Stills

Stills

விக்கிரமபாகு தமிழர்களுக்கு சுயநிர்ணய உரிமையுண்டு என உறுதியாக கூறியவர்-எஸ்.சிறிதரன்.!

விக்கிரமபாகு தமிழர்களுக்கு சுயநிர்ணய உரிமையுண்டு என உறுதியாக கூறியவர்-எஸ்.சிறிதரன்.!

தமிழர்கள் இந்த நாட்டில் தங்களுக்கு உரித்தான தனி தேசமாக வாழ உரித்துடையவர்கள் தமிழ் மக்களுக்கு சுயநிர்ணய உரிமை உண்டு, என்று மிக ஆணித்தரமாக சிங்களவர்களுக்கு எடுத்துரைத்த மிக...

இந்திய வம்சாவளி கமலா ஹாரிஸ் அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் வேட்பாளராக தேர்வாக வாய்ப்பு!

இந்திய வம்சாவளி கமலா ஹாரிஸ் அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் வேட்பாளராக தேர்வாக வாய்ப்பு!

அமெரிக்க நாட்டில் ஜனாதிபதி தேர்தல் வரும் நவம்பர் மாதம் நடைபெற உள்ளது.   தற்போதைய ஜனாதிபதி ஜோ பைடன் அமெரிக்க ஜனாதிபதி தேர்தலுக்கான போட்டியில் இருந்து  விலகியுள்ளார். தான்...

முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல மீண்டும் விளக்கமறியலில்.!

முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல மீண்டும் விளக்கமறியலில்.!

இன்று (12)வெள்ளிக்கிழமை தரமற்ற இம்யூனோகுளோபுலின் தடுப்பூசிகளை இறக்குமதி செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல உட்பட 7 பேரைஆஜர்படுத்தியதையடுத்து  ஜூலை மாதம் 25...

செந்தில் தொண்டமான் மலேசியாவின் பாதுகாப்பு அமைச்சர் முகமட் ஹசனை சந்திப்பு.

செந்தில் தொண்டமான் மலேசியாவின் பாதுகாப்பு அமைச்சர் முகமட் ஹசனை சந்திப்பு.

மலேசியாவின் பாதுகாப்பு அமைச்சர் முகமட் ஹசனை கிழக்கு மாகாண ஆளுநரும் இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தலைவருமான செந்தில் தொண்டமான் சந்தித்துள்ளார். இச்சந்திப்பின் போது மலேசியாவிற்கு இலங்கைக்குமான உறவை...

பாரிந்த ரணசிங்க புதிய சட்டமா அதிபராக பதவிப் பிரமாணம்.!

பாரிந்த ரணசிங்க புதிய சட்டமா அதிபராக பதவிப் பிரமாணம்.!

இன்று சற்று முன்னர்  ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முன்னிலையில்  நாட்டின் 49வது சட்டமா அதிபராக  கே. ஏ. பாரிந்த ரணசிங்க  பதவிப் பிரமாணம் செய்து கொண்ட்டுள்ளார். சட்டமா...

யாழ் நகர் பகுதியில் இரண்டு உணவகத்திற்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.!

யாழ் நகர் பகுதியில் இரண்டு உணவகத்திற்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.!

யாழ்ப்பாண நகர் பகுதியில் உள்ள இரண்டு உணவகங்களுக்கு நீதிமன்ற உத்தரவின் பேரில் சீல் வைக்கப்பட்டுள்ளது. பொது சுகாதார பரிசோதகர்கள் திடீர் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்ட வேளை நகர்...

கொக்குத்தொடுவாய் அகழ்வாய்விற்கு ஐ.நா பிரதிநிதி லுடியானா ஷெரின் அகிலன் கண்காணிப்புவிஜயம்

கொக்குத்தொடுவாய் அகழ்வாய்விற்கு ஐ.நா பிரதிநிதி லுடியானா ஷெரின் அகிலன் கண்காணிப்புவிஜயம்

    ஜூலை.09 செவ்வாய்கிழமை அகழ்வாய்வுப்பணிகள்  இடம்பெற்றது.இந் நிலையில் குறித்த கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழியின்  அகழ்வாய்வுகள் இடம்பெறும் இடத்திற்கு ஐக்கியநாடுகள் சபையின் இலங்கை அலுவலகத்தின், மனித உரிமைக்கான அலுவலர்...

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கேள்வி?

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கேள்வி?

செவ்வாய்க்கிழமை (9) பாராளுமன்றத்தில்இடம்பெற்ற அமர்வின் போது விசேட கூற்றை முன்வைத்து உரையாற்றும் போது வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில்  வேலையில்லா பட்டதாரிகள் தொடர்பில் அரசாங்கம் என்ன நிலைப்பாட்டில்...

மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இருவர் துப்பாக்கிப் பிரயோகம்.!

மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இருவர் துப்பாக்கிப் பிரயோகம்.!

செவ்வாய்க்கிழமை (09) எம்பிலிப்பிட்டியவில்மோட்டார் சைக்கிளில்வந்த இனந்தெரியாத இருவர் துப்பாக்கிப் பிரயோகம் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இருவர் இரவு மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார் எம்பிலிப்பிட்டியவில் கெல்ல ரக்வானா...

கரும்புலிகள் நாள்

கரும்புலிகள் நாள்

கரும்புலிகளை நினைவுகூரும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் சூலை 5ம் நாள் கடைப்பிடிக்கப்படும் நினைவு நாளே கரும்புலிகள் நாள் எனப்படுகிறது. தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முதல் தற்கொடைப் போராளியான...

Page 1 of 70 1 2 70
  • விருப்பமானவை
  • கருத்துகள்
  • அண்மை