Tag: இலங்கை

நீதிமன்ற வளாகத்தில் துப்பாக்கிச்சூட்டு சம்பவம் குறித்து புலனாய்வு அமைப்புகளுக்கு முன்கூட்டியே தகவல்

https://youtu.be/WdiDVii70-I?si=zJHqox--7mAO1IyS இலங்கை நீதிமன்ற வளாகத்தில் துப்பாக்கிச்சூட்டு சம்பவம் குறித்து புலனாய்வு அமைப்புகளுக்கு முன்கூட்டியே தகவல் கிடைத்திருந்ததாக பாராளுமன்ற உறுப்பினர் ரோஹண பண்டார தெரிவித்துள்ளார். எனினும் இதை தடுக்க ...

மேலும்...

 2023-2024 கல்வி ஆண்டுக்கான இந்திய புலமைப்பரிசில்கள் வாய்ப்பு, இலங்கை மாணவர்களுக்கு.!

2023-2024 கல்வி ஆண்டுக்கான இலங்கை பிரஜைகளுக்கென பிரத்தியேகமாக வழங்கப்படும் இப்புலமைப்பரிசில்கள் கொழும்பிலுள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயத்தால் முழுமையான அனுசரணையுடன் வழங்கப்படும் 200க்கும் அதிகமான புலமைப்பரிசில்களுக்கு பல்வேறு மட்டங்களையும் ...

மேலும்...

ரத்தாகும் பயங்கரவாத சட்டம்

https://youtu.be/wUL7fw27do8?si=kS956sNyvo19mc_9 இலங்கையில் பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் ரத்து செய்யப்பட்டு, அதற்குப் பதிலாக ஒரு புதிய சட்டம் அறிமுகப்படுத்தப்படும் என அரசாங்கம் அறிவித்துள்ளது. குறித்த விடத்தை இலங்கை நீதி ...

மேலும்...

ஆசிரியர்களுக்கு வரப்போகும் கட்டுப்பாடு

இலங்கையில் பரீட்சை வினாத்தாள்கள் கசிந்ததாக வெளியான செய்திகளைத் தொடர்ந்து, தனியார் கல்விச் செயற்பாட்டில் ஈடுபடும் பாடசாலை ஆசிரியர்களுக்கு சில கட்டுப்பாடுகளை அறிமுகப்படுத்துவது குறித்து கல்வி அமைச்சகம் (ministry ...

மேலும்...

இலங்கை இணையத்தளம் மீது சைபர் தாக்குதல் சேவைகள் முடக்கம்.

இலங்கையின் காவல்துறையின் உத்தியோகபூர்வ யூடியூப் சேனல் சைபர் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது. அச்சகத் திணைக்களத்தின் இணையத்தளம் மீது சைபர் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டு அதன் தரவுகள் மாற்றப்பட்டு குறித்த இணையத்தளம் ...

மேலும்...

இலங்கை ஜனாதிபதி இந்திய பிரதமருடன் சந்திப்பு.!

இந்தியாவுக்கான மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டிருக்கும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இந்திய பிரதமர் நரேந்திர மோடியை இன்று சந்தித்துள்ளார்   இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் ...

மேலும்...

இலங்கை ஜனாதிபதி- இந்திய இராஜதந்திரிகள் சந்திப்பு.!

  இன்று  ஜனாதிபதியை உத்தியோகபூர்வமாக வரவேற்கும் நிகழ்வு இந்திய ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லமான ராஷ்ட்பதிபவனில் நடைபெற்று நரேந்திர மோடிக்கும் இலங்கை ஜனாதிபதிக்கும் இடையிலான சந்திப்பு  நடைபெறவுள்ளது. நேற்று ...

மேலும்...

இலங்கை விமானப்படை மத்திய ஆபிரிக்க பணிகளுக்காக களமிறங்குகிறது!

இலங்கை விமானப்படை மத்திய ஆபிரிக்க குடியரசில் ஐ.நா. அமைதி காக்கும் பணிகளுக்காக ஹெலிகொப்டர் படையணியைச் சேர்ந்த 108 பேர் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இருந்து ...

மேலும்...

இலங்கை ஐ.நா மனித உரிமைகள் பேரவை தீர்மானத்தை தற்போதைய அரசாங்கம் நிராகரித்திருக்கின்ற – பிரதிபா மஹநாமஹேவா வலியுறுத்தல்

2024 ஆம் ஆண்டுக்கான சர்வதேச உறவுகள் மற்றும் சட்டம் தொடர்பான சர்வதேச ஆய்வு மாநாடு  திங்கட்கிழமை  (02) கொழும்பிலுள்ள இலங்கை மன்றக்கல்லூரியில் நடைபெற்றது. IDM Nations Campus ...

மேலும்...

இலங்கை யாழில் ஆசிரியர் சேவை சங்கம் நாளை கறுப்பு பட்டிகளை அணிந்து போராட்டம்.!

இன்று திங்கட்கிழமை (01)யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் இலங்கை ஆசிரியர் சேவை சங்க யாழ்ப்பாண கல்வி வலய செயலாளர் தாராளசிங்கம் பிரகாஷ் ஜனாதிபதியின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து ...

மேலும்...
Page 1 of 7 1 2 7
  • விருப்பமானவை
  • கருத்துகள்
  • அண்மை