Stills

Stills

ஐரோப்பிய விண்வெளி  “பிரிசெப்ட்”  ரோவர், செவ்வாய் கிரகத்தில் நீர் இருப்பதை உறுதி செய்துள்ளது.

ஐரோப்பிய விண்வெளி “பிரிசெப்ட்” ரோவர், செவ்வாய் கிரகத்தில் நீர் இருப்பதை உறுதி செய்துள்ளது.

செவ்வாய் கிரகத்தில் மனிதன் வாழக்கூடிய வசதிகள் இருப்பதற்கான ஆதாரங்களை கண்டறியும் ஆய்வுகளை விண்வெளி நிறுவனங்கள் மேற்கொள்கின்றன.செவ்வாய் கிரகத்தில் நீராதார ம் இருப்பதை ஐரோப்பிய விண்வெளி நிறுவனம் ஒன்று...

அபிவிருத்தி எனும் போர்வையில்  தமிழர் பகுதியில் ஆக்கிரமிப்பினை  ஏற்படுத்த முனையும் அரசு.!

அபிவிருத்தி எனும் போர்வையில் தமிழர் பகுதியில் ஆக்கிரமிப்பினை  ஏற்படுத்த முனையும் அரசு.!

நேற்று (19) திருகோணமலை மாவட்டத்தில் முன்னெடுக்கப்படவிருக்கும் மெகா சிட்டி எனப்படும் இந்தியாவின் தலையீட்டுடனான அபிவிருத்தி திட்டம் குறித்த கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது. தமிழர் பகுதியில் இந்திய முதலீட்டுக்கள் மூலமான...

புதிய வீசா முறைமை குடிவரவு – குடியகல்வு திணைக்களம்.!

புதிய வீசா முறைமை குடிவரவு – குடியகல்வு திணைக்களம்.!

  இரு வாரங்களுக்குள் புதிய  வீசா முறைமைகள் மாற்றயமைக்கப்பட்டு  அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. அதற்கமைய வீசா பெறும் முறைமைகள் இலகுபடுத்தப்பட்டுள்ளதாக குடிவரவு - குடியகல்வு திணைக்களத்தின் கட்டுப்பாட்டாளர் நாயகம் ஐ.எஸ்.எச்.ஜே.இலுக்பிட்டிய...

சீனாவில் காலநிலை மறத்திற்கான செயலமர்வு 11 பல்கலைக்கழகங்கள் பங்கேற்பு:

சீனாவில் காலநிலை மறத்திற்கான செயலமர்வு 11 பல்கலைக்கழகங்கள் பங்கேற்பு:

2011 ஆம் ஆண்டு முதல் ‘CCWATER’ என்ற மூன்றாண்டுத் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது.தென்கிழக்கு பல்கலைக்கழக பொறியியல் பீட மாணவர்கள் மற்றும் விரிவுரையாளர்கள் சீனாவின் ஷென்சென் நகரில் உள்ள...

கொழும்பு அழகுக்கலை பெண்ணிடம் ஏமாந்த யாழ் பெண்ஆசிரியை.!

கொழும்பு அழகுக்கலை பெண்ணிடம் ஏமாந்த யாழ் பெண்ஆசிரியை.!

வெளிநாடு  அனுப்பி வைப்பதாக ஆசை வார்த்தைகளை கூறி 42 இலட்ச ரூபாய் பணத்தினை பெற்று , கொழும்பை சேர்ந்த அழகுக்கலை நிபுணர் ஏமாற்றி விட்டார் என யாழ்ப்பாணத்தை...

காவியுடையில் திருவள்ளுவர் விட்டு வைக்காத அரசியல்வாதிகள்.!

காவியுடையில் திருவள்ளுவர் விட்டு வைக்காத அரசியல்வாதிகள்.!

தமிழ்நாடு முழுவதிலும் ஜனவரி 16ஆம் நாள் திருவள்ளுவர் தினம் கொண்டாடப்பட்டுவருகிறது. நேற்று திருவள்ளுவர் தினம் கொண்டாடப்பட்ட நிலையில் பல தலைவர்களும் திருவள்ளுவருக்குத் தங்கள் மரியாதையைச் செலுத்தி வருகின்றனர்....

அமைச்சர் மனுஷ நாணயக்காரவினால் முச்சக்கரவண்டி சாரதிகள் QR பதிவு நடைமுறை.!

அமைச்சர் மனுஷ நாணயக்காரவினால் முச்சக்கரவண்டி சாரதிகள் QR பதிவு நடைமுறை.!

நாட்டில் முறைசாரா துறையில் பணிபுரியும் அனைத்து தொழிலாளர்களுக்கும் கௌரவத்தையும் பெருமையையும் வழங்கும் வகையில் ஆரம்பிக்கப்பட்ட ‘கரு சரு’ திட்டத்தின் ஊடாக முச்சக்கரவண்டிச் சாரதிகளின் தொழிற்சங்கங்களை நிறுவுவதற்கான இடைக்கால...

Page 22 of 83 1 21 22 23 83
  • Trending
  • Comments
  • Latest