இலங்கை ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதி பணிக்குழு பிரதானியுமான சாகல ரத்நாயக்க தலைமையில் ஜனாதிபதி அலுவலகத்தில் அண்மையில் மறுசீரமைப்பு வேலைத்திட்டத்தின் கொள்கைத் திட்டமிடல் மற்றும் கண்காணிப்புக் கட்டமைப்பு...
இன்று திங்கட்கிழமை (20) நாடாளுமன்றத்தில் உரையாற்றிய கோப் குழுவின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரஞ்சித் பண்டார எனக்கு எதிராக எதிர்க்கட்சிகள் முன்வைத்துள்ள பாலியல் இலஞ்சக் குற்றச்சாட்டை முற்றாக...
இன்று திங்கட்கிழமை (20) காலை 07 மணியளவில் புதிய செயலாளராகப்விசேட வைத்திய நிபுணர் பாலித குணரத்ன மகிபால சுகாதார அமைச்சில் பதவியேற்றுக்கொண்டார். சமுதாய மருத்துவ இளங்கலைப் பட்டம்,...
இலங்கையில் போதைப்பொருள் பாவனை மற்றும் கைத்தொலைபேசிகளின் பாவனையே வருடாந்தம் சிறுவர்கள் சம்பந்தப்பட்ட சுமார் 5,000 குற்றச்செயல்கள் பதிவாகுவதாக மேல் மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் காவற்துறை மா...
யாழ்ப்பாணம் காங்கேசந்துறை கடற்படையினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் காரைநகர் சாம்பலோடை சிவகாமி அம்மன் ஆலய வீதியில் உள்ள பற்றைக்காட்டில் இருந்து 101 கிலோ 750 கிராம்...
உயிரிழந்த இளைஞனை கடந்த 08ஆம் திகதி விசாரணை ஒன்றுக்காக வட்டுக்கோட்டை பொலிஸார் அழைத்தனர். அவர் தனியே செல்ல பயத்தில் நண்பர் ஒருவரையும் கூட அழைத்து சென்று இருந்தார்....
நேற்று ஞாயிற்றுக்கிழமை (19) பிற்பகல் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தடைந்துள்ளது செலிப்ரிட்டி எட்ஜ்” (Celebrity Edge) என்ற சொகுசு பயணிகள் கப்பல் இந்தியாவின் கொச்சின் துறைமுகத்திலிருந்து குறித்த...
கொழும்பு தெற்கு பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட சந்தேக நபர் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். விசாரணையின் போது போதைப்பொருள் வழங்கிய...
யாழ்ப்பாணம் நெடுந்தீவில் இரு பிள்ளைகளின் தந்தையான 26 வயதுடைய நபர் தூக்கில் தொங்குவது போன்று மனைவிக்குப் பாசாங்கு செய்தவர் மரக்கிளை முறிந்தமையால் உயிரிழந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. நெடுந்தீவுப்...
யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்திற்கு பேருந்தில் பயணம் செய்பவர்களின் தொலைபேசிகள் திருட்டுப் போவது சம்பந்தமாக , தொடர்ச்சியான முறைப்பாடுகள் கிடைக்கப்பட்டு வந்த நிலையில் யாழ்ப்பாண பொலிஸ் குற்றதடுப்பு பிரிவினர்...