மாவை.சோ.சேனதிராஜா கனகஈஸ்வரனுடன் கலந்துரையாடல் வலி.வடக்கு காணி விவகாரம்..!

மாவை.சோ.சேனதிராஜா கனகஈஸ்வரனுடன் கலந்துரையாடல் வலி.வடக்கு காணி விவகாரம்..!

வலி.வடக்கு காணி விவகாரம்  சட்ட நடவடிக்கை தொடர்பில் கலந்துரையாட ஜனாதிபதி சட்டத்தரணி கனகஈஸ்வரனை  இலங்கை தமிழரசுக்கட்சியின் தலைவர் மாவை.சோ.சேனதிராஜா சந்தித்தார். வலிகாமம் வடக்கில், அரச படைகள் மற்றும்...

பிரித்தானியாவில் மாவீரர் நிகழ்விற்கு அழைப்பு…

பிரித்தானியாவில் மாவீரர் நிகழ்விற்கு அழைப்பு…

வீரவணக்க நிகழ்வு..! பிரித்தானியாவில் மாவீரர் நினைவு நிகழ்வுக்கான அழைப்பினை வரலாற்று மையம் விடுத்துள்ளது. மேலும், 2009 காலப் பகுதியில் இறுதி யுத்தத்தின் போது தமிழீழம் என்ற இலட்சியத்திற்காக...

சுவிஸில் சிறப்புற நடைபெற்ற “Through The Fire Zone ஒளிப்பட பெருநூல்” வெளியீட்டு விழா..

சுவிஸில் சிறப்புற நடைபெற்ற “Through The Fire Zone ஒளிப்பட பெருநூல்” வெளியீட்டு விழா..

இலங்கையில் நீண்டகாலமாக நிலவிய உள்நாட்டுப் போரின் முடிவாக அமைந்த ‘இலங்கை இறுதிப் போர்’ சார்ந்த மறைக்கப்பட்ட உண்மைகளையும் ஈழத்தமிழரது போர்க்கால வாழ்வியலின் பரிமாணங்களையும் போர் சார்ந்த பேரவலங்களையும்...

தியாகதீபம்  திலீபன் அவர்களின் நினைவு நிகழ்வினை சிறப்பித்த நாடு கடந்த தமிழீழ அரசு  ….

தியாகதீபம் திலீபன் அவர்களின் நினைவு நிகழ்வினை சிறப்பித்த நாடு கடந்த தமிழீழ அரசு ….

தியாகதீபம் லெப் கேணல் திலீபன் அவர்களின் 36ம் ஆண்டு நினைவு நிகழ்வும் , கனேடிய உணவு வங்கிக்கு உலர்உணவு கையளிப்பு மிகவும் எழுச்சியாக நடைபெற்றது . நாடுகடந்த...

தியாக தீபம் திலீபன் நினைவாக லண்டனில் நிகழ்வுகளை ஒருங்கிணைத்துள்ளது TCC…

தியாக தீபம் திலீபன் நினைவாக லண்டனில் நிகழ்வுகளை ஒருங்கிணைத்துள்ளது TCC…

வணக்கம் தியாக தீபம் திலீபன் அவர்களின் நினைவுகளையும் விடுதலையுணர்வினையும் சுமந்து, எம் தேசம் யாழ் நல்லூரில் தேசப்புதல்வனுக்கு வணக்கம் செய்யும் அதே நேரத்தில், பிரித்தானியாவில் 10, Downing...

இந்தியாவில் வசிக்கும் ஈழத் தமிழர்கள் ஏழு பேர் போட்டிக்கு கோவா செல்வதற்கு தேர்ச்சி.!

இந்தியாவில் வசிக்கும் ஈழத் தமிழர்கள் ஏழு பேர் போட்டிக்கு கோவா செல்வதற்கு தேர்ச்சி.!

மறுவாழ்வு, சின்னப்பள்ளிக் குப்பம் முகாமில் போதனா மையத்தில் படிக்கும் யுகனேஷ் அவர்கள் தேசிய அளவிலான நான்காவது , சிலம்பம் போட்டியில் நமது CEC மாணவன் கலந்துகொண்டு இரண்டாம்...

தியாக தீபம் நினைவூர்தி மீதான தாக்குதல்: நாடுகடந்த அரசு போராட்டம் அறிவிப்பு..

தியாக தீபம் நினைவூர்தி மீதான தாக்குதல்: நாடுகடந்த அரசு போராட்டம் அறிவிப்பு..

தமிழினத்தின் உயிர் காப்புப் போராட்டத்திற்கானஅழைப்பு அடக்கப்பட்ட தமிழ்த் தேசிய இனத்தின் போராளி ஒருவன் அகிம்சை வழியில் உயிரீந்து, உலகிற்கு ஈகத்தின்குறியீடாக விளங்குகின்றான். அந்தத் தியாக தீபம் திலீபன்...

தியாகதீபம் திலீபனின் நினைவூர்தி மீது தாக்குதல்:  பௌத்த குண்டர்களின்இனவெறியைக்  கண்டித்து முற்றுகைப் போராட்டம்

தியாகதீபம் திலீபனின் நினைவூர்தி மீது தாக்குதல்: பௌத்த குண்டர்களின்இனவெறியைக் கண்டித்து முற்றுகைப் போராட்டம்

தியாகதீபம் திலீபனின் நினைவூர்தி மேலான சிங்கள பௌத்த குண்டர்களின் தாக்குதலைக் கண்டித்து முற்றுகைப் போராட்டம் காலம்: புதன்கிழமை September 20, 2023 நேரம்: மதியம் 12 மணி...

உயிருக்கு போராடிய இரு சிறார்கள்… காப்பாற்ற துணிந்த ஈழத்தமிழ் வீர விமானி சடலமாக மீட்பு-பிரித்தானியாவில் துயர சம்பவம்.

உயிருக்கு போராடிய இரு சிறார்கள்… காப்பாற்ற துணிந்த ஈழத்தமிழ் வீர விமானி சடலமாக மீட்பு-பிரித்தானியாவில் துயர சம்பவம்.

பிரித்தானியாவில் Brecon Becons ஏரியில் சிக்கி உயிருக்கு போராடிய இரண்டு சிறார்களை மீட்கும் முயற்சியில் ஈழத்தமிழ் வீர விமானி பரிதாபமாக மரணமடைந்துள்ளார்.உயிருக்கு போராடிய இரு சிறார்கள் வேல்ஸ்...

தமிழ் மீது தீராக்காதல் : நாளும் ஒரு திருக்குறள் போற்றும் சிறுவன் கவித் …..

தமிழ் மீது தீராக்காதல் : நாளும் ஒரு திருக்குறள் போற்றும் சிறுவன் கவித் …..

தமிழ் மீது தீராக்காதல் கொண்டுள்ள சிறுவன் கவிதன்  (கவித்) சுவிஸ் நாட்டில் வசிக்கின்றார். புலம் பெயர் தேசத்தில் இளம் தலைமுறையினரிடையே தமிழ் புலைமையை எடுத்து செல்ல வேண்டும்...

Page 1 of 2 1 2
  • விருப்பமானவை
  • கருத்துகள்
  • அண்மை