Latest Post

மாவை.சோ.சேனதிராஜா கனகஈஸ்வரனுடன் கலந்துரையாடல் வலி.வடக்கு காணி விவகாரம்..!

மாவை.சோ.சேனதிராஜா கனகஈஸ்வரனுடன் கலந்துரையாடல் வலி.வடக்கு காணி விவகாரம்..!

வலி.வடக்கு காணி விவகாரம்  சட்ட நடவடிக்கை தொடர்பில் கலந்துரையாட ஜனாதிபதி சட்டத்தரணி கனகஈஸ்வரனை  இலங்கை தமிழரசுக்கட்சியின் தலைவர் மாவை.சோ.சேனதிராஜா சந்தித்தார். வலிகாமம் வடக்கில், அரச படைகள் மற்றும்...

சட்டத்தரணி அலி சப்ரி ஐரோப்பிய ஒன்றியத்தூதுக்குழு இலங்கை விஜயம் குறித்து..

சட்டத்தரணி அலி சப்ரி ஐரோப்பிய ஒன்றியத்தூதுக்குழு இலங்கை விஜயம் குறித்து..

இலங்கை இந்து சமுத்திரத்தின் கேந்திர ஸ்தானத்தில் அமைந்திருப்பதன் காரணமாக, அணிசேராக் கொள்கையின் பிரகாரம், அனைத்து தரப்பினருடனும் கைகோர்த்துப் பயணிக்க வேண்டியுள்ளமைக்கான யதார்த்தத்தினையும் புரிந்துகொண்டுள்ளனர்.  வெளிவிவகார அமைச்சர் ஜனாதிபதி...

விசுவமடு பகுதியில் நூதன முறையில் கொள்ளையர்கள் கைவரிசை.

விசுவமடு பகுதியில் நூதன முறையில் கொள்ளையர்கள் கைவரிசை.

முல்லைத்தீவு மாவட்டத்தில் விசுவடு கிழக்கு பகுதியில் இன்று சனிக்கிழமை (04) இனந்தெரியாத இருவர் சிலரது வீடுகளுக்கு சென்று உங்களுக்கான அஸ்வெசும கொடுப்பன 80,000 ஆயிரம் ரூபா உங்களது...

யாழ். பல்கலை மாணவர்கள் கடும் எதிர்ப்பு சட்டத்தரணி சுவஸ்திகாவின் கருத்தரங்கு நிறுத்தம் –

யாழ். பல்கலை மாணவர்கள் கடும் எதிர்ப்பு சட்டத்தரணி சுவஸ்திகாவின் கருத்தரங்கு நிறுத்தம் –

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக சட்டத்துறையினரின் ஏற்பாட்டில் சட்டத்தரணி சுவஸ்திகா அருள்லிங்கம் வளவாளராக பங்குபற்றும் கருத்தரங்கு ஒன்று 31ம் திகதிஅன்று ஏற்பாடு செய்யப்பட்டது. இந்நிலையில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்களின் கடுமையான...

ஒக்டோபர் மாதத்தில் மட்டும் ரூ. 109 பில்லியன் வரலாற்று உச்சத்தை எட்டிய சுங்க வருமானம்.!

ஒக்டோபர் மாதத்தில் மட்டும் ரூ. 109 பில்லியன் வரலாற்று உச்சத்தை எட்டிய சுங்க வருமானம்.!

வருட முடிவில் ரூ. 925 பில்லியன் வருமானம் எதிர்பார்ப்பு ஒக்டோபர் மாதத்தில் மட்டும் இலங்கை சுங்கத்திற்கு கிடைத்த வருமானம் 109 பில்லியன் ரூபாவை கடந்துள்ளது.இது சுங்கத் திணைக்களம்...

போதைப்பொருள் அச்சுறுத்தலில் இருந்து மாணவர்களை பாதுகாக்க சமூக புலனாய்வு தேசிய மாணவச் சிப்பாய்கள்.

போதைப்பொருள் அச்சுறுத்தலில் இருந்து மாணவர்களை பாதுகாக்க சமூக புலனாய்வு தேசிய மாணவச் சிப்பாய்கள்.

போதைப்பொருள் அச்சுறுத்தலில் இருந்து மாணவர்களை பாதுகாக்க சமூக புலனாய்வு தேசிய மாணவச் சிப்பாய்கள் படையணி   அமைக்க திட்டம்மாணவர்களின் ஆக்கத்திறன் மூலம் இளைஞர்களின் பாதுகாப்பையும் சமூக பாதுகாப்பையும்...

மரண அறிவித்தல் – சண்டிலிப்பாயை பிறப்பிடமாக கொண்ட அபிமன்னராஜா

மரண அறிவித்தல் – சண்டிலிப்பாயை பிறப்பிடமாக கொண்ட அபிமன்னராஜா

மரண அறிவித்தல் பெயர்: அபிமன்னராஜா. சொ.இடம்:சண்டிலிப்பாய். வசிப்பிடம்: சுவிஸ்   யாழ்.சண்டிலிப்பாயை பிறப்பிடமாகவும் சுவிஸ் Roggwil இல் பிறப்பிடமாகவும் கொண்ட செல்லையா அபிமன்னராஜா அவர்கள் 30.10.2023  திங்கட்கிழமை...

புதிய சமூக புலனாய்வுப் பிரிவு ஸ்தாபிப்பு தேசிய புலனாய்வுப் பிரிவுடன் இணைந்து செயற்படும்  !

புதிய சமூக புலனாய்வுப் பிரிவு ஸ்தாபிப்பு தேசிய புலனாய்வுப் பிரிவுடன் இணைந்து செயற்படும் !

புதிய சமூக புலனாய்வுப் பிரிவுஎனும் பெயரில் தேசிய புலனாய்வுப் பிரிவுடன் இணைந்து புதிய சமூக புலனாய்வுப் பிரிவொன்று ஸ்தாபிக்கப்பட்டுள்ளதாகவும் அதன் செயற்பாடுகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் பாதுகாப்பு இராஜாங்க...

தேர்தல் சட்டங்களை திருத்துவதற்காக ஓய்வுபெற்ற பிரதம நீதியரசர் பிரியசாத் டெப் தலைமையில் விசாரணைக் குழு !

தேர்தல் சட்டங்களை திருத்துவதற்காக ஓய்வுபெற்ற பிரதம நீதியரசர் பிரியசாத் டெப் தலைமையில் விசாரணைக் குழு !

ஓய்வுபெற்ற பிரதம நீதியரசர் பிரியசாத் டெப் தலைமையிலான 10 பேர் கொண்ட விசாரணைக் குழுவை நியமித்து தற்போதுள்ள அனைத்து தேர்தல் சட்டங்கள் மற்றும் ஒழுங்குமுறைகள் பற்றிய தகவல்களைப் பெற்று...

அமைச்சர் எ.வ.வேலு வீட்டில் ரெய்டுக்கு இதுதான் காரணம் !

அமைச்சர் எ.வ.வேலு வீட்டில் ரெய்டுக்கு இதுதான் காரணம் !

அமைச்சர் எ.வ.வேலுவுக்கு சொந்தமான இடங்களிலும் ரெய்டு நடந்து வருகிறது. இந்த ரெய்டுக்கான காரணமாக அரசியல் விமர்சகர்கள் சில தகவல்களை பகிர்ந்துள்ளனர். தமிழ்நாட்டில் திமுக புதியதாக ஆட்சி பொறுப்பை...

Page 51 of 96 1 50 51 52 96

Recommended