நேற்று (10) ஜனாதிபதி செயலகத்தில் வைத்து சுகாதார மற்றும் ஊடக அமைச்சுக்களின் புதிய செயலாளராக விசேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க நியமிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பான நியமனக்...
செவ்வாய்க்கிழமை (10) இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் சபாநாயகர் அசோக ரன்வல்ல தனது கலாநிதி பட்டம் குறித்து வெளிவரும் தகவல்கள் தொடர்பில் எதிர்வரும் நாட்களில் அறிக்கையொன்றினை...
இன்று செவ்வாய்க்கிழமை (10) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் கல்வி அமைச்சின் செலவுத் தொடர்பான ஆரம்ப கலந்துரையாடல் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. கல்வி, உயர்கல்வி, தொழில்...
நேற்று (09.12.2024) இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் உலகின் பல நாடுகளில் பயன்படுத்தப்படும் தரவுகளை எளிதாக்கும் புதிய தொழில்நுட்ப டிஜிட்டல் சாரதி அனுமதிப் பத்திரம். விரைவாக அறிமுகப்படுத்தப்பட உள்ளது....
நேற்று(09)யாழ். போதனா வைத்தியசாலைக்குள் நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா அனுமதியின்றி நுழைந்து கடமைகளுக்கு இடையூறு விளைவித்ததோடு, தம்மை அச்சுறுத்தியதாக வைத்தியர் த. சத்தியமூர்த்தி முறைப்பாடு செய்துள்ளார். யாழ். மாவட்டபாராளுமன்ற...
மதுபான அனுமதிப்பத்திரங்களை முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அரசியல் இலஞ்சமாக பெற்றுக் கொடுத்துள்ளதாக எழுந்த குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்கும் வகையில் மதுபான அனுமதிப்பத்திரங்கள் உரிய முறைக்கு புறம்பாக எவருக்கும் வழங்கவில்லை...
கடந்த வெள்ளிக்கிழமை (6) தேசிய ஷுரா சபையின் பிரதிநிதிகள், மக்கள் விடுதலை முன்னணியின் செயலாளர் டில்வின் சில்வாவை சந்தித்து தேசிய மற்றும் சமூக மட்டத்திலான பிரச்சினைகள் குறித்து பரந்துபட்ட...
இன்று திங்கட்கிழமை (09) மூதூர் - பச்சனூர் சந்தியில் அழிவடைந்த வேளான்மைக்கு நஷ்ட ஈடு வழங்குமாறும், அனுமதியின்றி வெட்டப்பட்ட வாய்க்காலை மூடுமாறும் கோரி விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்....
இலங்கை விமானப்படை மத்திய ஆபிரிக்க குடியரசில் ஐ.நா. அமைதி காக்கும் பணிகளுக்காக ஹெலிகொப்டர் படையணியைச் சேர்ந்த 108 பேர் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இருந்து...
பாதாள உலக கும்பலைச் சேர்ந்தவரும் பிரபல போதைப்பொருள் கடத்துபவருமான“பொடி லெசி” என அழைக்கப்படும் "ஜனித் மதுஷங்க" என்பவரை நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட போதே பிணையில் விடுதலை செய்யுமாறு பலப்பிட்டிய...