இலங்கை மத்திய வங்கியின் அதிகாரத்தை பாராளுமன்றத்தை தவிர்த்து பிற தரப்பினரால் கேள்விக்குள்ளாக்க முடியாது. என போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார். பொருளாதார பாதிப்பு குறித்து உயர் நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பினால் சட்டவாக்கத்துறைக்கும், நீதித்துறைக்குமிடையில் முரண்பாடுகள் தோற்றம் பெறும் எனவும் பந்துல குணவர்தன மேலும் குறிப்பிட்டார்.
நாங்கள் சட்டரீதியாக வாழலாம் என்ற இந்திய மத்திய அரசின் அறிவிப்பு மகிழ்சிக்குரியது!
நாங்கள் சட்டரீதியாக வாழலாம் என்றஇந்திய மத்திய அரசின் அறிவிப்புமகிழ்சிக்குரியது! தமிழ்நாட்டிலிருந்து சிரஞ்சீவி மாஸ்டர் சிறப்புப் பேட்டி இந்தியாவில் தஞ்சமடைந்துள்ள இலங்கைத் தமிழர்கள் சட்டரீதியாக வாழ்வதற்கான அனுமதியை இந்திய...
மேலும்...