Latest Post

இந்தியாவிற்கு  படகு மூலம்  சென்று பேச்சுவார்த்தை நடத்த தீர்மானம்  மீனவர்கள்.!

இந்தியாவிற்கு படகு மூலம் சென்று பேச்சுவார்த்தை நடத்த தீர்மானம் மீனவர்கள்.!

இந்திய கடற்றொழிலாளர்களின் அத்துமீறலை கண்டித்து இந்தியாவுக்கு படகு மூலம் சென்று பேச்சுவார்த்தையில் ஈடுபடப்போவதாக யாழ். மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்க சமாசங்களின் சம்மேளனத்தினர் அறிவித்தனர். இந்தியாவின் தமிழகத்துக்கு...

ரஜினிகாந்தின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்த ரோஜா..!

ரஜினிகாந்தின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்த ரோஜா..!

  கடந்த 2003 ஆம் ஆண்டுடன் சந்திரபாபு நாயுடு ஆட்சி காலம் முடிந்துவிட்டது, அதன் பின் 20 ஆண்டுகள் ஹைதராபாத் பெரும் வளர்ச்சி அடைந்ததற்கு சந்திரபாபு நாயுடு...

உதயநிதி ஸ்டாலின் மாநாட்டில் பேசியது என்ன ?

உதயநிதி ஸ்டாலின் மாநாட்டில் பேசியது என்ன ?

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் 2023 செப்டம்பர் 2 அன்று சென்னையில் நடத்திய சனாதன ஒழிப்பு மாநாட்டில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆற்றிய உரையைத் திரித்து...

உதயநிதியின் தலைக்கு 10 கோடிரூபாய்.!

உதயநிதியின் தலைக்கு 10 கோடிரூபாய்.!

சென்னை தேனாம்பேட்டையில் உள்ள காமராஜர் அரங்கில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கம் சார்பில் செப்டம்பர் 2ஆம் தேதி நடைபெற்ற சனாதன ஒழிப்பு மாநாட்டில் கலந்துகொண்ட தமிழக...

“ஒரே நாடு, ஒரே தேர்தல் “சாத்தியமா? ஓய்வு பெற்ற மூத்த IAS அதிகாரி!

“ஒரே நாடு, ஒரே தேர்தல் “சாத்தியமா? ஓய்வு பெற்ற மூத்த IAS அதிகாரி!

சிறப்பு நாடாளுமன்றக் கூட்டத்தில் "ஒரே நாடு, ஒரே தேர்தல்" எனும் முறையை பா.ஜ.க அரசு அமல்படுத்தவிருப்பதாக சில உறுதிசெய்யப்படாத தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. செப்டம்பர் மாதம் 18 முதல்...

மதுரை உயர்நீதிமன்ற ஊழியர்கள் சிறையில் வைப்பு.

மதுரை உயர்நீதிமன்ற ஊழியர்கள் சிறையில் வைப்பு.

மதுரை உயர்நீதிமன்ற ஊழியர்கள் சிலர், நீதிமன்றத்தில் வழக்கின் ஆவணங்களைப் பாதுகாக்கக்கூடிய அறையில் இருந்து வழக்கின் முக்கிய ஆவணங்கள் காணாமல் போயுள்ளன’ என உயர்நீதிமன்ற பதிவாளர் நீதிமன்ற காவல்...

ஓ பி எஸ்ஸின் “நாளை நமதே நாற்பதும் நமதே” ஒத்திவைப்பு.!

ஓ பி எஸ்ஸின் “நாளை நமதே நாற்பதும் நமதே” ஒத்திவைப்பு.!

காஞ்சிபுரம் மாவட்ட ஓபிஎஸ் அணி சார்பில் 'நாளை நமதே நாற்பதும் நமதே' என்ற முழக்கத்துடன் புரட்சிப் பயணம் தொடக்க விழா, இன்று மாலை 6.30 மணிக்கு கலியனூர்...

எகிப்து பிரஜை தற்கொலைக்கு முயற்சி – வெலிகம பகுதியில் சம்பவம்.!

எகிப்து பிரஜை தற்கொலைக்கு முயற்சி – வெலிகம பகுதியில் சம்பவம்.!

வெலிகம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட குருந்துவத்த பிரதேசத்தில் கும்பல்கம சுற்றுலா விடுதியில் மூன்று வருடங்களாக தங்கியிருந்த 33 வயதான எகிப்திய சுற்றுலாப் பயணி  சுமார் ஒரு மாத காலமாக...

பிரதான சந்தேக நபர் ஒன்றரை வருடங்களுக்கு பின் கைது செயப்பட்டார்!

பிரதான சந்தேக நபர் ஒன்றரை வருடங்களுக்கு பின் கைது செயப்பட்டார்!

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷாவின் தனிப்பட்ட இல்லத்துக்கு அருகில் கடந்த வருடம் மார்ச் மாதம் 31ஆம் திகதி மிரிஹானையில்  இடம்பெற்ற கலவரத்தில் இராணுவ பஸ்ஸுக்கு தீ வைக்கப்பட்டிருந்தது....

5000 வைத்தியர்கள் இலங்கையை விட்டு வெளியேறவுள்ளனர்: வைத்தியர்கள் பற்றாக்குறை ஏற்பட வாய்ப்பு….

5000 வைத்தியர்கள் இலங்கையை விட்டு வெளியேறவுள்ளனர்: வைத்தியர்கள் பற்றாக்குறை ஏற்பட வாய்ப்பு….

இலங்கையில் இருக்கும் வைத்தியர்களில் 95 வீகிதத்துக்கு மேற்பட்டவர்கள் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தில் அங்கம் வகிக்கின்றனர். இலங்கை பொருத்தவரையில் வைத்தியத்துறை சம்பந்தப்பட்ட பெரும்பான்மையினை நாங்கள் பிரதிபலிக்கின்றோம், இவ்வாறான...

Page 71 of 96 1 70 71 72 96

Recommended