பிரிட்டன் நாடாளுமன்றத்தில் நேற்று இலங்கை அரசாங்கம் தற்போது மீண்டுமொரு உண்மை நல்லிணக்க ஆணைக்குழுவை ஏற்படுத்துவதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதுஆனால் இது பொறுப்புக்கூறலிற்கான பாதையையோ அல்லது உரிய சாட்சியங்கள் பாதுகாப்பு...
15 வருடங்களாகியும் நாட்டில் யுத்தம் நிறைவு பெற்று நல்லிணக்கம் ஏற்படாமல் இருப்பதற்கு காரணம் புத்தசாசன அமைச்சும் தொல்பொருள் திணைக்களமும் மேற்கொள்கின்ற நடவடிக்கைகளாகும். அதனால் அவர்கள் தங்களின் செயற்பாடுகளை...
இன்றைய தினம் (02) பாராளுமன்றத்தில் சிறப்புரிமை மீறல் சம்பவம் நடந்தால் உடனடியாக அந்த விவகாரத்தை ஒழுக்கவியல் மற்றும் சிறப்புரிமைக் குழுவுக்கு அனுப்புவது சபாநாயகரின் பொறுப்பாகும். ஆனால், சபாநாயகர்...
ஐக்கிய நாடுகளின் காலநிலை மாநாடான COP 28இல் பங்கேற்க டுபாய் எக்ஸ்போ நகரிற்கு சென்றிருக்கும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் கிரேக்க பிரதமர் கிர்யாகோஸ் மிட்ஸுடாகிஸ் ஆகியோருக்கு...
புதிய பொலிஸ்மா அதிபராக தேசபந்து தென்னகோனை நியமிப்பதற்கு அரச உயர்மட்டத்தில் ஆலாசனைகள் நடத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.தற்போதைய பொலிஸ்மா அதிபர் சி.டி.விக்கிரமரத்னவுக்கு வழங்கப்பட்ட சேவை நீடிப்புக் காலம் நேற்று...
கொழும்பில் 6 வருடங்களாக தடுத்து வைக்கப்பட்டிருந்த 30ஆபிரிக்க பிரஜைகளை விடுதலை செய்யுமாறு பிரதான நீதிவான் பிரசன்ன அல்விஸ் உத்தரவிட்டுள்ளார். சந்தேக நபர்களுக்கு எதிராக எடுக்கப்பட வேண்டிய மேலதிக நடவடிக்கைகள்...
இராகலை மத்திய பிரிவு தோட்டத்தில் கடந்த (05.07.2023)அன்று 20 வீடுகளைக் கொண்ட தொடர் குடியிருப்பு திடீர் தீ விபத்துக்குள்ளாகி முற்றாக எறிந்து சேதமடைந்தன.இன்று திங்கட்கிழமை (20) இராகலை...
பாராளுமன்றத்தில்இன்று திங்கட்கிழமை (20) விசேட கூற்றொன்றை முன்வைத்து குறிப்பிடுகையில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜெ. ஸ்ரீரங்காவுக்கு வாகன விபத்தொன்று காரணமாக சிறைப்படுத்தப்பட்டிருக்கும் சாட்சியாளர்களை பாதுகாக்கும் சட்டத்தின் கீழ்...
நாட்டிற்கு வருகை தந்துள்ள சீன ஜனாதிபதியின் விசேட பிரதிநிதி ஷென் யிகின்உள்ளிட்ட தூதுக்குழுவினர், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை இன்று(20) சந்திக்கவுள்ளனர். இதன்போது பொருளாதாரம், அரசியல் உள்ளிட்ட பல்வேறு...
திங்கட்கிழமை இன்று(20) கொக்குதொடுவாய் மனித புதைகுழி அகழ்வு பணி ஆரம்பிக்கும் இடத்தினை பார்வையிட்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலே இவ்வாறு தெரிவித்தார்.கொக்குத்தொடுவாயில் வீதிக்கு குறுக்காகவும், வீதிக்கு அடியிலும்...