இலங்கை

ஆழ்கடலில் 200 கிலோ போதைப்பொருள் சிக்கியது  மீனவர்கள் கைது!

ஆழ்கடலில் 200 கிலோ போதைப்பொருள் சிக்கியது மீனவர்கள் கைது!

இலங்கை தெற்குஆழ்கடலில் 200 கிலோ போதைப்பொருளுடன் இரண்டு மீன்பிடிப் படகுகள் பகுதியில் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.ஹெரோயின் அல்லது ஐஸ் போதைப்பொருள் என சந்தேகிக்கப்படும் போதைப்பொருள் இரண்டு படகுகளிலும் காணப்பட்ட...

ஜனாதிபதியின் ஆலோசனை சிறுவர் இல்லங்களில் சிறுவர்களுக்கு புத்தாண்டு.!

ஜனாதிபதியின் ஆலோசனை சிறுவர் இல்லங்களில் சிறுவர்களுக்கு புத்தாண்டு.!

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் நுரெலியாவிலுள்ள சிறுவர் இல்லங்களிலுள்ள சிறார்களுக்கு புத்தாண்டு பரிசுப்பொதிகள் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வேலைத்திட்டத்தை இம்முறை சகல சிறுவர் பாதுகாப்பு நிலையங்களிலும் நடைமுறைப்படுத்து வதற்கு...

பல்கலைக்கழகத்தில் கட்டண முறையில் மாணவர்களை உள்ளீர்க்க அமைச்சரவை அங்கீகாரம்.!

பல்கலைக்கழகத்தில் கட்டண முறையில் மாணவர்களை உள்ளீர்க்க அமைச்சரவை அங்கீகாரம்.!

ஜெனரல் ஸ்ரீமத் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின்  1988 ஆம் ஆண்டின்  27 ஆம் இலக்க  ஜெனரல் ஸ்ரீமத் ஜோன்  கொத்தலாவல அரச பாதுகாப்பு பயிற்சி நிறுவன...

பொது தமிழ் அரசியல் அபிலாசைகள் என்ன?தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் எம்பி

பொது தமிழ் அரசியல் அபிலாசைகள் என்ன?தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் எம்பி

தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் எம்பி பொது தமிழ் அரசியல் அபிலாசைகள் என்ன?  குறிப்பாக, அது பதின்மூன்றின் முழுமையான அமுலாக்கமா? பதின்மூன்று “ப்ளசா”? சமஷ்டியா?...

இலங்கையில் இரத்தினக்கல் ஆபரணத்தொழிற்துறை  உள்ளவர்களின் பிரச்சினைக்கு ஜனாதிபதி  தீர்வு.

இலங்கையில் இரத்தினக்கல் ஆபரணத்தொழிற்துறை உள்ளவர்களின் பிரச்சினைக்கு ஜனாதிபதி தீர்வு.

இலங்கையில் இரத்தினக்கல் தொழிற்துறை தொடர்பான ஏற்றுமதிகளை அதிகரிப்பதுடன் பெறுமதி சேர்ப்பது தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட வேண்டும் வரிக்கொள்கையில் தற்போதைக்கு மாற்றத்தை ஏற்படுத்த முடியாது அத்துறையில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு நிவாரணம்...

ஸஹ்ரான் ஹாசிமினுடைய சாகோதரியின் கணவர் உட்பட  4 பேர் கைது ..

ஸஹ்ரான் ஹாசிமினுடைய சாகோதரியின் கணவர் உட்பட 4 பேர் கைது ..

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ள ஸஹ்ரான் ஹாசிமினுடைய சாகோதரியின் கணவர் மற்றும் 4 பேர் உட்பட 30 பேரை சந்தேகத்தின் பேரில்...

பாக்கு நீரிணையை வெறிகரமாக நீந்திக் கடந்து சாதனை படைத்த 13 வயது தமிழ்ச் சிறுவன்.

பாக்கு நீரிணையை வெறிகரமாக நீந்திக் கடந்து சாதனை படைத்த 13 வயது தமிழ்ச் சிறுவன்.

திருகோணமலை மாவட்டத்தில் தி/இ.கி.ச.ஶ்ரீ. கோணேஸ்வரா இந்துக் கல்லூரியில் எட்டாம் தரத்தில் கல்வி கற்கும் ஹரிஹரன் தன்வந்த் என்ற மாணவனே இவ்வாறு பாக்கு நீரினையை நீந்தி கடந்து சாதனை...

வடகிழக்கு உறவுகளுக்கு நீதி என்பது கானல் நீராகவே உள்ளது அருட்தந்தை மா.சத்திவேல்.!

வடகிழக்கு உறவுகளுக்கு நீதி என்பது கானல் நீராகவே உள்ளது அருட்தந்தை மா.சத்திவேல்.!

இலங்கையில் நீதி என்பது கானல் நீராகவே உள்ளது. காணாமலாக்கப்பட்டோருக்கான காலத்தை இழுத்து அடித்து நீதியை மறுக்கும் செயற்பாடுகளையே அனைத்து ஆட்சியாளர்களும் தொடர்ந்து செய்து கொண்டிருக்கின்றனர் என சமூக...

இலங்கை கடற்படைக்கு கொழும்பில் காணி குத்தகைக்கு.!

இலங்கை கடற்படைக்கு கொழும்பில் காணி குத்தகைக்கு.!

இலங்கை கடற்படைக்கும், கொழும்பு -10 அசோக வித்தியாலயத்திற்கும் குத்தகை அடிப்படையில் கையளிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.பத்தரமுல்ல வோடர்ஸ் எட்ஜ் வளாகத்தில் 2 றூட் 30.89 பேர்ச்சர்ஸ் காணித்துண்டை இலங்கை...

ரணில் – அமெரிக்க பிரதிநிதிகள் சந்திப்பு : ஹூதி கிளர்ச்சியாளர்கள் பற்றியும் பேச்சு..

ரணில் – அமெரிக்க பிரதிநிதிகள் சந்திப்பு : ஹூதி கிளர்ச்சியாளர்கள் பற்றியும் பேச்சு..

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும், அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் முகாமைத்துவ மற்றும் வளங்களுக்கான பிரதி இராஜாங்கச் செயலாளர் ரிச்சர்ட் வர்மாவிற்கும் (Richard Verma) ரிச்சர்ட் வர்மாவிற்கும் இடையிலான சந்திப்பொன்று...

Page 12 of 36 1 11 12 13 36
  • Trending
  • Comments
  • Latest