Latest News

இலங்கையிடமிருந்து கச்சைதீவு மீட்கப்படும்- பாரதீய ஜனதா கட்சியின் தமிழக மாநிலத் தலைவர் அண்ணாமலை..

இலங்கையிடமிருந்து கச்சைதீவு மீட்கப்படும்- பாரதீய ஜனதா கட்சியின் தமிழக மாநிலத் தலைவர் அண்ணாமலை..

கச்சதீவை மீட்குமாறு, இந்திய மத்திய அரசாங்கத்திடம் தொடர்ந்தும் வலியுறுத்தப்பட்டு வருவதாக பாரதீய ஜனதா கட்சியின் தமிழக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். என் மண், என் மக்கள்...

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவி தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்பு ..

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவி தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்பு ..

யாழ்ப்பாணம் – கலட்டிப் பகுதியில் உள்ள தனியார் வீடொன்றில் தங்கியிருந்த பல்கலைக்கழக மாணவி ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் நேற்று (03) சடலமாக மீட்கப்பட்டுள்ளார். யாழ்ப்பாணப் பல்கலைக்கழக...

கடல் ஆமைகள் கடத்தல் – இரண்டு தமிழர்கள் கைதுக்கு பின்னர் சிறையில் அடைப்பு…

கடல் ஆமைகள் கடத்தல் – இரண்டு தமிழர்கள் கைதுக்கு பின்னர் சிறையில் அடைப்பு…

இளவாலை கீரிமலை கடற்பரப்பில்  பிடிக்கப்பட்ட கடல்  ஆமைகளை குருநகர் பகுதிக்கு விற்பனைக்கு கொண்டு சென்ற போது  இரண்டு தமிழர்கள்  பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.  மானிப்பாய் நகர்பகுதியில் சட்டவிரோதமான...

வவுனியாவில்  துப்பாக்கி சூட்டுகாயங்களுடன் இளைஞர் ஒருவரின் சடலம் பொலிசாரால் மீட்பு ..

வவுனியாவில் துப்பாக்கி சூட்டுகாயங்களுடன் இளைஞர் ஒருவரின் சடலம் பொலிசாரால் மீட்பு ..

வவுனியாவில் இளைஞர் ஒருவர் துப்பாக்கி சூட்டுக்காயங்களுடன் இறந்து கிடந்துள்ளார். இதனை அவதானித்த அயலவர்கள் பொலிசாருக்கு தெரிவித்ததை அடுத்து போலீசார் சடலத்தை மீட்டு வைத்தியசாலைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி...

1945 – இரண்டாம் உலகப் போர்:அமெரிக்காவின்  மிக பிரமாண்ட  கப்பலை மூழ்கடித்த ஜப்பானிய நீர்மூழ்கி…

1945 – இரண்டாம் உலகப் போர்:அமெரிக்காவின் மிக பிரமாண்ட கப்பலை மூழ்கடித்த ஜப்பானிய நீர்மூழ்கி…

1502 – கிறிஸ்தோபர் கொலம்பஸ் தனது நான்காவது கடற்பயணத்தின் போது கொந்துராசை அடைந்தார். 1629 – இத்தாலியில் நேப்பிள்சில் இடம்பெற்ற நிலநடுக்கத்தில் 10,000 பேர் கொல்லப்பட்டனர். 1733...

துணிவுடன் இறங்கிய பெண் கிராம சேவையாளர்

துணிவுடன் இறங்கிய பெண் கிராம சேவையாளர்

. தமிழ் மக்கள் மத்தியில் கிராம சேவையாளர்கள் என்றாலே கள்ள மண்ணுக்கு ஆதரவளித்தல், பக்கச்சார்புடன் செயற்படுதல், சட்டவிரோத நடவடிக்கைகளைத் தட்டிக்கேட்க தயங்குதல் போன்ற செயற்பாடுகளில் ஈடுபடுபவர்கள் ,...

1943 – இரண்டாம் உலகப் போர்: ஜெர்மனி மீது  மீது பிரித்தானியா நடத்திய குண்டுத் தாக்குதலில்  42,000 பேர் உயிரிழந்தனர்.

1943 – இரண்டாம் உலகப் போர்: ஜெர்மனி மீது மீது பிரித்தானியா நடத்திய குண்டுத் தாக்குதலில் 42,000 பேர் உயிரிழந்தனர்.

1540 – இங்கிலாந்தின் எட்டாம் என்றி மன்னரின் ஆணைப்படி இங்கிலாந்தின் முதலமைச்சர் தோமசு குரொம்வெல் நாட்டுத்துரோகக் குற்றஞ்சாட்டப்பட்டு தூக்கிலிடப்பட்டார். அதே நாளில் என்றி கத்தரீனை தனது ஐந்தாவது...

திரு. கரி ஆனந்தசங்கரி அவர்களுக்கு நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் வாழ்த்துகள்!

திரு. கரி ஆனந்தசங்கரி அவர்களுக்கு நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் வாழ்த்துகள்!

திரு. கரி ஆனந்தசங்கரி அவர்களுக்கு நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் வாழ்த்துகள்!!! கனடாவின் அமைச்சரவைக்கு திரு. கரி ஆனந்தசங்கரி நியமிக்கப்பட்டமை தொடர்பாக திரு. கரி ஆனந்தசங்கரிக்கு நாடு கடந்த...

பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் ஐந்து அமைப்புகளுக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்கினார் ரணில்.

பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் ஐந்து அமைப்புகளுக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்கினார் ரணில்.

பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ், அடிப்படைவாதத்துடன் தொடர்புடைய 11 அமைப்புகளை தடை செய்யும் வகையில், கடந்த 2021 ஏப்ரல் 13 ஆம் திகதி வெளியிடப்பட்ட 2223/ 3...

விடுதலைப்புலிகளின் முதலாவது ஆயுதத் தாக்குதல் நடத்தப்பட்ட நாள்:

விடுதலைப்புலிகளின் முதலாவது ஆயுதத் தாக்குதல் நடத்தப்பட்ட நாள்:

1214 – பிரான்சில் இடம்பெற்ற போரில் இரண்டாம் பிலிப் இங்கிலாந்தின் ஜோனை வென்றான். 1549 – பிரான்சிஸ் சேவியர் அடிகள் ஜப்பானை அடைந்தார். 1627 – தெற்கு...

Page 83 of 95 1 82 83 84 95

Recommended