யாழ்ப்பாணம் வந்தவருக்கு காத்திருந்த அதிர்ச்சி.
நேற்று (13) அச்சுவேலி பகுதியிலுள்ள வீடொன்றில் வெளிநாட்டில் இருந்து வந்த நபரொருவரின் வீட்டில் இருந்து மடிக்கணினி, கையடக்க தொலைபேசி, கடவுச்சீட்டு, வங்கி அட்டைகள், வங்கி புத்தகங்கள் என...
நேற்று (13) அச்சுவேலி பகுதியிலுள்ள வீடொன்றில் வெளிநாட்டில் இருந்து வந்த நபரொருவரின் வீட்டில் இருந்து மடிக்கணினி, கையடக்க தொலைபேசி, கடவுச்சீட்டு, வங்கி அட்டைகள், வங்கி புத்தகங்கள் என...
நாடளாவிய ரீதியில் 349 போதைப்பொருள் கடத்தல்காரர்களின் பட்டியல், பதில் பொலிஸ் மாஅதிபர் தேசபந்து தென்னகோனின் பணிப்புரைக்கமைய பொலிஸாரின் ‘யுக்திய’ பதிவேட்டில் இணைக்கப்பட்டுள்ளது. கடந்த 2023 டிசெம்பர் 17ஆம்...
தமிழீழ விடுதலைப்பற்றோடு, போராளிகளை அன்புடன் அரவணைத்து ஆதரவளித்த கந்தசாமித்துரை வள்ளிநாயகி (கிண்ணியம்மா) அவர்கள், 01.02.2024 அன்று உடல் நலக்குறைவினால் சாவடைந்தார் என்ற செய்தி எமக்குப் பெருந்துயரினை ஏற்படுத்தியுள்ளது....
வெள்ளிக்கிழமை (9) நேற்று யாழ்ப்பாணம் முற்றவெளி மைதானத்தில் இசை நிகழ்வு நடைபெற்றுக்கொண்டிருந்த வேளை, இடம்பெற்ற அசம்பாவிதங்களில் சிக்கி மூவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். அசம்பாவிதங்களில்...
அமரர் விசுவலிங்கம் சந்திரசேகரம் (குட்டியையா) பிறப்பு : 06-11-1946 இறப்பு : 08-02-2024 யாழ்ப்பாணம் அளவெட்டியைப் பிறப்பிடமாகவும், வல்வெட்டித்துறை, திருச்சி,வவுனியா ஆகிய இடங்களில் வசித்தவருமான அமரர் விசுவலிங்கம்...
ஹம்பாந்தோட்டையில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த தேசிய மக்கள் சக்தியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான அனுரகுமார திஸாநாயக்க அடுத்த தேர்தலில் 98 வருட...
இன்று திங்கட்கிழமை (05) பிற்பகல் 3.00 மணிக்கு தேசிய மக்கள் சக்தியின் பெண் தலைவர்களான முன்னாள் நகரசபை உறுப்பினர் சமன்மலி குணசிங்க, சட்டத்தரணி நிலந்தி கொட்டஹச்சி, சட்டத்தரணி...