தமிழ் திரையுலக இசைத்துறையில் முன்னணி இசையமைப்பாளர் இளையராஜாவின் மகள் பவதாரணி வயது47 . கடந்த 5 மாதங்களாக உடல் நலக்குறைவால் அவதியுற்றதாகவும் உடல் நலக்குறைவு காரணமாக கொழும்பில்...
கொழும்பு நகரைச் சுற்றியுள்ள CCTV கெமராக்களில், 125 போக்குவரத்து மீறல்கள் பதிவாகியுள்ளன. இதையடுத்து, இவ்வாறு விதிமுறைகளை மீறிய வாகன உரிமையாள ர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. CCTV கமராக்கள்...
இன்று (23) அதிகாலை யாழ்ப்பாணம் நெடுந்தீவு கடற்பரப்பினுள் கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த கடற்படையினர் , இலங்கை கடற்பரப்பினுள் அத்துமீறி நுழைந்து மீன் பிடியில் ஈடுபட்ட 6 தமிழக...
இன்று (22)மின்சாரக் கட்டணத் திருத்தம் கலந்துரையாடுவதற்காக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு கூடவுள்ளது. அண்மையில் இலங்கை மின்சார சபை கட்டண திருத்தம் தொடர்பான யோசனையை பொது பயன்பாட்டு ஆணைக்குழுவிடம்...
இலங்கை தமிழரசுக் கட்சியின் புதிய தலைவராக பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவு செய்யப்பட்டார். இலங்கை தமிழரசுக் கட்சியின் புதிய தலைவரை தெரிவு செய்வதற்கான இரகசிய வாக்கெடுப்பு...
ஜேர்மன் நாட்டு சுற்றுலாப் பயணி 23 வயதுடைய பெண் கொழும்பு அம்பலாங்கொடை உள்ளூர் ஹோட்டலில் தங்கியிருந்த அவர் வியாழன் மாலை அம்பலாங்கொடை கடற்கரையில் தனியாக சென்று அமைதியான...
நேற்று (19) திருகோணமலை மாவட்டத்தில் முன்னெடுக்கப்படவிருக்கும் மெகா சிட்டி எனப்படும் இந்தியாவின் தலையீட்டுடனான அபிவிருத்தி திட்டம் குறித்த கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது. தமிழர் பகுதியில் இந்திய முதலீட்டுக்கள் மூலமான...
இரு வாரங்களுக்குள் புதிய வீசா முறைமைகள் மாற்றயமைக்கப்பட்டு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. அதற்கமைய வீசா பெறும் முறைமைகள் இலகுபடுத்தப்பட்டுள்ளதாக குடிவரவு - குடியகல்வு திணைக்களத்தின் கட்டுப்பாட்டாளர் நாயகம் ஐ.எஸ்.எச்.ஜே.இலுக்பிட்டிய...
2011 ஆம் ஆண்டு முதல் ‘CCWATER’ என்ற மூன்றாண்டுத் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது.தென்கிழக்கு பல்கலைக்கழக பொறியியல் பீட மாணவர்கள் மற்றும் விரிவுரையாளர்கள் சீனாவின் ஷென்சென் நகரில் உள்ள...
வெளிநாடு அனுப்பி வைப்பதாக ஆசை வார்த்தைகளை கூறி 42 இலட்ச ரூபாய் பணத்தினை பெற்று , கொழும்பை சேர்ந்த அழகுக்கலை நிபுணர் ஏமாற்றி விட்டார் என யாழ்ப்பாணத்தை...