ஞாபகமறதியை (அல்சைமர்) தடுப்பதற்கான வழி முறை.!

ஞாபகமறதியை (அல்சைமர்) தடுப்பதற்கான வழி முறை.!

2012 முதல் செப்டம்பர் மாதம் அல்சைமர் விழிப்புணர்வு மாதமாகவும் செப்டம்பர் 21 அல்சைமர் தினமாகவும் உலகம் முழுவதும் கடைபிடிக்கப்படுகிறது. அல்சைமர் நோய் பாதித்தவர்களால் எதையும் ஞாபகம் வைத்துக்கொள்ள...

நவீன உபகரணங்களைக் கொண்டு கண் பார்வை திறனை சரிசெய்து கொள்ளலாம் விரிவான தகவல்.!

நவீன உபகரணங்களைக் கொண்டு கண் பார்வை திறனை சரிசெய்து கொள்ளலாம் விரிவான தகவல்.!

பார்வைத்திறன் சரியாகஇல்லை என்றால் அதனால் ஏற்படும் விளைவுகளும் அதிகம். உடல்ரீதியாக மட்டும் அல்ல மனரீதியாகவும் பாதிப்பினை அது ஏற்படுத்தும்.கண் பார்வைத்திறன் என்பது அன்றாட வாழ்வில் இன்றியமையாத ஒன்று...

இரத்த அழுத்தம் என்றால் என்ன?அது எப்படி ஏற்படுகின்றது?

இரத்த அழுத்தம் என்றால் என்ன?அது எப்படி ஏற்படுகின்றது?

இரத்த அழுத்தமானது இயல்பு நிலையை மீறி செயல்படும்போது, உடலில் உள்ள எல்லா பாகங்களுக்கும் ரத்தம் செல்லுவது தடைப்படக்கூடும். அல்லது அது செல்லும் விகிதம் குறையலாம். இது நாள்படும்போது...

பெண்ணின் மூளையில் ஞாபக மறதியை ஏற்படுத்திய  புழு: அறுவை சிகிச்சை மூலம் உயிருடன் அகற்றம்…

பெண்ணின் மூளையில் ஞாபக மறதியை ஏற்படுத்திய புழு: அறுவை சிகிச்சை மூலம் உயிருடன் அகற்றம்…

மருத்துவ வரலாற்றில் முதல் முறையாக அவுஸ்திரேலிய மருத்துவர்கள் பெண் ஒருவரின் மூளையில் உயிருள்ள 3 அங்குல நீளமான புழு ஒன்றைக் கண்டெடுத்துள்ளனர். கென்பராவில் கடந்த ஆண்டு இடம்பெற்ற...

சிறுநீரகம் பழுதடைந்துள்ளதை கண்டறிவது எப்படி?

சிறுநீரகம் பழுதடைந்துள்ளதை கண்டறிவது எப்படி?

சிறுநீரகம் என்பது யூரியா போன்ற கழிவுப் பொருட்களைக் குருதியில் இருந்து பிரித்து, நீருடன் சேர்த்துச் சிறுநீராக வெளியேற்ற உதவும் ஒரு உடல் உறுப்பு ஆகும். இது விலங்குகளின் உடலில்...

கட்டிகளையே கரைக்கும்  எருக்கம்பால்.

கட்டிகளையே கரைக்கும்  எருக்கம்பால்.

வெள்ளை மலர்களையுடைய வெள்ளெருக்கே மருத்துவத்திற்குச் சிறந்ததாகக் கருதப்படுகிறது. இலை, பூ, பால், பட்டை, வேர் முதலியன மருத்துவப் பயனுடையது. தேவர்களே என்றும் சிரஞ்சீவியாக பூலோகத்தில் செடிகள், மரங்கள்,...

“அமுக்கரா” வின் அதி அற்புத குணம்: ஞாபக மறதியை போக்கும் – உடல் வலிமையை பெருக்கும்….

“அமுக்கரா” வின் அதி அற்புத குணம்: ஞாபக மறதியை போக்கும் – உடல் வலிமையை பெருக்கும்….

  அமுக்கரா மாத்திரை அல்லது சூரணம் மனதை அமைதிப்படுத்தி, உறக்கத்தை வரவழைக்கும் அற்புதமான சித்த மருந்து. மருந்து என்று வரும்போது, அதுவும் நீண்ட நாள்களுக்குத் தொடர்ந்து மருந்துகளை...

புற்றுநோய் என்பது நோய் அல்ல வியாபாரம் புற்றுநோயிலிருந்து எளிதாக மீண்டு வருவது எப்படி?

புற்றுநோய் என்பது நோய் அல்ல வியாபாரம் புற்றுநோயிலிருந்து எளிதாக மீண்டு வருவது எப்படி?

கேன்சர் இல்லா உலகம்" - (WORLD WITHOUT CANCER) எனும் புத்தகம் உ ங்களில் எத்தனை பேருக்கு தெரியும். இன்றும் உலகம் முழுவதும் பல மொழிகளில் மொழிபெயர்க்கப்படு...

சிறுநீரகக்கல் என்றால் என்ன? வராமல் தடுப்பது  எப்படி ?

சிறுநீரகக்கல் என்றால் என்ன? வராமல் தடுப்பது எப்படி ?

சிறுநீரகத்தில் அதிகமான தாது உப்புகள் தேங்குவதால் உருவாகும் கற்களுக்கு சிறுநீரகக்கற்கள் என்று பெயர் சிறுநீரகம் அல்லது சிறுநீர்ப் பாதையில் அளவுக்கு அதிகமான யூரிக் அமிலம், கால்சியம் போன்ற...

முருங்கையின் அபூர்வ மருத்துவ குணங்கள்: வீட்டுக்கு ஒரு முருங்கை இருந்தால் போதும் ..

முருங்கையின் அபூர்வ மருத்துவ குணங்கள்: வீட்டுக்கு ஒரு முருங்கை இருந்தால் போதும் ..

முருங்கை இலை ஈர்க்கு பூ காய் பிஞ்சு பிசின் பட்டை வேர் என அனைத்துப் பாகங்களும் மருந்தாகும் முருங்கை கீரையை வேகவைத்து அதன் சாற்றை குடித்து வந்தால்...

Page 1 of 2 1 2
  • விருப்பமானவை
  • கருத்துகள்
  • அண்மை