Stills

Stills

தமிழரசுக் கட்சியின் தலைமைத் தெரிவு 21ஆம் திகதி தேர்தல் .!

தமிழரசுக் கட்சியின் தலைமைத் தெரிவு 21ஆம் திகதி தேர்தல் .!

தமிழரசுக் கட்சியின் புதிய தலைமையைத் தெரிவு செய்வதற்கு தேர்தலை நடத்துவதா இல்லை இணக்கப்பாட்டின் அடிப்படையில் சம்பிரதாய அடிப்படையில் ஒருவரை ஏகமனதாக நியமிப்பதா என்று தீர்மானிக்கப்படவுள்ளது.இலங்கைத் தமிழரசுக்கட்சியின் அரசியல்குழுக்...

பொருளாதார சீர்திருத்தங்கள் ஆய்வு செய்ய இன்று வருகிறது சர்வதேச நாணய நிதியத்தின் குழு!

பொருளாதார சீர்திருத்தங்கள் ஆய்வு செய்ய இன்று வருகிறது சர்வதேச நாணய நிதியத்தின் குழு!

புதன்கிழமை இன்று (10) இரவு இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதாக நிதியமைச்சு சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் குழுவொன்று தெரிவித்துள்ளது. அவர்கள்  17 ஆம் திகதி வரை நாட்டில்...

ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதித் தேர்தலில் தேசிய வேட்பாளராக ஏகமனதாக தீர்மானம் !

ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதித் தேர்தலில் தேசிய வேட்பாளராக ஏகமனதாக தீர்மானம் !

 இன்று செவ்வாய்க்கிழமை (10) ஐக்கிய தேசியக் கட்சியின்  தலைவரான ரணில் விக்கிரமசிங்க தலைமையில்  இன்று கொழும்பில் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியின் தேசிய வேட்பாளராக...

தம்பலகாமம் பிரதேச செயலக பகுதி கனமழையால் வீடுகளுக்குள் வெள்ளம்!

தம்பலகாமம் பிரதேச செயலக பகுதி கனமழையால் வீடுகளுக்குள் வெள்ளம்!

தம்பலகாமம் பிரதேச செயலக பகுதி கனமழையால் வீடுகளுக்குள் வெள்ளம் மழை  காரணமாக கந்தளாய் குளத்தின் 10 வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளதனால் நீர் அதிகமாக வெளியாகி வருகின்றமைபாலம்போட்டாறு, பத்தினிபுரம்,...

கன மழை குளங்களின் வான் கதவுகள் திறப்பு!

கன மழை குளங்களின் வான் கதவுகள் திறப்பு!

மழை தொடர்ச்சியாக  பெய்து வருகின்ற காரணத்தினால்  ஏற்கனவே குளங்கள் அனைத்தும் நிறைந்து காணப்படுகின்ற நிலைமையில் அனைத்து குளங்களும் வான் பாய்கின்ற நிலைமைகள் உருவாகி இருக்கின்றது. எனவே, தொடர்ச்சியாக...

நிலத்தை சோதனைக்கு உட்படுத்தும் நவீன ஸ்கேனருடன் மூவர் கைது.

நிலத்தை சோதனைக்கு உட்படுத்தும் நவீன ஸ்கேனருடன் மூவர் கைது.

நேற்றைய தினம் (9) வவுனியாவில் காவல்துறை விசேட புலனாய்வு பிரிவினரிடம் புதையல் தொடர்பான ஸ்கானர் இயந்திரம் ஒன்றை 15 இலட்சம் ரூபாவுக்கு விற்பனை செய்ய முயன்ற வைத்தியர்...

ஒன்பது தமிழர்கள் படுகொலை 50 ஆவது ஆண்டு நினைவு யாழில் அனுஷ்டிப்பு.!

ஒன்பது தமிழர்கள் படுகொலை 50 ஆவது ஆண்டு நினைவு யாழில் அனுஷ்டிப்பு.!

யாழ். முற்றவெளியில் அமைந்துள்ள உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டு படுகொலை நினைவாலயத்தில் முன்னாள்  நாடாளுமன்ற உறுப்பினர் சொலமன் சிறில் தலைமையில் இன்று(10)  காலையில் இவ் நினைவேந்தல் நடைபெற்றது. படுகொலையின் ஐம்பதாவது...

இரா.சம்மந்தன் சிறீதரனை நேரில் சந்தித்து வேண்டுகோள் விடுத்தார் .!

இரா.சம்மந்தன் சிறீதரனை நேரில் சந்தித்து வேண்டுகோள் விடுத்தார் .!

இன்று(10) பிற்பகல் 3 மணிக்குக் கொழும்பில் உள்ள சம்பந்தன் இல்லத்தில் தமிழரசுக் கட்சியின் அரசியல் குழுக் கூட்டம் நடைபெறும் தமிழரசுக் கட்சியின் புதிய தலைவர் தெரிவு மற்றும்...

தேசிய ஒற்றுமைநல்லிணக்கஅலுவலக சட்டமூலம் 41 வாக்குகளால் நிறைவேறியது !

தேசிய ஒற்றுமைநல்லிணக்கஅலுவலக சட்டமூலம் 41 வாக்குகளால் நிறைவேறியது !

இன்று  செவ்வாய்க்கிழமை (9)  தேசிய ஒற்றுமைக்கும் நல்லிணக்கத்திற்குமான அலுவலகம் தொடர்பான சட்ட மூலத்தை நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ச சபைக்கு சமர்ப்பித்தார். இதனையடுத்த்து இடம்பெற்ற  விவாதத்தின் முடிவில்...

உடுத்துறை, வேம்படி,நாகர்கோவில்,பகுதிகளில்கரையொதுங்கும் மர்மங்கள்.!

உடுத்துறை, வேம்படி,நாகர்கோவில்,பகுதிகளில்கரையொதுங்கும் மர்மங்கள்.!

நேற்று திங்கட்கிழமை (08) வடமராட்சி கிழக்கு குடாரப்பு பகுதியில் புத்த பெருமானின் உருவ சிலையுடன் அலங்கரிக்கப்பட்ட மிதவை ஒன்று  கரையொதுக்கியுள்ளது. கடந்த சில நாட்களாக வடமராட்சி கிழக்கில் வத்திராயன்,...

Page 24 of 83 1 23 24 25 83
  • Trending
  • Comments
  • Latest