Thodarum News | Latest News
Advertisement
  • முகப்பு
  • ஈழம்
    • 2009
    • மாவீரர்
  • புலம்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • கட்டுரை
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • மருத்துவம்
  • ஆன்மீகம்
  • ஏனையவை
    • சிறுகதை
    • கவிதை
    • சிறுவர்
    • வணிகம்
No Result
View All Result
  • முகப்பு
  • ஈழம்
    • 2009
    • மாவீரர்
  • புலம்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • கட்டுரை
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகம்
  • மருத்துவம்
  • ஏனையவை
    • சிறுகதை
    • கவிதை
    • சிறுவர்
    • வணிகம்
No Result
View All Result
Thodarum News | Latest News
No Result
View All Result
முகப்பு புலம்

தினம் ஒரு திருக்குறள் : செல்வன் கவிதன் கவிதாசன் 800 வது குறளை தொட்டு சிறப்பித்துள்ளார்.

Stills by Stills
14/11/2023
in புலம், சிறுவர்
0
கவிதனின் தினம் ஒரு திருக்குறள் – குறள் 800
0
SHARES
117
VIEWS
ShareTweetShareShareShareShare

வள்ளுவப் பார்வையில் தினம் ஒரு குறளாய் 2020ம் ஆண்டு காலடிவைத்த செல்வன் கவிதன் கவிதாசன் அவர்கள் 11.11.2023 அன்று நட்பாராய்தல் அதிகாரத்திலே 800 வது குறளை தொட்டுள்ளமை பெரும் சிறப்பாகும்.

இவர் 3வது அகவை தொடக்கம் 10வது
அகவை வரை பாமுகம் லண்டன் தமிழ் வானொலி ஊடகத்தின் ஊடாகப் பயணித்து, தினமும் பல ஆக்கங்கள் படைத்து வந்தார்.

அது மட்டும் அல்லாமல் தினம் ஒரு குறள் எனும் தலைப்பில் தனது திறனை செயற்படுத்தி வந்துள்ளார்.

பின் தவிர்க்க முடியாத சூழலினால்
721 வது,குறளை லண்டன் தமிழ் வானொலியில் நிறைவாக்கி , தொடர்ச்சியாக அமெரிக்கா முத்தமிழ் தொலைக் காட்சியிலும் தினம் ஒரு குறள் செய்துவந்தார்.

தற்பொழுது மிகவும் சிறப்பாக
“தொடரும் இணையத்தளம்” ஊடாக 11.11.2023 அன்று குறள் எண்
எண்ணூறாவது இலக்கத்தை (800) வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளார்.

க.இராஜேந்திரன்(திருச்சி)
தலைமையில் நடைப்பெற்ற இணைய தளம் ஊடான மூதுரை மனனப் போட்டியிலும் பங்கு கொண்டு முதல் இடத்தைப் பெற்றதுடன்,
இளஞ் சிறார்களில் இவ்வளவு நேர்த்தியாக தமிழ் பேசும் சிறார்களில் கவிதனும் ஒருவராவார். இதனால் பல தளங்களில் பாராட்டும் முதன்மை நிலையையும் பெற்றுக்கொண்ட சிறப்புக்குரிய சிறுவன் கவிதன் ஆகும் என்பதை பெருமையுடன் சுட்டிக் காட்ட முடிகிறது.

மேலும் நமது உலகத் தமிழ்க் கூடல் நிகழ்வுகளில் கலந்து பரிசும் பெற்றவர்!

அது மட்டும் அல்லாமல்.. தமிழீழத் தேசிய மாவீரர் நினைவாக நடாத்தப்படும், எழுச்சிக்குயில், பேச்சுப்போட்டி, போன்றவற்றிலும் அரங்கேற்றி,வெற்றியாளராகத் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளார். இந்த ஆண்டின் மாவீரர் ஞாபகார்தப் பேச்சுப் போட்டியில் (எதிர்வரும் சனிக்கிழமை 18.11.23) அன்றய நாள் கலந்து கொள்ளவுள்ளார்.

தமிழ்க் கல்விச் சேவையினால்
நடாத்தப்படும் பொதுத் தேர்வுகளிலும் சிறப்பாகச் செய்து வகுப்பேற்றம் செய்யப்பட்டு வருகின்றார்.

அமெரிக்க முத்தமிழ் சிறுவர் பேரவையால் நடாத்தப்படும், மாதாந்த சிறுவர் கவி அரங்குகளிலும் இணைந்து கொண்டு சிறப்பித்து வருகிறார்.
கர்நாடக இசையும் முறைப்படி கற்று வருவதுடன்..

பாமுகத்தில் மெய்நிகர்வழியூடாக
திரு.தேவநாயகம் தேவானந் அவர்களால்(ஆசிரியர் யாழ்ப்பாணம்)
நெறியாள்கை செய்யப்பட்ட பாட்டி நாடகத்தில் கதை கூறும் கட்டியக்காரனாகப் பாத்திரமேற்று சிறப்பாகவும் நடித்துள்ளார்.

இவ்வாறு பல் தளங்களிலும் தன்னை விருப்போடு ஈடுபடுத்தி வளர்த்துக் கொள்கின்றார் என்பதனை பெருமையுடன் …தெரியப்படுத்துகின்றேன்.

புலம் பெயர்ந்தாலும் வாழிட மொழியுடன், தமிழ் மொழியும் தாயகப் பிணைப்பும் உயிர்ப்புடன் நிலைக்க வைக்கும் எனும் நம்பிக்கையுடன் தொடர்கிறார்.
“தமிழே பேச்சு! தமிழே வீச்சு!தமிழே மூச்சு”

 

Tags: கவிதன்தினம் ஒரு திருக்குறள்
ShareTweetShareShareSendSend
முன் செய்தி

கவிதனின் தினம் ஒரு திருக்குறள் – குறள் 800

அடுத்த செய்தி

காஸாவில் பலியானோர் எண்ணிக்கை பதினோராயிரத்தை கடந்துள்ளது.!

Stills

Stills

தொடர்புடைய செய்திகள்

தமிழீழத் தேசியக் கவிஞர் புதுவை இரத்தினதுரை அவர்களின் பவள விழா சிறப்பு மலர் சுவிட்சர்லாந்தில் வெளியீடு.

தமிழீழத் தேசியக் கவிஞர் புதுவை இரத்தினதுரை அவர்களின் பவள விழா சிறப்பு மலர் சுவிட்சர்லாந்தில் வெளியீடு.
by Stills
06/12/2024
0

  தமிழீழத் தேசியக் கவிஞர் புதுவை இரத்தினதுரை அவர்களின் பவள விழா சிறப்பு மலர் அறிமுக விழா சுவிட்சர்லாந்து சூரிச் மாநிலத்தில் கடந்த 01.12 .2024 ஞாயிற்றுக்கிழமை...

மேலும்...

கவிதனின் தினம் ஒரு திருக்குறள்- குறள் எண்-816

கவிதனின் தினம் ஒரு திருக்குறள்- குறள் எண்-816
by Stills
12/02/2024
0

மேலும்...

கவிதனின் தினம் ஒரு திருக்குறள்- குறள் எண்-815

கவிதனின் தினம் ஒரு திருக்குறள்- குறள் எண்-815
by Stills
12/02/2024
0

மேலும்...

கவிதனின் தினம் ஒரு திருக்குறள்- குறள் எண்-814

கவிதனின் தினம் ஒரு திருக்குறள்- குறள் எண்-814
by Stills
12/02/2024
0

மேலும்...

கவிதனின் தினம் ஒரு திருக்குறள்- குறள் எண்-813

கவிதனின் தினம் ஒரு திருக்குறள்- குறள் எண்-813
by Stills
20/01/2024
0

மேலும்...

கவிதனின் தினம் ஒரு திருக்குறள் – குறள் எண்-812

கவிதனின் தினம் ஒரு திருக்குறள் – குறள் எண்-812
by Stills
20/01/2024
0

மேலும்...
அடுத்த செய்தி
காஸாவில்  பலியானோர் எண்ணிக்கை பதினோராயிரத்தை கடந்துள்ளது.!

காஸாவில் பலியானோர் எண்ணிக்கை பதினோராயிரத்தை கடந்துள்ளது.!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • விருப்பமானவை
  • கருத்துகள்
  • அண்மை
புலிகளின் புலனாய்வு ஆசான் மாதவன் மாஸ்டர்: நினைவுப்பகிர்வு …

புலிகளின் புலனாய்வு ஆசான் மாதவன் மாஸ்டர்: நினைவுப்பகிர்வு …

29/06/2024
நினைவழியா நாட்கள்- பெண்களின் தனிப்பெரும் ஆளுமை : லெப்.கேணல் அகிலா …!

நினைவழியா நாட்கள்- பெண்களின் தனிப்பெரும் ஆளுமை : லெப்.கேணல் அகிலா …!

12/02/2025
தமிழீழ விடுதலைக்காக உழைத்த புலனாய்வுப்  போர்முகம் மேலாளர் விநாயகம் அவர்களுக்கு வீரவணக்கம் ..

தமிழீழ விடுதலைக்காக உழைத்த புலனாய்வுப்  போர்முகம் மேலாளர் விநாயகம் அவர்களுக்கு வீரவணக்கம் ..

29/06/2024
இலங்கை புறப்படவிருந்த நிலையில் இன்று காலை சாந்தன் காலமானாா்…

இலங்கை புறப்படவிருந்த நிலையில் இன்று காலை சாந்தன் காலமானாா்…

29/02/2024
இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட வெற்றிடங்கள்! அரச அதிகாரிகளுக்கு வழங்கப்படும் வாய்ப்பு

இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட வெற்றிடங்கள்! அரச அதிகாரிகளுக்கு வழங்கப்படும் வாய்ப்பு

11
“13 ஆண்டுகளாக அப்பாவைத்தேடும்  பிள்ளைகள் – காணாமல் ஆக்கப்பட்டோரின் அவலம்”

“13 ஆண்டுகளாக அப்பாவைத்தேடும் பிள்ளைகள் – காணாமல் ஆக்கப்பட்டோரின் அவலம்”

1
சந்திரயான்-3 நிலவில் பதிக்கப்போகும் ‘இந்திய சின்னம்’ – மயில்சாமி அண்ணாதுரை பிரத்யேக தகவல்

சந்திரயான்-3 நிலவில் பதிக்கப்போகும் ‘இந்திய சின்னம்’ – மயில்சாமி அண்ணாதுரை பிரத்யேக தகவல்

1
மாவீரன் விமர்சனம்: சிவகார்த்திகேயன் சூப்பர் ஹீரோ கதைக்கு செட் ஆனாரா?

மாவீரன் விமர்சனம்: சிவகார்த்திகேயன் சூப்பர் ஹீரோ கதைக்கு செட் ஆனாரா?

1
தமிழர்கள் திருமண முறை

தமிழர்கள் திருமண முறை

12/06/2025
குளோபல் சௌத் மாநாட்டில் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியாவின் உரை.!

குளோபல் சௌத் மாநாட்டில் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியாவின் உரை.!

12/06/2025
ஜனாதிபதி அநுரவிற்கு ஜெர்மனியக்கூட்டாட்சிஅமோக வரவேற்பு.

ஜனாதிபதி அநுரவிற்கு ஜெர்மனியக்கூட்டாட்சிஅமோக வரவேற்பு.

12/06/2025
ஜனாதிபதி பொது மன்னிப்பில் இடம்பெற்றுள்ள முறைகேடு.!

ஜனாதிபதி பொது மன்னிப்பில் இடம்பெற்றுள்ள முறைகேடு.!

12/06/2025
தொடரும் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை

  • புலிகளின் புலனாய்வு ஆசான் மாதவன் மாஸ்டர்: நினைவுப்பகிர்வு …

    புலிகளின் புலனாய்வு ஆசான் மாதவன் மாஸ்டர்: நினைவுப்பகிர்வு …

    34 shares
    Share 0 Tweet 0
  • நினைவழியா நாட்கள்- பெண்களின் தனிப்பெரும் ஆளுமை : லெப்.கேணல் அகிலா …!

    0 shares
    Share 0 Tweet 0
  • தமிழீழ விடுதலைக்காக உழைத்த புலனாய்வுப்  போர்முகம் மேலாளர் விநாயகம் அவர்களுக்கு வீரவணக்கம் ..

    0 shares
    Share 0 Tweet 0
  • இலங்கை புறப்படவிருந்த நிலையில் இன்று காலை சாந்தன் காலமானாா்…

    0 shares
    Share 0 Tweet 0
  •  மரண அறிவித்தல்- ரவீந்திரன் ஜெயபாரதி

    0 shares
    Share 0 Tweet 0
Thodarum News | Latest News

© 2023 Thodarum News - Latest Public news.

Navigate Site

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

Follow Us

  • முகப்பு
  • ஈழம்
    • 2009
    • மாவீரர்
  • புலம்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகம்
  • மருத்துவம்
  • ஏனையவை
  • கவிதை
  • சிறுகதை
  • வணிகம்
  • சிறுவர்

© 2023 Thodarum News - Latest Public news.