ஞாயிற்றுக்கிழமை நேற்று (10) பாராளுமன்றத்தில் உள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது முறைக்கேடான வகையில் பெறுமதி சேர் வரியை (வற்) அமுல்படுத்த அரசாங்கம் எடுக்க...
வெள்ளிக்கிழமை (08) யாழ்ப்பாண மாவட்ட கடற்தொழிலாளர் கூட்டுறவு சமாசத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் யாழ்ப்பாணம் இந்தியத் தூதரத்தை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தப்படும் என யாழ்ப்பாண மாவட்ட கடற்தொழிலாளர்...
இன்று சனிக்கிழமை உலக தமிழர் பேரவையினர் யாழ் மறைமாவட்ட யாழ் ஆயர் இல்லத்தில் ஆயருடன் சந்திப்பொன்றை நடாத்தினர். ஒவ்வொரு தனிநபரும் சமாதானமாகவும், கௌரவத்துடனும், நம்பிக்கையுடனும், எவ்வித பயமும்,...
இன்று சனிக்கிழமை உலக தமிழர் பேரவையினர் நல்லை ஆதீனத்தை சந்தித்து கலந்துரையாடினர். ஒவ்வொரு தனிநபரும் சமாதானமாகவும், கௌரவத்துடனும், நம்பிக்கையுடனும், எவ்வித பயமும், சந்தேகப்படுதலுமின்றி சமமான உரிமைகளை அனுபவித்து...
ஜனாதிபதி ஊடக மையத்தில் வெள்ளிக்கிழமை இன்று (08) நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இந்திய மீனவர்களுக்கு அனுமதிப்பத்திர முறைமையின் கீழ் இலங்கை கடலுக்குள் பிரவேசிப்பதற்கு அனுமதி வழங்குமாறு இந்தியா யோசனையொன்றை...
கோட்டாபய ராஜபக்ச சிறிலங்காவின் அதிபராக இருந்த காலப்பகுதியில், அலி சப்ரிக்கு நீதியமைச்சு பதவியை வழங்க வேண்டாம் என்று கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை அவருக்கு வலியுறுத்தியதாக நாடாளுமன்ற...
தெற்காசியாவில் உலகத்தரம் வாய்ந்த திட்டமான முதன்மையான சர்வதேச வர்த்தக மற்றும் சேவை மையமாக இலங்கையின் பொருளாதார நிலப்பரப்பை மாற்றும் கொழும்பு துறைமுக நகரத்தை அபிவிருத்தி செய்யும் வேலைத்திட்டங்கள்...
2024 ஆம் ஆண்டுக்கான நேற்று(7) நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற வெளிநாட்டலுவல்கள் அமைச்சு, தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சின் செலவுத்தலைப்பு மீதான விவாதத்தில் உரையாற்றுகையிலேயே வரவு செலவுத்திட்டத்தில் தமிழர்...
2024 ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத்திட்டத்தில் வெளிநாட்டலுவல்கள் அமைச்சுநேற்றைய தினம்(07) நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற , தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சின் செலவுத்தலைப்பு மீதான...
எதிர்வரும் 15ஆம் திகதி கொழும்பு - சுகததாச உள்ளக அரங்கில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பிரதான மாநாடு இடம்பெறவுள்ளது. இதற்கான ஏற்பாடுகள் கட்சியின் ஸ்தாபகர் பஷில்...