Latest News

அடையாள அட்டையில் ஏற்படவுள்ள மாற்றம்! நடைமுறைக்கு வரும் புதிய திட்டம்

அடையாள அட்டையில் ஏற்படவுள்ள மாற்றம்! நடைமுறைக்கு வரும் புதிய திட்டம்

நாட்டில் ஒவ்வொரு நபருக்கும் புதிய டிஜிட்டல் அடையாள அட்டை வழங்கப்படவுள்ளதாக தொழில்நுட்ப இராஜாங்க அமைச்சர் கனக ஹேரத் தெரிவித்துள்ளார். இதற்கமைய, எதிர்வரும் ஒக்டோபர் மாதம் முதல் DIGIECON...

ஜெர்மனி சுற்றுலாப்பயணி ஜோசப் ரொபி ஸ்டீவிஸ் இலங்கையில் உயிரிழப்பு ..

ஜெர்மனி சுற்றுலாப்பயணி ஜோசப் ரொபி ஸ்டீவிஸ் இலங்கையில் உயிரிழப்பு ..

ஜேர்மனில் இருந்து இலங்கை சுற்றுலா பயணி ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பண்டாரகமவிலுள்ள வீடொன்றில் தங்கியிருந்த போது திடீரென ஏற்பட்ட சுகயீனம் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில்...

சுவிட்சர்லாந்தில் சாதனை படைத்த ஈழத்து யுவதி

சுவிட்சர்லாந்தில் சாதனை படைத்த ஈழத்து யுவதி

2009 ஆம் ஆண்டு முள்ளிவாய்க்கால் பேரவலத்தை கடந்து சுவிட்சர்லாந்து சென்ற ஈழத்து யுவதியொருவர் மருத்துவராக சாதனை படைத்து பலரது பாராட்டுக்களையும் பெற்றுள்ளார். முள்ளிவாய்க்கால் பகுதியை சேர்ந்த கலைச்செழியன்...

பிரித்தானியாவில் பறந்து கொண்டு பீசா விநியோகம்: நிறுவனத்தின் புதிய முயற்சி

பிரித்தானியாவில் பறந்து கொண்டு பீசா விநியோகம்: நிறுவனத்தின் புதிய முயற்சி

உலகிலேயே முதன்முறையாக பிரித்தானியாவில் பறக்கும் இயந்திரம்(jetpack) அணிந்த மனிதன் மூலம் பீசா டெலிவரி செய்யும் சேவை அறிமுகமாகியுள்ளது. இந்த சேவையை டோமினோஸ்(Dominos) நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. பீசா...

சூடான் புதைகுழியில் 87 சடலங்கள் கண்டுபிடிப்பு: படுகொலை என ஐ.நா கண்டனம்

சூடான் புதைகுழியில் 87 சடலங்கள் கண்டுபிடிப்பு: படுகொலை என ஐ.நா கண்டனம்

சூடானில் புதைகுழி ஒன்றில் இருந்து 87 சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளமை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சூடானில் தலைநகரைக் கைப்பற்றும் நோக்கில் சூடான் இராணுவமும், துணை இராணுவப்படையினரும் கடந்த ஏப்ரல்...

Page 95 of 95 1 94 95

Recommended