இலங்கை

தம்பலகாமம் பிரதேச செயலக பகுதி கனமழையால் வீடுகளுக்குள் வெள்ளம்!

தம்பலகாமம் பிரதேச செயலக பகுதி கனமழையால் வீடுகளுக்குள் வெள்ளம்!

தம்பலகாமம் பிரதேச செயலக பகுதி கனமழையால் வீடுகளுக்குள் வெள்ளம் மழை  காரணமாக கந்தளாய் குளத்தின் 10 வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளதனால் நீர் அதிகமாக வெளியாகி வருகின்றமைபாலம்போட்டாறு, பத்தினிபுரம்,...

நிலத்தை சோதனைக்கு உட்படுத்தும் நவீன ஸ்கேனருடன் மூவர் கைது.

நிலத்தை சோதனைக்கு உட்படுத்தும் நவீன ஸ்கேனருடன் மூவர் கைது.

நேற்றைய தினம் (9) வவுனியாவில் காவல்துறை விசேட புலனாய்வு பிரிவினரிடம் புதையல் தொடர்பான ஸ்கானர் இயந்திரம் ஒன்றை 15 இலட்சம் ரூபாவுக்கு விற்பனை செய்ய முயன்ற வைத்தியர்...

ஒன்பது தமிழர்கள் படுகொலை 50 ஆவது ஆண்டு நினைவு யாழில் அனுஷ்டிப்பு.!

ஒன்பது தமிழர்கள் படுகொலை 50 ஆவது ஆண்டு நினைவு யாழில் அனுஷ்டிப்பு.!

யாழ். முற்றவெளியில் அமைந்துள்ள உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டு படுகொலை நினைவாலயத்தில் முன்னாள்  நாடாளுமன்ற உறுப்பினர் சொலமன் சிறில் தலைமையில் இன்று(10)  காலையில் இவ் நினைவேந்தல் நடைபெற்றது. படுகொலையின் ஐம்பதாவது...

இரா.சம்மந்தன் சிறீதரனை நேரில் சந்தித்து வேண்டுகோள் விடுத்தார் .!

இரா.சம்மந்தன் சிறீதரனை நேரில் சந்தித்து வேண்டுகோள் விடுத்தார் .!

இன்று(10) பிற்பகல் 3 மணிக்குக் கொழும்பில் உள்ள சம்பந்தன் இல்லத்தில் தமிழரசுக் கட்சியின் அரசியல் குழுக் கூட்டம் நடைபெறும் தமிழரசுக் கட்சியின் புதிய தலைவர் தெரிவு மற்றும்...

தேசிய ஒற்றுமைநல்லிணக்கஅலுவலக சட்டமூலம் 41 வாக்குகளால் நிறைவேறியது !

தேசிய ஒற்றுமைநல்லிணக்கஅலுவலக சட்டமூலம் 41 வாக்குகளால் நிறைவேறியது !

இன்று  செவ்வாய்க்கிழமை (9)  தேசிய ஒற்றுமைக்கும் நல்லிணக்கத்திற்குமான அலுவலகம் தொடர்பான சட்ட மூலத்தை நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ச சபைக்கு சமர்ப்பித்தார். இதனையடுத்த்து இடம்பெற்ற  விவாதத்தின் முடிவில்...

ஆரையம்பதியில் சொந்த தங்கையை கர்ப்பமாக்கிய அண்ணன்.!

ஆரையம்பதியில் சொந்த தங்கையை கர்ப்பமாக்கிய அண்ணன்.!

காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆரையம்பதி பிரதேசத்தில் 24 வயது அண்ணன் தனது 14 வயதுடைய தங்கையை கர்ப்பமாக்கியதால் பொலிஸாரினாகாத்தான்குடி பொலிஸ் நிலைய குற்றத் தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி...

திருகோணமலை வெருகல்  வெள்ளத்தில் மூழ்கியது மக்கள் பாடசாலையில் தஞ்சம்!

திருகோணமலை வெருகல் வெள்ளத்தில் மூழ்கியது மக்கள் பாடசாலையில் தஞ்சம்!

  மட்டக்களப்பு – திருகோணமலை எல்லையாக அமைந்துள்ள வெருகல் கங்கை பெருக்கெடுதது வெள்ள நீர் பரவிச் செல்கிறது.மகாவலி கங்கை கிளை ஆறுகளில் பெருக்கெடுக்கும் வெள்ள நீர் மாவிலாறு...

விமானப்படை வவுனியா தளத்தை படம் எடுத்த இளைஞன் கைது

விமானப்படை வவுனியா தளத்தை படம் எடுத்த இளைஞன் கைது

வவுனியா விமானப்படை தளத்தை புகைப்படம் எடுத்ததாக சந்தேகத்தின் பேரில் இளைஞரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த இளைஞன் பூனாவ பகுதியை சேர்ந்த பைருஸ் பவாஹிர் என்பவராவார். இன்று (05)...

கன்னி விக்னராஜாவுக்கும் நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க இடையிலான சந்திப்பு.!

கன்னி விக்னராஜாவுக்கும் நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க இடையிலான சந்திப்பு.!

இலங்கைக்கு வருகைதந்திருக்கும் ஐக்கிய நாடுகள் சபையின் உதவி பொதுச்செயலாளரும் ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி செயற்திட்டத்தின் ஆசிய பசுபிக் பிராந்தியப் பணிப்பாளருமான கன்னி விக்னராஜாவுக்கும் நிதி இராஜாங்க அமைச்சர்...

திறைசேரியின் செயலாளர் வேண்டுகோள் வரி அதிகரிப்பை வர்த்தகர்கள் தவறாகப் பயன்படுத்தக்கூடாது.!

திறைசேரியின் செயலாளர் வேண்டுகோள் வரி அதிகரிப்பை வர்த்தகர்கள் தவறாகப் பயன்படுத்தக்கூடாது.!

மறுசீரமைப்புக்கள் பற்றியும், நாடு என்ற ரீதியில் நாம் பயணிக்கவேண்டிய பாதை குறித்தும் தெளிவுபடுத்தும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கலந்துரையாடலொன்றில் பங்கேற்று கருத்து வெளியிடுகையில் வருமானத்தை அதிகரிப்பது எப்படி?...

Page 16 of 36 1 15 16 17 36
  • Trending
  • Comments
  • Latest