இலங்கையர்கள் லெபனானில் இருந்து  நாடு திரும்பினர்.!

இலங்கையர்கள் லெபனானில் இருந்து நாடு திரும்பினர்.!

நேற்று புதன்கிழமை (04) லெபனான் இஸ்ரேல் போர் காரணமாக லெபனானில் ஆதரவற்ற நிலையில் தங்கியிருந்த 27 இலங்கையர்கள் மீண்டும் நாட்டை வந்தடைந்துள்ளனர். இந்த 27 இலங்கையர்களும் துபாயிலிருந்து...

வவுனியாவில் தனியார் நிறுவனத்தின் மோசடி அம்பலம்.!

வவுனியாவில் தனியார் நிறுவனத்தின் மோசடி அம்பலம்.!

வவுனியாவில் ஓப்பந்த வேலை செய்யும் தனியார் நிறுவனத்தின் மோசடி அம்பலம்.  கொழும்பை தலைமை இடமாக கொண்டு  ஒப்பந்த வேலைகளில் ஈடுபட்டும் தனியார்  ஒப்பந்தநிறுவனம்  பல இலட்சம் ரூபா...

விமானத்தில் அவசர கதவை திறக்க முயற்சித்த வெளிநாட்டவரால் பதற்றம்.

விமானத்தில் அவசர கதவை திறக்க முயற்சித்த வெளிநாட்டவரால் பதற்றம்.

கடந்த 29 ஆம் திகதி இந்தசம்பவம் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது .அவுஸ்திரேலியாவின் சிட்னியில் இருந்து கட்டுநாயக்கவிற்கு வந்து மீண்டும் அமெரிக்கா நோக்கி சென்ற விமானத்தின் அவசர கதவை திறக்க...

எம் பி அருச்சுனாவால்  உருவான சர்ச்சை! நாடாளுமன்றில் நடந்தது என்ன?

எம் பி அருச்சுனாவால் உருவான சர்ச்சை! நாடாளுமன்றில் நடந்தது என்ன?

யாழ் மாவட்ட சுயேட்சை நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகத்திற்கு தனது நாடாளுமன்ற உரைக்கு ஒதுக்கப்பட்ட நேரம் குறித்து விசாரிப்பதற்காக சென்றபோது, ​​SJB நாடாளுமன்ற...

இலங்கை ஐ.நா மனித உரிமைகள் பேரவை தீர்மானத்தை தற்போதைய அரசாங்கம் நிராகரித்திருக்கின்ற – பிரதிபா மஹநாமஹேவா வலியுறுத்தல்

இலங்கை ஐ.நா மனித உரிமைகள் பேரவை தீர்மானத்தை தற்போதைய அரசாங்கம் நிராகரித்திருக்கின்ற – பிரதிபா மஹநாமஹேவா வலியுறுத்தல்

2024 ஆம் ஆண்டுக்கான சர்வதேச உறவுகள் மற்றும் சட்டம் தொடர்பான சர்வதேச ஆய்வு மாநாடு  திங்கட்கிழமை  (02) கொழும்பிலுள்ள இலங்கை மன்றக்கல்லூரியில் நடைபெற்றது. IDM Nations Campus...

யானைத் தந்த முத்துக்களுடன் நால்வர் கைது!

யானைத் தந்த முத்துக்களுடன் நால்வர் கைது!

திங்கட்கிழமை நேற்று (02) பிற்பகல் திருகோணமலை, ஈச்சிலம்பற்று பொலிஸ் பிரிவுக்குகிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளார்கள். பூநகர் உட்பட்டபிரதேசத்தில் 02  யானை...

புதிய பிரதம நீதியரசராக முர்து நிரூபா பிதுஷினி பெர்னாண்டோ சத்தியப்பிரமாணம்!

புதிய பிரதம நீதியரசராக முர்து நிரூபா பிதுஷினி பெர்னாண்டோ சத்தியப்பிரமாணம்!

திங்கட்கிழமை இன்று காலை (02) இலங்கையின்புதிய பிரதம நீதியரசராக உச்ச நீதிமன்ற நீதியரசர் முர்து நிரூபா பிதுஷினி பெர்னாண்டோ ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க...

பிரதேச செயலகத்தை முற்றுகையிட்ட பொது மக்கள்!

பிரதேச செயலகத்தை முற்றுகையிட்ட பொது மக்கள்!

திங்கட்கிழமை இன்று (02) நுவரெலியா பிரதேச செயலகத்துக்கு முன்னால் அஸ்வெசும நலன்புரித் திட்ட கொடுப்பனவுக்கான விண்ணப்பப் படிவங்களை பெற்றுக்கொள்வதற்காக பிரதேச மக்கள் கூடியுள்ளனர், சனி மற்றும் ஞாயிறு...

ஈழத் தமிழர்களுக்காக குரல் கொடுத்த விக்கிரமபாகு கருணாரத்ன அவர்களின் இழப்பு தமிழர்களுக்கும் ஏற்பட்ட பேரிழப்பாகும். – சீமான்

ஈழத் தமிழர்களுக்காக குரல் கொடுத்த விக்கிரமபாகு கருணாரத்ன அவர்களின் இழப்பு தமிழர்களுக்கும் ஏற்பட்ட பேரிழப்பாகும். – சீமான்

ஈழத்தில் தமிழர்களின் தன்னாட்சி உரிமைக்குக் குரல்கொடுத்த சிங்களப் பெருமகன், இலங்கையின் ஆதிகுடிமக்கள் தமிழர்கள்தான் என்பதை அரசியல் அரங்கில் அழுத்தமாகப் பதிவு செய்த மனிதநேய மாண்பாளர், புதிய சமசமாஜ...

விக்கிரமபாகு தமிழர்களுக்கு சுயநிர்ணய உரிமையுண்டு என உறுதியாக கூறியவர்-எஸ்.சிறிதரன்.!

விக்கிரமபாகு தமிழர்களுக்கு சுயநிர்ணய உரிமையுண்டு என உறுதியாக கூறியவர்-எஸ்.சிறிதரன்.!

தமிழர்கள் இந்த நாட்டில் தங்களுக்கு உரித்தான தனி தேசமாக வாழ உரித்துடையவர்கள் தமிழ் மக்களுக்கு சுயநிர்ணய உரிமை உண்டு, என்று மிக ஆணித்தரமாக சிங்களவர்களுக்கு எடுத்துரைத்த மிக...

Page 8 of 35 1 7 8 9 35
  • விருப்பமானவை
  • கருத்துகள்
  • அண்மை