இலங்கை அதிபர் கடும் உத்தரவு
இலங்கை இராணுவத்தினால் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் மற்றும் புலனாய்வு கண்காணிப்பு கடமைகளை மேலும் விரிவுபடுத்துமாறு பாதுகாப்பு படைத் தளபதிகள் மற்றும் சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினருக்கும் இலங்கை அதிபர் அநுரகுமார...
இலங்கை இராணுவத்தினால் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் மற்றும் புலனாய்வு கண்காணிப்பு கடமைகளை மேலும் விரிவுபடுத்துமாறு பாதுகாப்பு படைத் தளபதிகள் மற்றும் சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினருக்கும் இலங்கை அதிபர் அநுரகுமார...
பிரிகேடியர் சுப.தமிழ்ச்செல்வன் உட்பட 7 போராளிகளின் 16ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும். சிறீலங்கா அரச பயங்கரவாதத்தால் 2007 கார்த்திகை 02 அன்று காலை 6 மணியளவில்...
லெப்.கேணல் வரதா /ஆதி அவர்ரகளின் 17 ஆவது ஆண்டு நினைவலைகள் லெப்.கேணல் வரதா /ஆதிவல்வெட்டித்துறை, யாழ்ப்பாணம் மாவட்டம்:வீரப்பிறப்பு: 01.11.1969 வீரச்சாவு: 30.10.2006 தமிழீழத்தின் முதன்மையான துறைமுகப் பட்டணங்களில்...
தேசிய நல்லிணக்கத்தினை சிதைக்கும் வகையிலான எகதாளப் பேச்சுக்களும் சண்டித்தனங்களும் சட்ட ரீதியாக தண்டிக்கப்பட வேண்டும் என்று அமைச்சர் டக்ளஸ் வலியுறுத்தியுள்ளார். மேலும் புத்த தர்மத்தை போதிக்க வேண்டிய...
சிறிலங்கா தொலைத் தொடர்பு நிறுவனத்தை தனியார் நிறுவனத்திற்கு விற்பனை செய்வதற்கான சொத்து எண்ணிக்கை கணக்கிடும் பணி தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக சிறிலங்கா தொலைத்தொடர்பு ஊழியர் சங்கம் தெரிவித்துள்ளது. வெளிநாட்டு...
சிரேஷ்ட ஊடகவியலாளர் நிமலராஜன் அவர்களது அவர்களின் 23ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும். பல அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் யாழ்ப்பாணத்திலிருந்து செய்திகளை வழங்கி வந்தார் நிமலராஜன் அவர்கள். "எங்கள்...
யுகதீபன் ஒரு யுகத்தின் முடிவு. ஒரு தசாப்தகால எங்கள் நண்பன். ஒரு சிறந்த விற்பனை முகாமையாளன். இவனை தெரியாதவர்கள் கிளிநொச்சியில் யாரும் இல்லை. கனதியான உடலும் கனிவான...
ஶ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்திற்கு வர்த்தக பங்காளியை கண்டுபிடிக்க முடியாவிட்டால் ஶ்ரீலங்கன் விமான சேவையை நிறுத்த வேண்டிய நிலை ஏற்படும் என இலங்கை அமைச்சர் நிமல் சிறிபால டி...
இலங்கையில் இருந்து ஐரோப்பிய நாடான பிரான்ஸ்சிற்கு செல்வதற்கு முயற்சித்த ஈழத் தமிழர் ஒருவர் உயிரிழந்த சோக சம்பவம் பதிவாகியுள்ளது. தமிழர் தாயகப் பகுதிகளில் இருந்து மேற்குலக ஐரோப்பிய...
நாமல் ராஜபக்சவுக்கு மக்களின் விருப்பமும் கட்சியின் விருப்பமும் இருப்பதாக சிறி லங்கா பொதுஜன பெரமுனவின் தலைவரும் முன்னாள் அதிபர் மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். சிறி லங்கா பொதுஜன...