம் அவராகவே ஒரு முடிவுக்கு வரட்டும் யாரும் பேச வேண்டாம் என மாவட்ட நிர்வாகிகளிடம் பொறுப்பு அமைச்சரான அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறிவிட்டாராம்.

காரணம் காளியம்மன் தொலைபேசியை நிறுத்தி வைத்திருக்கும் இருக்கும் நிலையில், முன்னாள் தம்பிகள் உதவியுடன் திமுக தரப்பிடம் பேச்சுவார்த்தை நடத்தி இருக்கிறார். மேலும் ராஜீவ் காந்தி மூலமாக அன்பில் மகேஷை நேரில் சந்தித்ததாகவும் கூறப்படுகிறது. இப்படி திமுக தரப்பில் பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருக்கும் போது நடிகர் விஜயின் தமிழக வெற்றிக் கழகத்தில் இணையும் நடவடிக்கைகளிலும் ஈடுபட்டு வந்திருக்கிறார்.

மேலும் எதற்கும் இருக்கட்டும் என அதிமுக தரப்பிலும் துண்டு போட்டு வைக்கும் விதமாக கல்யாணசுந்தரம் மூலம் பேசியதாக சொல்லப்படுகிறது. இதனால் கோபமடைந்த திமுக தரப்பு பேச்சுவார்த்தையை நிறுத்தி வைத்துள்ளது. மேலும் கடந்த காலங்களில் திமுகவை மிகக் கடுமையாக விமர்சித்த காளியம்மாள் அந்த கட்சியில் சேர்ந்தால் பழைய வீடியோக்களை போட்டு நாம் தமிழர் கட்சியினர் விமர்சிப்பார்கள். எனவே அதிமுக அல்லது நடிகர் விஜயின் தமிழக வெற்றி கழகத்தில் இணைவதுதான் பாதுகாப்பாக இருக்கும் என்றும் காளியம்மாள் நினைக்கிறார்.

அதனால்தான் கட்சி பிரிவு அறிவிப்பு வந்திருந்தாலும் எந்த கட்சியில் சேரப் போகிறார் என்று அறிவிப்பு வரவில்லை. எல்லோரும் எதிர்பார்ப்பது போல திமுகவில் இணைவாரா அல்லது தமிழக வெற்றிக் கழகத்தில் காளியம்மாள் இணைவாரா என்பது தான் தற்போதைய பேசு பொருளாக இருக்கிறது. இன்னும் சில நாட்களில் அதற்கு விடை கிடைத்துவிடும் என்கின்றனர் நாம் தமிழர் முன்னாள் தம்பிகள்.

Tags: சீமான்நாம் தமிழர் கட்சிகாளியம்மாள்ராஜீவ் காந்தி
ShareTweetShareShareSendSend
முன் செய்தி

நீதிமன்ற வளாகத்தில் துப்பாக்கிச்சூட்டு சம்பவம் குறித்து புலனாய்வு அமைப்புகளுக்கு முன்கூட்டியே தகவல்

அடுத்த செய்தி

முதலாம் ஆண்டு நினைவு தின அழைப்புஅமரர் குமாரதாஸ் சண்முகராசா

அரவிந்த்

அரவிந்த்

தொடர்புடைய செய்திகள்

படையாண்டமாவீரா’ திரைப்படத்தின்இசைவெளியீட்டுவிழா

by அரவிந்த்
01/06/2025
0

வ. கெளதமன் இயக்கி நடிக்கும் 'படையாண்ட மாவீரா' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை சாலிகிராமம் பிரசாத் லேப் திரையரங்கில் இனிதே நடைபெற்றது. "வன்னிக்காடு" படைப்பாக்குவதே தனது...

மேலும்...

யூ டியூபர் ஜோதி ராணி பாகிஸ்தானின் உளவவாளியானது எப்படி?

யூ டியூபர் ஜோதி ராணி பாகிஸ்தானின் உளவவாளியானது எப்படி?
by Stills
19/05/2025
0

யூ டியூபர் ஜோதி ராணி பாகிஸ்தானுக்காக உளவு பார்த்ததாக கைது செய்யப்பட்டு உள்ளார். டிராவல் யூ டியூபர் என்ற பெயரில் நாடு முழுக்க பல இடங்களுக்கு பயணித்த...

மேலும்...

மே-18, தமிழ் இன அழிப்பு நாளை மனதில் வைத்து நடிகர் விஷால் கலந்து கொள்ளும் நட்சத்திர இசைத் திருவிழாவை தள்ளி வைக்க வேண்டும்

by அரவிந்த்
09/05/2025
0

மே-18, தமிழ் இன அழிப்பு நாளை மனதில் வைத்து நடிகர் விஷால் கலந்து கொள்ளும் நட்சத்திர இசைத் திருவிழாவை தள்ளி வைக்க வேண்டும்!. _ வ. கௌதமன்...

மேலும்...

ஈழ விடுதலைப்போராட்டத்தை இழிவுப்படுத்தும் ‘ஜாட்’ திரைப்படத்தைத் தடை செய்க!

by அரவிந்த்
16/04/2025
0

ஈழ விடுதலைப்போராட்டத்தை இழிவுப்படுத்தும் 'ஜாட்' திரைப்படத்தைத் தடை செய்க! இந்தி மொழியில் வெளியாகியுள்ள ஜாட் திரைப்படம், தமிழீழ விடுதலைப் போராட்டத்தைக் கொச்சைப்படுத்தி, தாயக விடுதலைக்காகப் போராடியவிடுதலைப் போராளிகளை...

மேலும்...

மத்திய அமைச்சர் தர்மேந்திரபிரதானுக்கு தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் கண்டனம்!

மத்திய அமைச்சர் தர்மேந்திரபிரதானுக்கு தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் கண்டனம்!
by Stills
11/03/2025
0

 மத்தியக் கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பேசிய கருத்துக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டு எம்.பி.க்களை நாகரீகமற்றவர்கள் என்று தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள முதலமைச்சர்,...

மேலும்...

கிளிநொச்சி நீதிமன்றத்தில் இந்திய மீனவர்களுக்கு விளக்கமறியல்

கிளிநொச்சி நீதிமன்றத்தில் இந்திய மீனவர்களுக்கு விளக்கமறியல்
by Stills
10/02/2025
0

இரணைதீவிற்கு அண்மித்த  கடற்பரப்பில் அத்துமீறிய மீன் பிடியில் ஈடுபட்ட  இரண்டு இந்திய இழுவைப்படகுகளையும் அதிலிருந்த 14 இந்திய   மீனவர்களையும் நேற்று ஞாயிற்றுக்கிழமை (09)  அதிகாலை இலங்கை கடற்படையினர்...

மேலும்...
அடுத்த செய்தி

முதலாம் ஆண்டு நினைவு தின அழைப்புஅமரர் குமாரதாஸ் சண்முகராசா

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • விருப்பமானவை
  • கருத்துகள்
  • அண்மை
புலிகளின் புலனாய்வு ஆசான் மாதவன் மாஸ்டர்: நினைவுப்பகிர்வு …

புலிகளின் புலனாய்வு ஆசான் மாதவன் மாஸ்டர்: நினைவுப்பகிர்வு …

29/06/2024
நினைவழியா நாட்கள்- பெண்களின் தனிப்பெரும் ஆளுமை : லெப்.கேணல் அகிலா …!

நினைவழியா நாட்கள்- பெண்களின் தனிப்பெரும் ஆளுமை : லெப்.கேணல் அகிலா …!

12/02/2025
தமிழீழ விடுதலைக்காக உழைத்த புலனாய்வுப்  போர்முகம் மேலாளர் விநாயகம் அவர்களுக்கு வீரவணக்கம் ..

தமிழீழ விடுதலைக்காக உழைத்த புலனாய்வுப்  போர்முகம் மேலாளர் விநாயகம் அவர்களுக்கு வீரவணக்கம் ..

29/06/2024
இலங்கை புறப்படவிருந்த நிலையில் இன்று காலை சாந்தன் காலமானாா்…

இலங்கை புறப்படவிருந்த நிலையில் இன்று காலை சாந்தன் காலமானாா்…

29/02/2024
இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட வெற்றிடங்கள்! அரச அதிகாரிகளுக்கு வழங்கப்படும் வாய்ப்பு

இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட வெற்றிடங்கள்! அரச அதிகாரிகளுக்கு வழங்கப்படும் வாய்ப்பு

11
“13 ஆண்டுகளாக அப்பாவைத்தேடும்  பிள்ளைகள் – காணாமல் ஆக்கப்பட்டோரின் அவலம்”

“13 ஆண்டுகளாக அப்பாவைத்தேடும் பிள்ளைகள் – காணாமல் ஆக்கப்பட்டோரின் அவலம்”

1
சந்திரயான்-3 நிலவில் பதிக்கப்போகும் ‘இந்திய சின்னம்’ – மயில்சாமி அண்ணாதுரை பிரத்யேக தகவல்

சந்திரயான்-3 நிலவில் பதிக்கப்போகும் ‘இந்திய சின்னம்’ – மயில்சாமி அண்ணாதுரை பிரத்யேக தகவல்

1
மாவீரன் விமர்சனம்: சிவகார்த்திகேயன் சூப்பர் ஹீரோ கதைக்கு செட் ஆனாரா?

மாவீரன் விமர்சனம்: சிவகார்த்திகேயன் சூப்பர் ஹீரோ கதைக்கு செட் ஆனாரா?

1
ஜனாதிபதி அநுர ஜேர்மன் வணிகமன்றத்துக்குத் தலைமை தாங்கினார்.!

ஜனாதிபதி அநுர ஜேர்மன் வணிகமன்றத்துக்குத் தலைமை தாங்கினார்.!

14/06/2025
பிரதி அமைச்சர் ரத்ன கமகே  நீர்கொழும்பு கடற்றொழிலாளர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு.

பிரதி அமைச்சர் ரத்ன கமகே நீர்கொழும்பு கடற்றொழிலாளர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு.

14/06/2025
”சிவப்பு நிற லேபல்”உடன் வந்தது விடுதலைப்புலிகள் பிரபாகரனின் ஆயுதமா?

”சிவப்பு நிற லேபல்”உடன் வந்தது விடுதலைப்புலிகள் பிரபாகரனின் ஆயுதமா?

14/06/2025
முள்ளியவளையில் பௌத்த தோரண வடிவில் பதாதைகள் அமைத்தது ஏன்?

முள்ளியவளையில் பௌத்த தோரண வடிவில் பதாதைகள் அமைத்தது ஏன்?

13/06/2025
தொடரும் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை

  • புலிகளின் புலனாய்வு ஆசான் மாதவன் மாஸ்டர்: நினைவுப்பகிர்வு …

    புலிகளின் புலனாய்வு ஆசான் மாதவன் மாஸ்டர்: நினைவுப்பகிர்வு …

    34 shares
    Share 0 Tweet 0
  • நினைவழியா நாட்கள்- பெண்களின் தனிப்பெரும் ஆளுமை : லெப்.கேணல் அகிலா …!

    0 shares
    Share 0 Tweet 0
  • தமிழீழ விடுதலைக்காக உழைத்த புலனாய்வுப்  போர்முகம் மேலாளர் விநாயகம் அவர்களுக்கு வீரவணக்கம் ..

    0 shares
    Share 0 Tweet 0
  • இலங்கை புறப்படவிருந்த நிலையில் இன்று காலை சாந்தன் காலமானாா்…

    0 shares
    Share 0 Tweet 0
  •  மரண அறிவித்தல்- ரவீந்திரன் ஜெயபாரதி

    0 shares
    Share 0 Tweet 0
Thodarum News | Latest News

© 2023 Thodarum News - Latest Public news.

Navigate Site

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

Follow Us

  • முகப்பு
  • ஈழம்
    • 2009
    • மாவீரர்
  • புலம்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகம்
  • மருத்துவம்
  • ஏனையவை
  • கவிதை
  • சிறுகதை
  • வணிகம்
  • சிறுவர்

© 2023 Thodarum News - Latest Public news.