கேரளா மாநிலத்தில் பரவி வரும் ஜே.என்.1 என்ற புதிய உருாமறிய கொவிட் தொற்று மாறுபாடு ஏற்கனவே இலங்கையில் இருப்பதாக சந்தேகிக்கப்படுகிறது என ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் ஒவ்வாமை,...
கொழும்பு வடக்கு சமூக பொலிஸ் குழு ஏற்பாடு செய்திருந்த நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போது நாட்டிலிருந்து போதைப்பொருளை முற்றாக ஒழிக்கும் வேலைத்திட்டமே தற்போது முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதுவரை...
இலங்கை கஹவத்தை - வெல்லதுர பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் கடந்த13ஆம் திகதி கழுத்தறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் அவரது இளைய மகள் பொலிஸாரால் கைது...
இலங்கையின் கிழக்கு மாகாணம் - மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள பலாச்சோலை எனும் சிறிய கிராமமொன்றில் .விதுர்ஷாவுக்கு 19 வயதாகிறது. ஆனால் அவரின் உயரம் 02 அடிகளுக்கும் குறைவாகவே உள்ளது....
1948 இ;ல் பிரிட்டிஸ் ஆட்சியாளர்கள் வெளியேறிய பிறகு சிங்களவர்கள் ஆதிக்கம் செலுத்தும் இலங்கையின் கீழ் இந்த சாம்ராஜ்ஜியங்கள் ஒன்றிணைக்கப்பட்டமை தமிழ் மக்கள் புறக்கணிக்கப்படுவதற்கு காரணமாக அமைந்தது என...
உலகத் தமிழ் கலை பண்பாட்டு கலைக்கூடத்தின் சர்வதேச தலைவர் டாக்டர் எஸ்.எம்.ரஷ்மீரூமியினால் அருட் கலாநிதி எஸ் .சந்துரு பெர்னாண்டோவுக்கு இந்திய தேசிய மக்கள் பேரவை மன்றத்தின் இலங்கைக்கான...
இலங்கைக்கு வரும் வெளிநாட்டவர்களுக்கான வீசா விண்ணப்பங்களை இணையவழி முறையின் ஊடாக சமர்பிப்பதற்கு அங்கீகாரம் பெற்ற பிரதிநிதி ஒருவரை நியமிப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. அதன்படி நியமிக்கப்பட்ட மதிப்பீட்டுக்...
பாராளுமன்றத்தில் ஞாயிற்றுக்கிழமை(10) மிஹிந்தலை புனித பூமியில் இருந்து இராணுவத்தினரை அகற்றிக்கொள்ள தீர்மானித்துள்ளதாக பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித்த பண்டார தென்னகோன்தெரிவித்த கருத்து எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச...
ஞாயிற்றுக்கிழமை (10) நேற்று யாழ்ப்பாணம் , பருத்தித்துறை பிரதேசத்தை சேர்ந்த 24 வயதுடைய இளைஞர் சட்ட விரோதமாக தயாரிக்கப்பட்ட கடவுச்சீட்டை பயன்படுத்தி கனடாவுக்கு செல்வதற்காக சென்றுள்ளார். கட்டுநாயக்க...
பாராளுமன்றத்தில் ஞாயிற்றுக்கிழமை (10) இடம்பெற்ற வற் வரி (திருத்தச்) சட்டமூலம் மீதான விவாதத்தை ஆரம்பித்து வைத்து உரையாற்றும்போது நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டியஉலக சந்தையில் எரிபொருளின்...