Tag: கைது

போதையூட்டும் லேகியத்துடன் சாவகச்சேரியில் ஒருவர் கைது.!

செவ்வாய்க்கிழமை இன்று (26) சாவகச்சேரி பொலிஸ் நிலைய போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் கைது  செய்யப்பட்டுள்ளார்.சாவகச்சேரி நகரப் பகுதியில் போதையூட்டும் லேகியத்தினை விற்பனை செய்த ஒருவரிடம் இருந்து 3 ...

மேலும்...

கனடா செல்ல முயன்ற யாழ் இளைஞன் கைது.!

ஞாயிற்றுக்கிழமை (10) நேற்று யாழ்ப்பாணம் , பருத்தித்துறை பிரதேசத்தை சேர்ந்த 24 வயதுடைய இளைஞர் சட்ட விரோதமாக தயாரிக்கப்பட்ட  கடவுச்சீட்டை பயன்படுத்தி கனடாவுக்கு செல்வதற்காக சென்றுள்ளார். கட்டுநாயக்க ...

மேலும்...

யாழ்ப்பாணத்தில் கையடக்கத்தொலைபேசி திருட்டில் ஈடுபட்ட மூவர் கைது.!

யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்திற்கு பேருந்தில் பயணம் செய்பவர்களின் தொலைபேசிகள் திருட்டுப் போவது சம்பந்தமாக , தொடர்ச்சியான முறைப்பாடுகள் கிடைக்கப்பட்டு வந்த நிலையில் யாழ்ப்பாண பொலிஸ் குற்றதடுப்பு பிரிவினர் ...

மேலும்...

ஆசிரியர் கைது ஓரின பாலியல் துஷ்பிரயோகம்.!

முல்லைத்தீவு நெட்டாங்கண்டல் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பாண்டியன்குளம் பகுதியல் தனியார் வகுப்பு நடத்தி வரும் ஆசிரியரொருவர் ஆண்மாணவர்களுடன் நீண்டகாலமாக ஓரின பாலியல் துஸ்பிரயோகத்தில் ஈடுபட்டுள்ளமை கண்டறியப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக ...

மேலும்...

வீசா என போலி ஆவணங்களை சமூக ஊடகங்களில் வெளியிட்ட நடிகர் கொழும்பில் கைது.

இத்தாலிய அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட போலிவீசா ஆவணங்களை சமூக ஊடகங்களில் வெளியிட்டு வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனமொன்றின் தலைவர் போன்று நடித்து பல மில்லியன் ரூபா பணத்தை மோசடி செய்த ...

மேலும்...

போதைப்பொருளுடன் சிறைக்காவலர் கைது.!

கண்டி நகரில் திகன பஸ் நிலையத்தில் தங்கியிருந்தபோது உடுதும்பர சிறைக்காவலர் ஒருவர் கைது செய்யப்பட்டதாக கண்டி தலைமையக பொலிஸார் தெரிவித்தனர். ஹெரோயின் போதைப்பொருள் வைத்திருந்ததாக கூறப்படும். கைது செய்யப்பட்டவர் ...

மேலும்...

மன்னாரில் 17 வயது சிறுமி கூட்டுப்பாலியல் வல்லுறவு:இளைஞர்கள் கைது…

மன்னார் பொலிஸ் பிரிவில் உள்ள கிராமம் ஒன்றில் 17 வயதுடைய சிறுமி ஒருவர் மூன்று நபர்களால் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்ட நிலையில் மன்னார் பொலிஸ் நிலையத்தில் மேற்கொள்ளப்பட்ட ...

மேலும்...

அந்தரங்க விடயங்களை நேரலையில் காணொளிகளாக வெளியிட்டவர்கள் கைது!

  பன்னிபிட்டிய பிரதேசத்தை சேர்ந்த 33 வயதுடைய திருமணமான பெண்ணொருவர்தனது அந்தரங்க விடயங்களை தடைசெய்யப்பட்ட இணையதளம் ஒன்றில் காணொளிகளாக பகிர்ந்த குற்றச்சாட்டில் கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவின் ...

மேலும்...

செல்போன்களை திருடிய திண்டிவனம் இளைஞன் போலீஸாரால் கைது.

 19ம் தேதி அன்றும், செல்போன்களை செக்யூரிட்டி அறையில் வைத்துவிட்டு வேலைக்கு சென்றுள்ளனர். வேலை முடிந்து மாலை வந்து பார்த்தபோது, 18 பேரின் செல்போன்கள் மொத்தமாக காணாமல் போனதை ...

மேலும்...

சடலமாக கிடந்த பெண் சிசிடிவியில் பதிவான பகீர் கொலை காட்சிகள்!

அவிநாசி போலீஸாருக்கு பெண் உயிரிழந்து கிடப்பதாக  தகவல் கிடைத்தது. இதையடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற போலீஸார், பெண்ணின் உடலை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர். இதில், அப்பெண் ...

மேலும்...
Page 2 of 3 1 2 3
  • விருப்பமானவை
  • கருத்துகள்
  • அண்மை