Stills

Stills

கொக்குதொடுவாய் மனிதப்புதைகுழி அகழ்வுப்பணி  கார்த்திகைக்கு பிற்போடப்பட்டது.ஏன்?

கொக்குதொடுவாய் மனிதப்புதைகுழி அகழ்வுப்பணி கார்த்திகைக்கு பிற்போடப்பட்டது.ஏன்?

மனித புதைகுழி தொடர்பான வழக்கு 30 ஆம் திகதி இன்று திங்கட்கிழமை முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றத்தில் தர்மலிங்கம் பிரதீபன் முன்னிலையில் எடுத்து கொள்ளப்பட்டிருந்தது. அதன் பின்னர் ஊடகங்களுக்கு...

நினைவழியா நாட்கள்- பெண்களின் தனிப்பெரும் ஆளுமை : லெப்.கேணல் அகிலா …!

நினைவழியா நாட்கள்- பெண்களின் தனிப்பெரும் ஆளுமை : லெப்.கேணல் அகிலா …!

லெப்.கேணல் அகிலா (நித்திலா,நிலாந்தி.) சொந்தப்பெயர் : சோமசுந்தரம் சத்தியதேவி (சக்தி) பிறந்த இடம்: கோப்பாய்,யாழ்ப்பாணம். பிறப்பு: 25/12/1969. வீரசாவு: 30/10/1995. லெப்.கேணல் அகிலா , எங்கள் போராட்ட...

இன்று 28 இலங்கையர்கள்  நாடு கடத்தப்பட்டுள்ளனர்.!

இன்று 28 இலங்கையர்கள் நாடு கடத்தப்பட்டுள்ளனர்.!

குவைத்தில் இருந்து 28 இலங்கையர்கள் இன்று காலை இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டுள்ளனர்.குவைத்தில் நீண்ட காலமாக சட்டவிரோதமாக தங்கியிருந்து பல்வேறு இடங்களில் பணிபுரிந்து வந்த இலங்கை வீட்டுப் பணியாளர்கள்...

இலங்கை வந்த சீனப்பெண் நாடுகடத்தப்பட்டார்!

இலங்கை வந்த சீனப்பெண் நாடுகடத்தப்பட்டார்!

நேற்று வியாழக்கிழமை (26)  இரவு கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தபோது53 வயதான சீனப் பெண் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்ட பின்னர்  நாடு கடத்தப்பட்டுள்ளார். திருடப்பட்ட...

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் குருதி தட்டுப்பாடுஏற்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் குருதி தட்டுப்பாடுஏற்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனைத்து வகையானகுருதிக்கும்தட்டுப்பாடுஏற்பட்டுள்ளது.விபத்துக்கள், சத்திரசிகிச்சைகள், குருதிச்சோகை நோயாளர்கள், புற்றுநோயாளர்கள் மற்றும்குருதி தேவைப்படும் நோயாளர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் வைத்தியசாலையில் அதிகரித்து செல்கின்றதனால் இரத்த வங்கியால்...

இலங்கையில் சீனாவின் சியான்-6ஆராய்ச்சிக்கப்பல் இந்தியா அச்சம்.!

இலங்கையில் சீனாவின் சியான்-6ஆராய்ச்சிக்கப்பல் இந்தியா அச்சம்.!

சீனாவின் புவிஇயற்பியல் ஆராய்ச்சிக்கப்பல் சியான் ஆறு புதன்கிழமை முதல் இலங்கை துறைமுகத்தில் தரித்துநிற்கின்றது.சனிக்கிழமை வரை அந்த கப்பல் அங்கு தரித்து நிற்க்கும் என வெளிவிவகார அமைச்சினை மேற்கோள்காட்டி...

கொழும்பு புறக்கோட்டையில் தீ பரவியதால் 23 பேர் காயமடைந்துள்ளனர்.

கொழும்பு புறக்கோட்டையில் தீ பரவியதால் 23 பேர் காயமடைந்துள்ளனர்.

கொழும்பு புறக்கோட்டையில் உள்ள  ஆடை விற்பனை நிலையம் ஒன்றில் பரவிய தீ காணரமாக காயமடைந்தவர்களின் எண்ணிக்கை   23 ஆக அதிகரித்துள்ள நிலையில், அவர்கள் அனைவரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக...

இன்று ஊர்காவற்றுறை நீதவான் இந்திய மீனவர்களின் விளக்கமறியல் நீடிப்பு

இன்று ஊர்காவற்றுறை நீதவான் இந்திய மீனவர்களின் விளக்கமறியல் நீடிப்பு

நெடுந்தீவு அருகே இந்திய மீனவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்ட இலங்கை கடற்படையினர் மூன்று படகையும் அதிலிருந்த 12 மீனவர்களையும் இம்மாதம் 14...

Page 43 of 83 1 42 43 44 83
  • Trending
  • Comments
  • Latest