Stills

Stills

 புதுக்குடியிருப்பு திம்பிலி கிராம பகுதியில் கசிப்பு உற்பத்தி நிலையம் முற்றுகை

 புதுக்குடியிருப்பு திம்பிலி கிராம பகுதியில் கசிப்பு உற்பத்தி நிலையம் முற்றுகை

நேற்று வெள்ளிக்கிழமை (05) மாலை இடம்பெற்றமுல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பகுதியில் கசிப்பு உற்பத்தி நிலையம் ஒன்று  முற்றுகையிடப்பட்டுள்ளதுடன், விற்பனைக்கு தயாராக மறைத்து வைக்கப்பட்டிருந்த  45 லீற்றர் கசிப்பும் கைப்பற்றப்பட்டுள்ளது....

ஆரையம்பதியில் சொந்த தங்கையை கர்ப்பமாக்கிய அண்ணன்.!

ஆரையம்பதியில் சொந்த தங்கையை கர்ப்பமாக்கிய அண்ணன்.!

காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆரையம்பதி பிரதேசத்தில் 24 வயது அண்ணன் தனது 14 வயதுடைய தங்கையை கர்ப்பமாக்கியதால் பொலிஸாரினாகாத்தான்குடி பொலிஸ் நிலைய குற்றத் தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி...

கடலில் மிதந்து வந்த பீடி இலைகள் மீட்பு.!

கடலில் மிதந்து வந்த பீடி இலைகள் மீட்பு.!

நேற்று  வெள்ளிக்கிழைமை (05) கடற்படையினரின் ரோந்து நடவடிக்கையின் போது அம்பலாங்கொடை கடற்பரப்பில் மிதந்து கொண்டிருந்த மூன்று பொதிகளில் சுமார் 118 கிலோகிராம் மற்றும் 120 கிலோ கிராம்...

திருகோணமலை வெருகல்  வெள்ளத்தில் மூழ்கியது மக்கள் பாடசாலையில் தஞ்சம்!

திருகோணமலை வெருகல் வெள்ளத்தில் மூழ்கியது மக்கள் பாடசாலையில் தஞ்சம்!

  மட்டக்களப்பு – திருகோணமலை எல்லையாக அமைந்துள்ள வெருகல் கங்கை பெருக்கெடுதது வெள்ள நீர் பரவிச் செல்கிறது.மகாவலி கங்கை கிளை ஆறுகளில் பெருக்கெடுக்கும் வெள்ள நீர் மாவிலாறு...

ரணில் விக்ரமசிங்கவின் வருகையை எதிர்த்து யாழ்மாவட்ட செயலகத்திற்கு அருகில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட நான்கு பேர்கைது

ரணில் விக்ரமசிங்கவின் வருகையை எதிர்த்து யாழ்மாவட்ட செயலகத்திற்கு அருகில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட நான்கு பேர்கைது

நேற்று வியாழக்கிழமை (04) யாழ்ப்பாணத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் வருகையை எதிர்த்து யாழ்மாவட்ட செயலகத்திற்கு அருகில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட நான்கு பேர் யாழ்மாவட்ட செயலகத்திற்குள் அத்துமீறி நுழைய...

விமானப்படை வவுனியா தளத்தை படம் எடுத்த இளைஞன் கைது

விமானப்படை வவுனியா தளத்தை படம் எடுத்த இளைஞன் கைது

வவுனியா விமானப்படை தளத்தை புகைப்படம் எடுத்ததாக சந்தேகத்தின் பேரில் இளைஞரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த இளைஞன் பூனாவ பகுதியை சேர்ந்த பைருஸ் பவாஹிர் என்பவராவார். இன்று (05)...

இலங்கையிலிருந்து கடத்தி வரப்பட்ட 4.5 கோடி பெறுமதியான தங்கம் பிடிபட்டது …

இலங்கையிலிருந்து கடத்தி வரப்பட்ட 4.5 கோடி பெறுமதியான தங்கம் பிடிபட்டது …

தலைமன்னாரில் இருந்து சட்டவிரோதமாக கடல் வழியாக படகில் தனுஷ்கோடிக்கு கடத்தி செல்லப்பட்ட இந்திய மதிப்பு 4.50 கோடி ரூபாய் மதிப்பிலான 7.70 கிலோ கடத்தல் தங்கம் திருச்சி...

Page 25 of 83 1 24 25 26 83
  • Trending
  • Comments
  • Latest