Stills

Stills

நான்பிரிவினைவாதம் பற்றி பேசவில்லை-அமைச்சர் அலி சப்ரி.

நான்பிரிவினைவாதம் பற்றி பேசவில்லை-அமைச்சர் அலி சப்ரி.

2024 ஆம் ஆண்டுக்கான நேற்று(7) நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற வெளிநாட்டலுவல்கள் அமைச்சு, தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சின் செலவுத்தலைப்பு மீதான விவாதத்தில் உரையாற்றுகையிலேயே வரவு செலவுத்திட்டத்தில்   தமிழர்...

இலங்கை குறித்து கனடாவின் நிலைப்பாடு என்ன?

இலங்கை குறித்து கனடாவின் நிலைப்பாடு என்ன?

  2024 ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத்திட்டத்தில் வெளிநாட்டலுவல்கள் அமைச்சுநேற்றைய தினம்(07) நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற , தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சின் செலவுத்தலைப்பு மீதான...

தமிழ்நாடு அரசு ‘ஏமாத்தி விட்டது  விரக்தியில் சென்னை மக்கள்.!

தமிழ்நாடு அரசு ‘ஏமாத்தி விட்டது விரக்தியில் சென்னை மக்கள்.!

மிக்ஜாம் புயல் காரணமாகப் பெய்த தொடர் மழை நின்று 48 மணிநேரம் ஆகியும், சென்னையின் பல பகுதிகளில் மழை நீர் வடியாமல் உள்ளது.தாம்பரம், வேளச்சேரி, பெரும்பாக்கம், முடிச்சூர்...

கொழும்பில் 15ஆம் திகதி பிரம்மாண்டமாக பொதுஜன பெரமுனவின் பிரதான மாநாடு !

கொழும்பில் 15ஆம் திகதி பிரம்மாண்டமாக பொதுஜன பெரமுனவின் பிரதான மாநாடு !

   எதிர்வரும் 15ஆம் திகதி கொழும்பு - சுகததாச உள்ளக அரங்கில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பிரதான மாநாடு இடம்பெறவுள்ளது. இதற்கான ஏற்பாடுகள் கட்சியின் ஸ்தாபகர் பஷில்...

சென்னையில் 2023 பெருவெள்ளத்தின் கோர முகமாக இணையத்தில் இந்தக் காணொளி பலராலும் பகிரப்பட்டது. 

சென்னையில் 2023 பெருவெள்ளத்தின் கோர முகமாக இணையத்தில் இந்தக் காணொளி பலராலும் பகிரப்பட்டது. 

சென்னையில் 2023 பெருவெள்ளத்தின் கோர முகமாக இணையத்தில் இந்தக் காணொளி பலராலும் பகிரப்பட்டது. திங்கட்கிழமை அதிகாலை முதல் சென்னை வெள்ளம் குறித்த செய்திகள் ஊடகங்களில் வெளியாகத் தொடங்கிய போது,...

பிரிட்டன் நாடாளுமன்ற உறுப்பினர் மார்ட்டின் டே தமிழர்களிற்கு சுயநிர்ணய உரிமை அவசியம்.!

பிரிட்டன் நாடாளுமன்ற உறுப்பினர் மார்ட்டின் டே தமிழர்களிற்கு சுயநிர்ணய உரிமை அவசியம்.!

பிரிட்டன் நாடாளுமன்றத்தில் நேற்று இலங்கை அரசாங்கம் தற்போது மீண்டுமொரு உண்மை நல்லிணக்க ஆணைக்குழுவை ஏற்படுத்துவதற்கான நடவடிக்கைகளில்  ஈடுபட்டுள்ளதுஆனால் இது பொறுப்புக்கூறலிற்கான பாதையையோ அல்லது உரிய சாட்சியங்கள் பாதுகாப்பு...

நல்லிணக்கத்துக்கு பாதிப்பு புத்தசாசன தொல்பொருள் திணைக்கள செயற்பாடுகளே.!

நல்லிணக்கத்துக்கு பாதிப்பு புத்தசாசன தொல்பொருள் திணைக்கள செயற்பாடுகளே.!

15 வருடங்களாகியும் நாட்டில் யுத்தம் நிறைவு பெற்று  நல்லிணக்கம் ஏற்படாமல் இருப்பதற்கு காரணம் புத்தசாசன அமைச்சும் தொல்பொருள் திணைக்களமும் மேற்கொள்கின்ற நடவடிக்கைகளாகும். அதனால் அவர்கள் தங்களின் செயற்பாடுகளை...

சாவரும் போதிலும் தணலிடை வேகினும் சந்ததி தூங்காது எங்கள் தாயகம் வரும் வரை தாவிடும் புலிகளின் தாகங்கள் தீராது.!

சாவரும் போதிலும் தணலிடை வேகினும் சந்ததி தூங்காது எங்கள் தாயகம் வரும் வரை தாவிடும் புலிகளின் தாகங்கள் தீராது.!

தமிழ் ஈழ மக்கள் "சாவரும் போதிலும் தணலிடை வேகினும் சந்ததி தூங்காது, எங்கள் தாயகம் வரும் வரை தாவிடும் புலிகளின் தாகங்கள் தீராது” என்பதை ஒரு பெரும்...

தனுஷ்கோடியில் அகதிகளாக தஞ்சம் மன்னாரைச்சேர்ந்த 7 பேர் !

தனுஷ்கோடியில் அகதிகளாக தஞ்சம் மன்னாரைச்சேர்ந்த 7 பேர் !

நேற்று வெள்ளிக்கிழமை (01) தனுஷ்கோடிக்கு அடுத்துள்ள மூன்றாம் மணல் திட்டில் மன்னார், சாந்திபுரம் பகுதியை வசிப்பிடமாக கொண்ட  இரண்டு குடும்பங்களைச் சேர்ந்த 7 பேர் படகு மூலம் ...

சஜித் பிரேமதாஸ பாராளுமன்றத்தில் சமல் ராஜபக்க்ஷவிற்கு எதிராக எதிர்ப்பு..!

சஜித் பிரேமதாஸ பாராளுமன்றத்தில் சமல் ராஜபக்க்ஷவிற்கு எதிராக எதிர்ப்பு..!

இன்றைய தினம் (02) பாராளுமன்றத்தில் சிறப்புரிமை மீறல் சம்பவம் நடந்தால் உடனடியாக அந்த விவகாரத்தை ஒழுக்கவியல் மற்றும் சிறப்புரிமைக் குழுவுக்கு அனுப்புவது சபாநாயகரின் பொறுப்பாகும். ஆனால், சபாநாயகர்...

Page 18 of 70 1 17 18 19 70
  • விருப்பமானவை
  • கருத்துகள்
  • அண்மை