இலங்கை

இலங்கையில் இருந்து  இளையராஜாவின் மகள்பவதாரணியின் உடல் விமானத்தில் சென்னைக்கு எடுத்துச் செல்லப்படும் 

இலங்கையில் இருந்து இளையராஜாவின் மகள்பவதாரணியின் உடல் விமானத்தில் சென்னைக்கு எடுத்துச் செல்லப்படும் 

தமிழ் திரையுலக இசைத்துறையில் முன்னணி இசையமைப்பாளர் இளையராஜாவின் மகள் பவதாரணி வயது47 .  கடந்த 5 மாதங்களாக உடல் நலக்குறைவால் அவதியுற்றதாகவும் உடல் நலக்குறைவு காரணமாக  கொழும்பில்...

கொழும்பு CCTV கண்காணிப்பில் 125 போக்குவரத்து விதி மீறல்கள்

கொழும்பு CCTV கண்காணிப்பில் 125 போக்குவரத்து விதி மீறல்கள்

கொழும்பு நகரைச் சுற்றியுள்ள   CCTV  கெமராக்களில், 125 போக்குவரத்து மீறல்கள் பதிவாகியுள்ளன. இதையடுத்து, இவ்வாறு விதிமுறைகளை மீறிய வாகன உரிமையாள ர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. CCTV கமராக்கள்...

நெடுந்தீவு கடற்பரப்பில் மீன்பிடியில் ஈடுபட்ட 6 தமிழக மீனவர்கள் கைது 2 படகுகள் மீட்பு.!

நெடுந்தீவு கடற்பரப்பில் மீன்பிடியில் ஈடுபட்ட 6 தமிழக மீனவர்கள் கைது 2 படகுகள் மீட்பு.!

இன்று (23) அதிகாலை யாழ்ப்பாணம்  நெடுந்தீவு கடற்பரப்பினுள் கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த கடற்படையினர் , இலங்கை கடற்பரப்பினுள் அத்துமீறி நுழைந்து மீன் பிடியில் ஈடுபட்ட 6 தமிழக...

மின்சாரக் கட்டண கலந்தாய்வு கூட்டம்.!

மின்சாரக் கட்டண கலந்தாய்வு கூட்டம்.!

இன்று (22)மின்சாரக் கட்டணத் திருத்தம்  கலந்துரையாடுவதற்காக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு கூடவுள்ளது. அண்மையில் இலங்கை மின்சார சபை கட்டண திருத்தம் தொடர்பான யோசனையை பொது பயன்பாட்டு ஆணைக்குழுவிடம்...

இலங்கை தமிழரசுக் கட்சியின் புதிய தலைவராக சிவஞானம் சிறீதரன் தெரிவு

இலங்கை தமிழரசுக் கட்சியின் புதிய தலைவராக சிவஞானம் சிறீதரன் தெரிவு

இலங்கை தமிழரசுக் கட்சியின் புதிய தலைவராக பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவு செய்யப்பட்டார். இலங்கை தமிழரசுக் கட்சியின் புதிய தலைவரை தெரிவு செய்வதற்கான இரகசிய வாக்கெடுப்பு...

சுற்றுலா வந்த பெண்ணுக்கு இலங்கையில்  நேர்ந்த பாலியல் வன்புணர்வு!

சுற்றுலா வந்த பெண்ணுக்கு இலங்கையில் நேர்ந்த பாலியல் வன்புணர்வு!

ஜேர்மன் நாட்டு சுற்றுலாப் பயணி 23 வயதுடைய பெண் கொழும்பு அம்பலாங்கொடை உள்ளூர் ஹோட்டலில் தங்கியிருந்த அவர் வியாழன் மாலை அம்பலாங்கொடை கடற்கரையில் தனியாக சென்று அமைதியான...

அபிவிருத்தி எனும் போர்வையில்  தமிழர் பகுதியில் ஆக்கிரமிப்பினை  ஏற்படுத்த முனையும் அரசு.!

அபிவிருத்தி எனும் போர்வையில் தமிழர் பகுதியில் ஆக்கிரமிப்பினை  ஏற்படுத்த முனையும் அரசு.!

நேற்று (19) திருகோணமலை மாவட்டத்தில் முன்னெடுக்கப்படவிருக்கும் மெகா சிட்டி எனப்படும் இந்தியாவின் தலையீட்டுடனான அபிவிருத்தி திட்டம் குறித்த கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது. தமிழர் பகுதியில் இந்திய முதலீட்டுக்கள் மூலமான...

புதிய வீசா முறைமை குடிவரவு – குடியகல்வு திணைக்களம்.!

புதிய வீசா முறைமை குடிவரவு – குடியகல்வு திணைக்களம்.!

  இரு வாரங்களுக்குள் புதிய  வீசா முறைமைகள் மாற்றயமைக்கப்பட்டு  அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. அதற்கமைய வீசா பெறும் முறைமைகள் இலகுபடுத்தப்பட்டுள்ளதாக குடிவரவு - குடியகல்வு திணைக்களத்தின் கட்டுப்பாட்டாளர் நாயகம் ஐ.எஸ்.எச்.ஜே.இலுக்பிட்டிய...

சீனாவில் காலநிலை மறத்திற்கான செயலமர்வு 11 பல்கலைக்கழகங்கள் பங்கேற்பு:

சீனாவில் காலநிலை மறத்திற்கான செயலமர்வு 11 பல்கலைக்கழகங்கள் பங்கேற்பு:

2011 ஆம் ஆண்டு முதல் ‘CCWATER’ என்ற மூன்றாண்டுத் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது.தென்கிழக்கு பல்கலைக்கழக பொறியியல் பீட மாணவர்கள் மற்றும் விரிவுரையாளர்கள் சீனாவின் ஷென்சென் நகரில் உள்ள...

கொழும்பு அழகுக்கலை பெண்ணிடம் ஏமாந்த யாழ் பெண்ஆசிரியை.!

கொழும்பு அழகுக்கலை பெண்ணிடம் ஏமாந்த யாழ் பெண்ஆசிரியை.!

வெளிநாடு  அனுப்பி வைப்பதாக ஆசை வார்த்தைகளை கூறி 42 இலட்ச ரூபாய் பணத்தினை பெற்று , கொழும்பை சேர்ந்த அழகுக்கலை நிபுணர் ஏமாற்றி விட்டார் என யாழ்ப்பாணத்தை...

Page 14 of 36 1 13 14 15 36
  • Trending
  • Comments
  • Latest