புதன்கிழமை இன்று (10) இரவு இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதாக நிதியமைச்சு சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் குழுவொன்று தெரிவித்துள்ளது. அவர்கள் 17 ஆம் திகதி வரை நாட்டில் தங்கியிருப்பார்கள் என அமைச்சு தெரிவித்துள்ளது.சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகளின் விஜயத்தின் பிரதான நோக்கம் இலங்கையின் பொருளாதாரத்தின் அண்மைக்கால போக்குகளை ஆராய்வதாகும். நிதியத்திலிருந்து கடன் வசதியைப் பெற்ற பின்னர், இந்த நாட்டின் பொருளாதார சீர்திருத்த நடவடிக்கைகள் குறித்த ஆய்வு அதே குழுவினால் மேற்கொள்ளப்படும் என நிதியமைச்சு தெரிவித்துள்ளது.
இலங்கையின் இன்றைய வானிலை வளிமண்டலவியல் திணைக்கள கூற்று.
இலங்கைக்குத் தென்கிழக்காக வங்காள விரிகுடா கடற்பரப்புகளில் அடுத்த 12 மணித்தியாலங்களில் ஒரு தாழமுக்கமாக வலுவடையக் கூடிய சாத்தியம் எனவும்,மேற்கு - வடமேற்குத் திசையில், நாட்டின் கிழக்குக் கரையை...
மேலும்...




















