அமெரிக்கா நம்பிக்கை இலங்கையில் அடுத்த ஆண்டு ஜனாதிபதி தேர்தல் .
உரிய நேரத்தில் இலங்கையில் அடுத்த வருடம் ஜனாதிபதி தேர்தல் இடம்பெறும் என இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் நம்பிக்கை வெளியிட்டுள்ளார். உரிய நேரத்தில் தேர்தல்கள் இடம்பெறுவது...
உரிய நேரத்தில் இலங்கையில் அடுத்த வருடம் ஜனாதிபதி தேர்தல் இடம்பெறும் என இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் நம்பிக்கை வெளியிட்டுள்ளார். உரிய நேரத்தில் தேர்தல்கள் இடம்பெறுவது...
ஜேர்மனின் ஹெளத்தி கிளர்ச்சியாளர்கள் தனது ஆளில்லா விமானமொன்றை சுட்டு வீழ்த்தியுள்ளனர் என அமெரிக்கா தெரிவித்துள்ளது. அமெரிக்காவின் எம்கியு9 ரீப்பர் ஆளில்லா விமானத்தையே ஹெளத்திகிளர்ச்சியாளர்கள்சுட்டுவீழ்த்தியுள்ளனர். ஜேர்மனின் கரையோர...
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு எதிர்வரும் திங்கட்கிழமை (13) மத்திய மாகாணத்தில் உள்ள தமிழ் பாடசாலைகளுக்கு விசேட விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தவிசாளரும், நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற...
நேற்று செவ்வாய்க்கிழமை (07) இரவு மேற்கொள்ளப்பட்ட விசேட ரோந்து நடவடிக்கையின் போது யாழ்ப்பாணம் கடற்பரப்பில் இலங்கை கடற்படையினரால் கஞ்சாவுடன் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். நாட்டிற்குள் போதைப் பொருட்கள்...
வைத்தியர் விஜித்த குணசேகர இன்று மீள சுகாதார அமைச்சின் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகமாக கடமையேற்றுள்ளார், என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தல் அதிகார சபையின்...
பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (7) இடம்பெற்ற வாய்மூல விடைக்கான வினாக்களின் போது பாராளுமன்ற உறுப்பினர் கெவிந்து குமாரதுங்க மேற்கண்டவாறு கேள்வியெழுப்பினார்.மத்திய வங்கியின் அலுவலர்களின் சேமலாப நிதியத்தின் கணக்கு மீகுதிகளுக்கு...
நுவரெலியா தபால் நிலைய கட்டிடத்தை புதிய முதலீட்டுக்காக நகர அபிவிருத்தி அதிகாரசபைக்கு பொறுப்பாக்க கொள்கை ரீதியில் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தபால்மா அதிபர் தெரிவித்துள்ளார்.நுவரெலியாவில் உள்ள தபால் அலுவலகத்தை...
இராமேஸ்வரம் மீனவர்களால் இன்று 2வது நாளாக உண்ணாவிரத போராட்டம்தொடர்கிறனர்.இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட 64 மீனவர்களை விடுவிக்க வலியுறுத்தி இராமேஸ்வரம் மீனவர்கள் இராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகம் தங்கச்சிமடத்தில்...
உலக நாயகன் என அழைக்கப்படும் நடிகரும், மக்கள் நீதி மையம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் இன்று தனது 69வது பிறந்த நாளை கொண்டாடுகிறார்.உலக நாயகன் கமல்ஹாசனுக்கு அமைச்சர்...
சட்டமூலம் ஒழுங்குப் புத்தகத்தில் சேர்க்கப்படாததால் பயங்கரவாத தடுப்பு சட்டமூலத்துக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனு உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.அதனை ஆராய முடியாது என உயர் நீதிமன்றம்...