வவுனியாவில் தனியார் நிறுவனத்தின் மோசடி அம்பலம்.!
வவுனியாவில் ஓப்பந்த வேலை செய்யும் தனியார் நிறுவனத்தின் மோசடி அம்பலம். கொழும்பை தலைமை இடமாக கொண்டு ஒப்பந்த வேலைகளில் ஈடுபட்டும் தனியார் ஒப்பந்தநிறுவனம் பல இலட்சம் ரூபா...
வவுனியாவில் ஓப்பந்த வேலை செய்யும் தனியார் நிறுவனத்தின் மோசடி அம்பலம். கொழும்பை தலைமை இடமாக கொண்டு ஒப்பந்த வேலைகளில் ஈடுபட்டும் தனியார் ஒப்பந்தநிறுவனம் பல இலட்சம் ரூபா...
கடந்த 29 ஆம் திகதி இந்தசம்பவம் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது .அவுஸ்திரேலியாவின் சிட்னியில் இருந்து கட்டுநாயக்கவிற்கு வந்து மீண்டும் அமெரிக்கா நோக்கி சென்ற விமானத்தின் அவசர கதவை திறக்க...
நெய் உடலுக்கு மிகவும் நன்மை தரக்கூடிய உணவாகும். இது உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து பல நோய்களில் இருந்து நம்மை பாதுகாக்க உதவுகிறது.வயிற்றில் செரிமானத்தையும் ஆரோக்கியமாக...
சின்னத்திரை சீரியல் நடிகரான நேத்ரன் புற்றுநோயினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்து வந்த நிலையில், இன்று சிகிச்சை பலனின்றி மரமணமடைந்துள்ளார். பிரபல சின்னத்திரை சீரியல் நடிகரான நேத்ரன் பல...
யாழ் மாவட்ட சுயேட்சை நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகத்திற்கு தனது நாடாளுமன்ற உரைக்கு ஒதுக்கப்பட்ட நேரம் குறித்து விசாரிப்பதற்காக சென்றபோது, SJB நாடாளுமன்ற...
2024 ஆம் ஆண்டுக்கான சர்வதேச உறவுகள் மற்றும் சட்டம் தொடர்பான சர்வதேச ஆய்வு மாநாடு திங்கட்கிழமை (02) கொழும்பிலுள்ள இலங்கை மன்றக்கல்லூரியில் நடைபெற்றது. IDM Nations Campus...
திங்கட்கிழமை நேற்று (02) பிற்பகல் திருகோணமலை, ஈச்சிலம்பற்று பொலிஸ் பிரிவுக்குகிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளார்கள். பூநகர் உட்பட்டபிரதேசத்தில் 02 யானை...
திங்கட்கிழமை இன்று காலை (02) இலங்கையின்புதிய பிரதம நீதியரசராக உச்ச நீதிமன்ற நீதியரசர் முர்து நிரூபா பிதுஷினி பெர்னாண்டோ ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க...
திங்கட்கிழமை இன்று (02) நுவரெலியா பிரதேச செயலகத்துக்கு முன்னால் அஸ்வெசும நலன்புரித் திட்ட கொடுப்பனவுக்கான விண்ணப்பப் படிவங்களை பெற்றுக்கொள்வதற்காக பிரதேச மக்கள் கூடியுள்ளனர், சனி மற்றும் ஞாயிறு...
நீங்கள் கணிக்க முடியாத பெரும் வெடிப்பைக் கக்கும் எரிமலைப் போல ஒருநாள் நாங்கள் எங்கள் தனித் தமிழீழத்தை அடைந்தே தீருவோம். மண்ணின் விடுதலைக்கு உயிரொளி தந்து மறைந்த...