ஈழம்

உலகத் தமிழர்களின் ஒப்பற்ற முகவரி மேதகு பிரபாகரன்-அன்பு அண்ணனுக்கு அறுபத்தொன்பதாமாண்டு அகவைதின நல்வாழ்த்துகள்.  வ.கௌதமன்

உலகத் தமிழர்களின் ஒப்பற்ற முகவரி மேதகு பிரபாகரன்-அன்பு அண்ணனுக்கு அறுபத்தொன்பதாமாண்டு அகவைதின நல்வாழ்த்துகள். வ.கௌதமன்

உலகத் தமிழர்களின் ஒப்பற்ற முகவரி மேதகு பிரபாகரன். அன்பு அண்ணனுக்கு அறுபத்தொன்பதாமாண்டு அகவைதின நல்வாழ்த்துகள். வ.கௌதமன் ஐம்பதாயிரம் ஆண்டுகள் வரலாறு கொண்ட தமிழர் மண்ணை, வீரம் செறிந்த...

குழந்தைகள் கடத்தப்பட்டு வெளிநாட்டவர்களுக்கு விற்பனை !

குழந்தைகள் கடத்தப்பட்டு வெளிநாட்டவர்களுக்கு விற்பனை !

இலங்கையில் கண்டி பிரதேசத்தில்அதிகளவிலான குழந்தைகள்  கடத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளிப்படுத்தப்பட்டுள்ளன. குழந்தைகளை கடத்தி வெளிநாட்டவர்களுக்கு விற்பனை செய்யும் கும்பல் தொடர்பான விசாரணைகளை குற்றப் புலனாய்வுத் திணைக்களம் தீவிரப்படுத்தியுள்ளது.இந்த குற்றங்கள்...

விடுதலைப்புலிகள் சின்னங்கள் கார்த்திகைப்பூ மாவீரர்நாள் நிகழ்வுகளில் பயன்படுத்தக்கூடாது.!

விடுதலைப்புலிகள் சின்னங்கள் கார்த்திகைப்பூ மாவீரர்நாள் நிகழ்வுகளில் பயன்படுத்தக்கூடாது.!

கார்த்திகை பூ விடுதலைப்புலிகளின்  அடையாளங்களான சின்னங்கள்,  எவற்றையும் மாவீரர் நாள் நிகழ்வுகளில் பயன்படுத்தக் கூடாது என்று போலீசார் கூறியுள்ளனர். ஆனாலும் நாம் அதனை ஏற்றுக்கொள்ளவில்லை எனவும் நகுலன்...

இன்று பெட்ரோல் விலை ரூ. 102.63, டீசல் விலை ரூ.94.24.

இன்று பெட்ரோல் விலை ரூ. 102.63, டீசல் விலை ரூ.94.24.

சென்னையில் இன்று பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இல்லை. அதன் அடிப்படையில் இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு 102.63 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு 94.24 ஆகவும்...

கேரளா கஞ்சாவுடன் மூவர் கைது

கேரளா கஞ்சாவுடன் மூவர் கைது

நேற்று செவ்வாய்க்கிழமை (07) இரவு மேற்கொள்ளப்பட்ட  விசேட ரோந்து நடவடிக்கையின் போது யாழ்ப்பாணம் கடற்பரப்பில் இலங்கை கடற்படையினரால் கஞ்சாவுடன் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். நாட்டிற்குள் போதைப் பொருட்கள்...

“மாவீரர்” சிறப்பு கவிதை – அபிராமி கவிதாசன்

“மாவீரர்” சிறப்பு கவிதை – அபிராமி கவிதாசன்

சந்தம் சிந்தும் சந்திப்பு தலைப்பு ! “மாவீரரே” கார்த்திகை மலர்களே கருகித்துடித்த மொட்டுகளே போர்க்களப் புகழ்பாடி புகைப்படத்தில் வந்தீரோ! ஒளி விளக்கே - எங்கள் உயர் திருவிளக்கே...

கனகபுரம் மாவீரர் துயிலும் இல்லத்தில் சிரமதான பணிகள் முன்னெடுப்பு.!

கனகபுரம் மாவீரர் துயிலும் இல்லத்தில் சிரமதான பணிகள் முன்னெடுப்பு.!

கிளிநொச்சி, கனகபுரம் மாவீரர் துயிலும் இல்லத்தில் நேற்று சனிக்கிழமை (04) சிரமதானப் பணிகள் முன்னெடுக்கப்பட்டன. கிளிநொச்சி மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் போராளிகள், மாவீரர்களின் உறவினர்கள், பொது மக்கள்...

Page 7 of 16 1 6 7 8 16
  • Trending
  • Comments
  • Latest