அன்புடையீர்! கடந்த 29.11.2023 அன்று சிவபதமடைந்த எமது குடும்பத் தலைவர் அமரர் இரத்தினவேல் வடிவேல் அவர்களின் அந்தியேட்டிக் கிரியைகள் எதிர்வரும் 29.12.2023 அன்று வெள்ளிக்கிழமை அதிகாலை 5...
இலங்கையில் மீண்டும் குடும்ப ஆட்சியையோ, பரம்பரை ஆட்சியையோ தோற்றுவிக்காமல் மக்கள் தமது பொறுப்பை சரியாக நிறைவேற்ற வேண்டும் என நீதியமைச்சர் விஜேதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார்.தவறான ஆட்சியாளர்களிடம் நாட்டை...
செவ்வாய்க்கிழமை இன்று (26) சாவகச்சேரி பொலிஸ் நிலைய போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.சாவகச்சேரி நகரப் பகுதியில் போதையூட்டும் லேகியத்தினை விற்பனை செய்த ஒருவரிடம் இருந்து 3...
303 இந்தியர்களுடன் துபாயில் இருந்து கடந்த வியாழக்கிழமை(21) நிக்கரகுவா நாட்டிற்கு பயணித்த விமானம் பிரான்ஸில் தரையிறக்கப்பட்ட நிலையில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.துபாயில் இருந்து மத்திய அமெரிக்காவில்...
இன்று வெள்ளிக்கிழமை (22) ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகர் சந்தோஷ் ஜா நற்சான்றுப் பத்திரத்தை வழங்கினார். இந்த நிகழ்வு ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றது....
கேரளா மாநிலத்தில் பரவி வரும் ஜே.என்.1 என்ற புதிய உருாமறிய கொவிட் தொற்று மாறுபாடு ஏற்கனவே இலங்கையில் இருப்பதாக சந்தேகிக்கப்படுகிறது என ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் ஒவ்வாமை,...
கொழும்பு வடக்கு சமூக பொலிஸ் குழு ஏற்பாடு செய்திருந்த நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போது நாட்டிலிருந்து போதைப்பொருளை முற்றாக ஒழிக்கும் வேலைத்திட்டமே தற்போது முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதுவரை...
சனி கும்ப ராசிக்கு பெயர்ச்சி ஏழரை சனி, 12 ராசிகளுக்கு என்ன சனி நடக்கப் போகிறது கும்பத்தில் சனி பகவான் பெயர்ச்சி ஆகக்கூடிய நிலையில் மகரம், கும்பம்,...