இந்திய இராணுவம் நடாத்திய வல்வைப் படுகொலை!!!

இந்திய இராணுவம் நடாத்திய வல்வைப் படுகொலை!!!

இளகிய மனம் உள்ளவர்கள், இதயம் பலவீனமானவர்கள் தயவு செய்து கீழ்வரும் படங்களை பார்க்கவேண்டாம். தமிழர் உரிமைப் போராட்டத்தின் திருப்பு முனையாக ஏற்பட்ட இலங்கை இந்திய ஒப்பந்தத்தின் (ஜுலை...

வல்வெட்டித்துறை அன்னபூரணியின் அமெரிக்கப் பயணம் – இன்றுடன் 86 வருடங்கள் நிறைவு.

வல்வெட்டித்துறை அன்னபூரணியின் அமெரிக்கப் பயணம் – இன்றுடன் 86 வருடங்கள் நிறைவு.

அன்னபூரணியின் அமெரிக்கப் பயணம் - இன்றுடன் 86 வருடங்கள் - 01 ஓகஸ்ட் 1938 Voyage To America Of Valvai Schooner- எனது தந்தையரின் தனது...

யாழ். பருத்தித்துறையில் இருந்து கடற்தொழிலுக்கு சென்ற நால்வரை காணவில்லை!!

யாழ். பருத்தித்துறையில் இருந்து கடற்தொழிலுக்கு சென்ற நால்வரை காணவில்லை!!

யாழ்ப்பாணம் பருத்தித்துறை பகுதியில் இருந்து கடற்றொழிலுக்காக சென்ற 4 கடற்தொழிலாளர்கள் கரை திரும்பவில்லை என தெரியவந்துள்ளது. இது தொடர்பில் மேலும் தெரியவருகையில், வல்வெட்டித்துறை, முள்ளியான், கல்முனை மற்றும்...

கொக்குத்தொடுவாய் அகழ்வாய்விற்கு ஐ.நா பிரதிநிதி லுடியானா ஷெரின் அகிலன் கண்காணிப்புவிஜயம்

கொக்குத்தொடுவாய் அகழ்வாய்விற்கு ஐ.நா பிரதிநிதி லுடியானா ஷெரின் அகிலன் கண்காணிப்புவிஜயம்

    ஜூலை.09 செவ்வாய்கிழமை அகழ்வாய்வுப்பணிகள்  இடம்பெற்றது.இந் நிலையில் குறித்த கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழியின்  அகழ்வாய்வுகள் இடம்பெறும் இடத்திற்கு ஐக்கியநாடுகள் சபையின் இலங்கை அலுவலகத்தின், மனித உரிமைக்கான அலுவலர்...

கரும்புலிகள் நாள்

கரும்புலிகள் நாள்

கரும்புலிகளை நினைவுகூரும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் சூலை 5ம் நாள் கடைப்பிடிக்கப்படும் நினைவு நாளே கரும்புலிகள் நாள் எனப்படுகிறது. தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முதல் தற்கொடைப் போராளியான...

உலக இராணுவத்திற்கு நிகரான தமிழீழ விடுதலைப் புலிகளின் கங்கை அமரன் நீரடி நீச்சல் பிரிவு

உலக இராணுவத்திற்கு நிகரான தமிழீழ விடுதலைப் புலிகளின் கங்கை அமரன் நீரடி நீச்சல் பிரிவு

அகில உலகமே கண்டு பிடிக்க முடியாத சிறப்பு படையணி தமிழீழ விடுதலைப்புலிகளின் சிறப்பு படையணிகளில் ஒன்றான கங்கை அமரன் நீரடி நீச்சல் பிரிவுப் படையணி...! கங்கை அமரன்...

தமிழீழ விடுதலைக்காக உழைத்த புலனாய்வுப்  போர்முகம் மேலாளர் விநாயகம் அவர்களுக்கு வீரவணக்கம் ..

தமிழீழ விடுதலைக்காக உழைத்த புலனாய்வுப்  போர்முகம் மேலாளர் விநாயகம் அவர்களுக்கு வீரவணக்கம் ..

விடுதலைப்புலிகள் அமைப்பின் புலனாய்வுத்துறையில் நீண்ட காலமாக களமாடி 2009 க்கு பின்னர் பிரான்ஸ் நாட்டில் வசித்து வந்த புலனாய்வுத்துறையின் மேலாளர்களில் ஒருவரான விநாயகம் அவர்கள் பிரான்ஸ் நாட்டின்...

கார்த்திகை மலர்கள் பொறிக்கப்பட்ட காலணி, தமிழ் மக்கள் கடும் எதிர்ப்பு!

கார்த்திகை மலர்கள் பொறிக்கப்பட்ட காலணி, தமிழ் மக்கள் கடும் எதிர்ப்பு!

தமிழர்களின் அடையாளமாக காணப்படும் கார்த்திகை மலரை அவமதிக்கும் வகையில், முன்னணி பாதணி நிறுவனம் ஒன்று கார்த்திகை மலர்கள் பொறிக்கப்பட்ட காலணிகள் விற்பனைக்கு வைத்துள்ளது. கொழும்பில் தமிழர்கள் செறிந்து...

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் மருத்துவ பயிற்சி, ஆராய்ச்சிக் கட்டடம் ஜனாதிபதியால் திறந்துவைப்பு.! 

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் மருத்துவ பயிற்சி, ஆராய்ச்சிக் கட்டடம் ஜனாதிபதியால் திறந்துவைப்பு.! 

இன்று (24) முற்பகல் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கதிறந்துவைத்தார் 46 வருடங்களுக்குப் பின்னர் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில்  நிர்மாணிக்கப்பட்ட முதல் கட்டடமான மருத்துவப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சிக்...

களத்திலே கருவான மாவீரனின் மகள் எழுதுகிறேன்…. 

களத்திலே கருவான மாவீரனின் மகள் எழுதுகிறேன்…. 

களத்திலே கருவான மாவீரனின் மகள் எழுதுகிறேன்.... அப்பா ! 15 ஆம் ஆண்டு நினைவுகளுடன் (15.05.2024). காவியத் தலைவன் ஓவியம் ஒன்று வரைந்தாராம் அதற்கு வர்ணங்கள் தீட்டி சொர்ணம்...

Page 4 of 16 1 3 4 5 16
  • விருப்பமானவை
  • கருத்துகள்
  • அண்மை