கேன்சர் இல்லா உலகம்" - (WORLD WITHOUT CANCER) எனும் புத்தகம் உ ங்களில் எத்தனை பேருக்கு தெரியும். இன்றும் உலகம் முழுவதும் பல மொழிகளில் மொழிபெயர்க்கப்படு...
வெளிநாட்டுத் தலைவர்கள் அளித்த பரிசுப்பொருள்களை அரசு கஜானாவுக்கு அளிக்காமல் முறைகேடு செய்த வழக்கில், இம்ரான் கானுக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டிருக்கிறது. பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர்...
ரஷ்ய தலைநகர் மொஸ்கோவில் உக்ரேனின் ஆளில்லா விமானங்கள் (ட்ரோன்கள்) தாக்குதல் நடத்தியுள்ளன. மொஸ்கோவிலுள்ள இரு கட்டடங்கள் மீது உக்ரேனிய ட்ரோன்கள் தாக்குதல் நடத்தியதாக ரஷ்ய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்....
அமெரிக்க கடற்படையின் தலைமைத் தளபதியாக அட்மிரல் லிசா ஃபிரான்செட்டியை அதிபர் ஜோ பைடன் அறிவித்துள்ளார். அமெரிக்க கடற்படைத் தளபதி அட்மிரல் மைக் கில்டேயின் பதவிக்காலம் முடிவடையும் நிலையில்...
உலகளாவிய உணவு நெருக்கடியைத் தணிக்கும் நோக்குடன் உருவாக்கப்பட்ட கருங்கடல் தானிய ஒப்பந்ததில் இருந்து ரஷ்ய விலகியுள்ளமை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கருங்கடல் தானிய ஒப்பந்தத்தை நீடிப்பதற்கான நிபந்தனைகள்...
ஜேர்மனியின் ஹம்பர்க் நகரில் உள்ள தேவாலயத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் 6 பேர் உயிரிழந்துள்ளதாகவும், மேலும் பலர் காயமடைந்திருக்கலாமெனவும் வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஹம்பர்க் பொலிஸாரின் கூற்றுப்படி,...
கனடாவின் ரொறன்ரோ மற்றும் ஹாமில்டன் ஆகிய பகுதிகளில் வெப்பநிலை அதிகளவில் காணப்படுவதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதனால் மக்கள் கடும் நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதேவேளை,...
இந்தியாவில் பரவிவரும் டெல்டா வகை கொரோனா வைரசஸ் காரணமாக பிரான்சில் கொரோனா நான்காவது அலை ஏற்பட வாய்ப்புள்ளதாக அந்நாட்டின் அறிவியல் ஆலோசகர் பேராசிரியர் ஜீன்-பிரான்சுவா டெல்ஃப்ரைஸி தெரிவித்துள்ளார்....
உலகிலேயே முதன்முறையாக பிரித்தானியாவில் பறக்கும் இயந்திரம்(jetpack) அணிந்த மனிதன் மூலம் பீசா டெலிவரி செய்யும் சேவை அறிமுகமாகியுள்ளது. இந்த சேவையை டோமினோஸ்(Dominos) நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. பீசா...
சூடானில் புதைகுழி ஒன்றில் இருந்து 87 சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளமை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சூடானில் தலைநகரைக் கைப்பற்றும் நோக்கில் சூடான் இராணுவமும், துணை இராணுவப்படையினரும் கடந்த ஏப்ரல்...