முதல்முறையாக களத்திற்கு வரும் விஜய்..
முதல்முறையாக களத்திற்கு வரும் விஜய்.. நாளை மறுநாள் பரந்தூர் மக்களை தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் சந்திக்க உள்ள நிலையில், காவல்துறையினர் தரப்பில் அதற்க்கு ஏராளமான...
முதல்முறையாக களத்திற்கு வரும் விஜய்.. நாளை மறுநாள் பரந்தூர் மக்களை தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் சந்திக்க உள்ள நிலையில், காவல்துறையினர் தரப்பில் அதற்க்கு ஏராளமான...
நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவுக்கு எதிரான வழக்கொன்றின் ஆவணங்களைப் பரிசோதிக்க குற்றப் புலனாய்வுத் திணைக்கள காவல்துறையினருக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. குறித்த உத்தரவானது நேற்றைய (16) தினம் கோட்டை...
இலங்கை அரசாங்கம் ஒரே சீனா கொள்கையை ஆதரிப்பதாக சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங்கிடம்ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கதெரிவித்தார். சீனாவிற்கு (china)அரசுமுறைப் பயணம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அநுர குமார திஸநாயக்க...
இலங்கையில் பரீட்சை வினாத்தாள்கள் கசிந்ததாக வெளியான செய்திகளைத் தொடர்ந்து, தனியார் கல்விச் செயற்பாட்டில் ஈடுபடும் பாடசாலை ஆசிரியர்களுக்கு சில கட்டுப்பாடுகளை அறிமுகப்படுத்துவது குறித்து கல்வி அமைச்சகம் (ministry...
வடக்கு மாகாணத்தில் சுகாதார திணைக்களத்தின் கீழ் உள்ள மருந்து கலவையாளர்களுக்கான ஆளணி பற்றாக்குறை பற்றி நேற்று பாராளுமன்றில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்கள். 2016ம் ஆண்டிற்கு பின்னர் மருந்து...
இலங்கையின் வடக்கில் முல்லைத்தீவு (Mullaitivu)- புதுக்குடியிருப்பு காட்டினுள் அத்துமீறி உள்நுழைந்து பாரிய காட்டு மரை ஒன்றினை வெடி வைத்து இறைச்சியாக்கி கொண்டிருந்த ஒருவரை புதுக்குடியிருப்பு வனவள பாதுகாப்பு...
கடும் பனிப்பொழிவு காரணமாக பிரித்தானியாவில் (United Kingdom) பல விமான நிலையங்கள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக வெளிநாட்டு தகவல்கள் தெரிவித்துள்ளன. மான்செஸ்டர் (Manchester), லிவர்பூல் (Liverpool) மற்றும் பர்மிங்காம்...
நடிகை ஒருவருடனான ஏற்பட்ட தவறான தொடர்பை மறைக்க, அவருக்கு ட்ரம்ப் (Donald Trump) தரப்பில் பணம் கொடுத்தது தொடர்பிலான வழக்கு ஒன்றில் தீர்ப்பளிக்க நீதிபதி ஒருவர் உத்தரவிட்டுள்ள விடயம் தற்போது...
இலங்கை இராணுவத்தினால் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் மற்றும் புலனாய்வு கண்காணிப்பு கடமைகளை மேலும் விரிவுபடுத்துமாறு பாதுகாப்பு படைத் தளபதிகள் மற்றும் சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினருக்கும் இலங்கை அதிபர் அநுரகுமார...
பிரிகேடியர் சுப.தமிழ்ச்செல்வன் உட்பட 7 போராளிகளின் 16ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும். சிறீலங்கா அரச பயங்கரவாதத்தால் 2007 கார்த்திகை 02 அன்று காலை 6 மணியளவில்...