இலங்கை

பிரிட்டன் நாடாளுமன்ற உறுப்பினர் மார்ட்டின் டே தமிழர்களிற்கு சுயநிர்ணய உரிமை அவசியம்.!

பிரிட்டன் நாடாளுமன்ற உறுப்பினர் மார்ட்டின் டே தமிழர்களிற்கு சுயநிர்ணய உரிமை அவசியம்.!

பிரிட்டன் நாடாளுமன்றத்தில் நேற்று இலங்கை அரசாங்கம் தற்போது மீண்டுமொரு உண்மை நல்லிணக்க ஆணைக்குழுவை ஏற்படுத்துவதற்கான நடவடிக்கைகளில்  ஈடுபட்டுள்ளதுஆனால் இது பொறுப்புக்கூறலிற்கான பாதையையோ அல்லது உரிய சாட்சியங்கள் பாதுகாப்பு...

நல்லிணக்கத்துக்கு பாதிப்பு புத்தசாசன தொல்பொருள் திணைக்கள செயற்பாடுகளே.!

நல்லிணக்கத்துக்கு பாதிப்பு புத்தசாசன தொல்பொருள் திணைக்கள செயற்பாடுகளே.!

15 வருடங்களாகியும் நாட்டில் யுத்தம் நிறைவு பெற்று  நல்லிணக்கம் ஏற்படாமல் இருப்பதற்கு காரணம் புத்தசாசன அமைச்சும் தொல்பொருள் திணைக்களமும் மேற்கொள்கின்ற நடவடிக்கைகளாகும். அதனால் அவர்கள் தங்களின் செயற்பாடுகளை...

சஜித் பிரேமதாஸ பாராளுமன்றத்தில் சமல் ராஜபக்க்ஷவிற்கு எதிராக எதிர்ப்பு..!

சஜித் பிரேமதாஸ பாராளுமன்றத்தில் சமல் ராஜபக்க்ஷவிற்கு எதிராக எதிர்ப்பு..!

இன்றைய தினம் (02) பாராளுமன்றத்தில் சிறப்புரிமை மீறல் சம்பவம் நடந்தால் உடனடியாக அந்த விவகாரத்தை ஒழுக்கவியல் மற்றும் சிறப்புரிமைக் குழுவுக்கு அனுப்புவது சபாநாயகரின் பொறுப்பாகும். ஆனால், சபாநாயகர்...

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கிரேக்க பிரதமருடன் கலந்துரையாடல்.!

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கிரேக்க பிரதமருடன் கலந்துரையாடல்.!

ஐக்கிய நாடுகளின் காலநிலை மாநாடான COP 28இல் பங்கேற்க டுபாய் எக்ஸ்போ நகரிற்கு சென்றிருக்கும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் கிரேக்க பிரதமர் கிர்யாகோஸ் மிட்ஸுடாகிஸ் ஆகியோருக்கு...

தேசபந்து தென்னக்கோன் புதிய பொலிஸ்மா அதிபராக நியமிப்பதில் குழப்பம்.!

தேசபந்து தென்னக்கோன் புதிய பொலிஸ்மா அதிபராக நியமிப்பதில் குழப்பம்.!

புதிய பொலிஸ்மா அதிபராக தேசபந்து தென்னகோனை நியமிப்பதற்கு அரச உயர்மட்டத்தில் ஆலாசனைகள் நடத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.தற்போதைய பொலிஸ்மா அதிபர் சி.டி.விக்கிரமரத்னவுக்கு வழங்கப்பட்ட சேவை நீடிப்புக் காலம் நேற்று...

கொழும்பில் 30 ஆபிரிக்க பிரஜைகளை விடுதலை.. !

கொழும்பில் 30 ஆபிரிக்க பிரஜைகளை விடுதலை.. !

 கொழும்பில் 6 வருடங்களாக தடுத்து வைக்கப்பட்டிருந்த 30ஆபிரிக்க பிரஜைகளை விடுதலை செய்யுமாறு பிரதான நீதிவான் பிரசன்ன அல்விஸ் உத்தரவிட்டுள்ளார். சந்தேக நபர்களுக்கு எதிராக எடுக்கப்பட வேண்டிய மேலதிக நடவடிக்கைகள்...

வீடுகளை இழந்த இராகலை மக்கள்  போராட்டம்.!

வீடுகளை இழந்த இராகலை மக்கள் போராட்டம்.!

இராகலை மத்திய பிரிவு தோட்டத்தில் கடந்த (05.07.2023)அன்று 20 வீடுகளைக் கொண்ட தொடர் குடியிருப்பு திடீர் தீ விபத்துக்குள்ளாகி முற்றாக எறிந்து சேதமடைந்தன.இன்று  திங்கட்கிழமை  (20) இராகலை...

தயாசிறி, கஜேந்திரகுமார் சபாநாயகரிடம் ஸ்ரீரங்காவுக்கு பிணை வழங்க கோரிக்கை.!

தயாசிறி, கஜேந்திரகுமார் சபாநாயகரிடம் ஸ்ரீரங்காவுக்கு பிணை வழங்க கோரிக்கை.!

பாராளுமன்றத்தில்இன்று திங்கட்கிழமை (20) விசேட கூற்றொன்றை முன்வைத்து குறிப்பிடுகையில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜெ. ஸ்ரீரங்காவுக்கு வாகன விபத்தொன்று காரணமாக சிறைப்படுத்தப்பட்டிருக்கும்  சாட்சியாளர்களை பாதுகாக்கும் சட்டத்தின் கீழ்...

சீன ஜனாதிபதியின் விசேட தூதுக்குழுவினர் பிரதமர் தினேஷ் குணவர்தனவுடன் சந்திப்பு.!

சீன ஜனாதிபதியின் விசேட தூதுக்குழுவினர் பிரதமர் தினேஷ் குணவர்தனவுடன் சந்திப்பு.!

நாட்டிற்கு வருகை தந்துள்ள சீன ஜனாதிபதியின் விசேட பிரதிநிதி ஷென் யிகின்உள்ளிட்ட தூதுக்குழுவினர், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை இன்று(20) சந்திக்கவுள்ளனர். இதன்போது பொருளாதாரம், அரசியல் உள்ளிட்ட பல்வேறு...

கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி அகழ்வுப் பணி ஆரம்பம்-சுமந்திரன்.!

கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி அகழ்வுப் பணி ஆரம்பம்-சுமந்திரன்.!

திங்கட்கிழமை இன்று(20) கொக்குதொடுவாய் மனித புதைகுழி அகழ்வு பணி ஆரம்பிக்கும் இடத்தினை பார்வையிட்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலே இவ்வாறு தெரிவித்தார்.கொக்குத்தொடுவாயில் வீதிக்கு குறுக்காகவும், வீதிக்கு அடியிலும்...

Page 20 of 36 1 19 20 21 36
  • Trending
  • Comments
  • Latest