கிட்டண்ணை ஓர் அமைப்பின் தளபதிமட்டுமல்ல. ஈழத்தமிழினத்தின் வீரத் தளபதி. சின்னஞ்சிறு குழந்தைமுதல் முதியோர் வரை எல்லோராலும் நேசிக்கப்பட்ட மனிதன் அவர்.துணிவு, தன்னம்பிக்கை, உடனடியாக பிரச்சினைகளைத் தீர்க்கும் முடிவெடுக்கும்...
மழை தொடர்ச்சியாக பெய்து வருகின்ற காரணத்தினால் ஏற்கனவே குளங்கள் அனைத்தும் நிறைந்து காணப்படுகின்ற நிலைமையில் அனைத்து குளங்களும் வான் பாய்கின்ற நிலைமைகள் உருவாகி இருக்கின்றது. எனவே, தொடர்ச்சியாக...
நேற்று திங்கட்கிழமை (08) வடமராட்சி கிழக்கு குடாரப்பு பகுதியில் புத்த பெருமானின் உருவ சிலையுடன் அலங்கரிக்கப்பட்ட மிதவை ஒன்று கரையொதுக்கியுள்ளது. கடந்த சில நாட்களாக வடமராட்சி கிழக்கில் வத்திராயன்,...
நேற்று வெள்ளிக்கிழமை (05) மாலை இடம்பெற்றமுல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பகுதியில் கசிப்பு உற்பத்தி நிலையம் ஒன்று முற்றுகையிடப்பட்டுள்ளதுடன், விற்பனைக்கு தயாராக மறைத்து வைக்கப்பட்டிருந்த 45 லீற்றர் கசிப்பும் கைப்பற்றப்பட்டுள்ளது....
நேற்று வெள்ளிக்கிழைமை (05) கடற்படையினரின் ரோந்து நடவடிக்கையின் போது அம்பலாங்கொடை கடற்பரப்பில் மிதந்து கொண்டிருந்த மூன்று பொதிகளில் சுமார் 118 கிலோகிராம் மற்றும் 120 கிலோ கிராம்...
நேற்று வியாழக்கிழமை (04) யாழ்ப்பாணத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் வருகையை எதிர்த்து யாழ்மாவட்ட செயலகத்திற்கு அருகில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட நான்கு பேர் யாழ்மாவட்ட செயலகத்திற்குள் அத்துமீறி நுழைய...
தமிழ் ஈழ மக்கள் "சாவரும் போதிலும் தணலிடை வேகினும் சந்ததி தூங்காது, எங்கள் தாயகம் வரும் வரை தாவிடும் புலிகளின் தாகங்கள் தீராது” என்பதை ஒரு பெரும்...
மாவீரர் நாளைகொச்சைப்படுத்தும் தீயசக்திகளின் நடவடிக்கைக்குதுணைபோகும் அனைத்துசக்திகளுக்கும் எமது மாவீரர்கள் தண்டனைகொடுப்பார்கள்.தலைவரையும் குடும்பத்தையும் உயிருடன்உள்ளது என்று கூறும் முட்டாள்களே உயிருடன் உள்ளவர்களை பழிபோட்டு சாவடிக்கிறீகள். இறந்தவர்களை உயிருடன் கொண்டு...
வீரன் என்றும் வீழ்வதும் இல்லை சாவதும் இல்லை.. எம்மனங்களில் என்று வாழ்ந்துகொண்டிருக்கும் எங்கள் பொட்டம்மானுக்கு இன்று அகவை 62 நினைவுடன் உறவுகள்..ஒடுக்கப்பட்டு நசிவுறும் எமது இனத்தின் விடுதலைக்கான...