Stills

Stills

தனுஷின் ‘கேப்டன் மில்லர்’சர்வதேச விருதை வென்றது.!

தனுஷின் ‘கேப்டன் மில்லர்’சர்வதேச விருதை வென்றது.!

நேஷனல் ஃபிலிம் அகாடமி சார்பில்  பத்தாவது சர்வதேச திரைப்பட விருது வழங்கும் விழா லண்டனில் நடைபெற்றது. இதில் சிறந்த வெளிநாட்டு திரைப்படம் எனும் பிரிவில் இந்தியாவிலிருந்து பங்கு...

ஒட்டுசுட்டான் பிரதேசத்தில் கொக்கோ பயிர்ச்செய்கை வெற்றியளித்துள்ளது.!

ஒட்டுசுட்டான் பிரதேசத்தில் கொக்கோ பயிர்ச்செய்கை வெற்றியளித்துள்ளது.!

வட மாகாணத்தில் முல்லைத்தீவு மாவட்டத்தில் கொக்கோ பயிர்ச்செய்கை வெற்றியளித்துள்ளதன் மூலம் பல்வேறு வகையான பெறுமதி சேர் உணவுப் பொருட்கள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. இலங்கையை பொறுத்தவரையில் கொக்கோ பயிர்ச்...

எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தனின் பூதவுடளுக்கு பாராளுமன்ற வளாகத்தில் புதன்கிழமை  அஞ்சலி

எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தனின் பூதவுடளுக்கு பாராளுமன்ற வளாகத்தில் புதன்கிழமை அஞ்சலி

எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தனின் பூதவுடலை இறுதி மரியாதைக்காக 3ஆம் திகதி புதன்கிழமை பி.ப 2.00 மணி முதல் பி.ப 4.00 மணிவரை பாராளுமன்ற வளாகத்தில் அஞ்சலிக்காக வைப்பதற்கு...

இலங்கை  யாழில் ஆசிரியர் சேவை சங்கம் நாளை கறுப்பு பட்டிகளை அணிந்து போராட்டம்.!

இலங்கை யாழில் ஆசிரியர் சேவை சங்கம் நாளை கறுப்பு பட்டிகளை அணிந்து போராட்டம்.!

இன்று திங்கட்கிழமை (01)யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் இலங்கை ஆசிரியர் சேவை சங்க யாழ்ப்பாண கல்வி வலய செயலாளர் தாராளசிங்கம் பிரகாஷ் ஜனாதிபதியின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து...

நான் போதைப்பொருள் விற்பனை செய்து  பணம் சம்பாதிக்கவில்லை.!

நான் போதைப்பொருள் விற்பனை செய்து பணம் சம்பாதிக்கவில்லை.!

இன்று (01) திங்கட்கிழமை காலை குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் குற்றம் சாட்டப்பட்டுள்ள நடிகையும், மாடலுமான பியூமி ஹன்சமாலி திட்டமிட்ட குற்றச் செயல்கள் மூலம் சொத்துக்களை சம்பாதித்துள்ளதாகக்  சட்டவிரோத...

‘கொட்டேஷன் கேங்’ ஹைப்பர் லிங்க் பாணியில் உருவாகி உள்ளது.!

‘கொட்டேஷன் கேங்’ ஹைப்பர் லிங்க் பாணியில் உருவாகி உள்ளது.!

இயக்குநர் பாலாவின் உதவியாளரான விவேக் குமார் கண்ணன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் 'கொட்டேஷன் கேங்' எனும் திரைப்படம், ஹைப்பர் லிங்க் பாணியிலான கதையாக உருவாகி இருக்கிறது என...

சீதுவையில் 18 கோடி ரூபா பெறுதிமதியான போதைப்பொருட்கள் கைப்பற்றல்

வெள்ளிக்கிழமை (28) சீதுவையில் உள்ள  வெளிநாடுகளுக்கு பொதிகள் அனுப்பும் சேவை நிறுவனம் ஒன்றிலிருந்து சரக்கு விமான சேவைகள் மூலமாக நாட்டுக்கு அனுப்பப்பட்ட 18 கோடி ரூபாய் பெறுமதியான...

கடலில் மிதந்த திரவத்தை அருந்திய இருவர் பலி  நால்வர் கவலைக்கிடம்!

கடலில் மிதந்த திரவத்தை அருந்திய இருவர் பலி  நால்வர் கவலைக்கிடம்!

இன்று (29) தங்காலையிலிருந்து ஆழ்கடலில் (317 கடல் மைல்) தொலைவில்  மீன்பிடிக்கச்  சென்று கொண்டிருந்த 6 மீனவர்கள் கடலில் மிதந்து வந்த  போத்தலிலிருந்த திரவத்தை எடுத்து அருந்தியதில்  இரு...

“எத்தனால்”தான் காரணமென்று இன்னும் எத்தனை நாள்தான் சொல்வீர்கள்? தமிழ்நாடு அரசே! பூரண மதுவிலக்கினை உடனே அமல் படுத்து.  வ.கௌதமன்.

“எத்தனால்”தான் காரணமென்று இன்னும் எத்தனை நாள்தான் சொல்வீர்கள்? தமிழ்நாடு அரசே! பூரண மதுவிலக்கினை உடனே அமல் படுத்து. வ.கௌதமன்.

விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தில் 13 உயிர்களும் செங்கல்பட்டு மாவட்டம் பெருக்கரணை, பேரம்பாக்கம் கிராமங்களில் 8 உயிர்களும் மெத்தனால் கலந்த கள்ள சாராயம் அருந்தி உயிர்விட்ட ஓராண்டிற்குள் தற்போது...

தமிழீழ விடுதலைக்காக உழைத்த புலனாய்வுப்  போர்முகம் மேலாளர் விநாயகம் அவர்களுக்கு வீரவணக்கம் ..

தமிழீழ விடுதலைக்காக உழைத்த புலனாய்வுப்  போர்முகம் மேலாளர் விநாயகம் அவர்களுக்கு வீரவணக்கம் ..

விடுதலைப்புலிகள் அமைப்பின் புலனாய்வுத்துறையில் நீண்ட காலமாக களமாடி 2009 க்கு பின்னர் பிரான்ஸ் நாட்டில் வசித்து வந்த புலனாய்வுத்துறையின் மேலாளர்களில் ஒருவரான விநாயகம் அவர்கள் பிரான்ஸ் நாட்டின்...

Page 2 of 70 1 2 3 70
  • விருப்பமானவை
  • கருத்துகள்
  • அண்மை